புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள், பயனில்லாத திட்டங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்
Page 1 of 1 •
நாமக்கல்:
நீர் ஆதாரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாதது,
பாசனக் கட்டமைப்பு மேம்பாடு அடையாதது போன்ற
காரணங்களால் தமிழகத்தில் விவசாயம் மிகவும் ஆபத்தான
நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான
சுமார் 1.30 கோடி ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு மட்டும்தான்
இதுவரை பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில், கால்வாய் பாசனம் மூலம் 29 சதவீதம் , குளத்துப் பாசனம்
மூலம் 21 சதவீதம், கிணற்றுப் பாசனம் மூலம் 50 சதவீதம் நிலங்கள்
பாசனம் பெறுகின்றன.
குளங்கள் மூலம் பாசன வசதி பெற்றவை 1960-இல் 22 லட்சம்
ஏக்கராக இருந்தது. இது 2000-இல் 15 லட்சம் ஏக்கராகவும், தற்போது
8 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது.
சராசரியாக ஒரு குளத்தின் மூலம் 45 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த
நிலையில், இப்போது 20 ஏக்கருக்கும் கீழாகக் குறைந்துவிட்டது.
அழிந்து போன கிணற்றுப் பாசனம்: 90 சதவீத இடங்களில் நிலத்தடி
நீர் மட்டம் 1,000 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால், தமிழகத்தில்
கிணற்றுப்பாசனத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
மாநிலத்தில் சுமார் 20 லட்சம் கிணறுகள் உள்ளன.
சுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு கிணற்றுப் பாசனம்
ஆதாரமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே 53 சதவீத கிணறுகள் முற்றிலும்
வறண்டு விட்டன. 27 சதவீதம் கிணறுகள் விவசாயப் பயன்
பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீர் உள்ளதாகி விட்டன.
மீதியுள்ள 20 சதவீதக் கிணறுகளில் தினமும் 2 முதல் 5 மணி நேரம்
இறைப்பதற்கே நீர் இருக்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது.
பசுமைப் புரட்சிக்குப் முன்பு 1960-களில் இருந்த நீராதாரங்களின்
நிலையையும் இழந்து, புதிய பாசன வசதியையும் பெறாமல்,
எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இப்போது மிகவும் ஆபத்தான
நிலையில் தமிழக விவசாயம் உள்ளது என்பதை இந்த புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.
தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை: நீர்வரத்து வாய்க்காலை
சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை
உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது
ஆகியவை எல்லாம் குடியிருக்கும் வீட்டைக் கூட்டிப் பெருக்குவது
போன்ற பராமரிப்பு வேலைகள்தான். நீர்வளத்தைப்
பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும்
தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் வேண்டும்.
-
---------------------------------------
நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் முக்கால் அடி ஆழம்
வரையிலான மண் மேல்மண் என வரையறுக்கப்படுகிறது.
பெரும்பாலான தாவரங்கள் இம் மேல் மண்ணில் இருந்துதான்
தங்களின் வளர்ச்சிக்கான நுண்ணூட்டச் சத்துகளை எடுத்துக்
கொள்கின்றன.
மழைநீரை உள்வாங்கி மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி
நீர் வளத்தைப் பெருக்குவதிலும் மேல்மண் முக்கியப் பங்கு
வகிக்கிறது. வனப்பரப்பு அழிக்கப்படும்போது வளமான
மேல்மண்ணும் வெளியே கிளறப்பட்டு, மேற்பரப்பு மண்ணும்
மழைநீரால் அரித்துச் செல்லப்பட்டு, நீர்த்தேக்க அணைகளில்
வண்டல் மண்ணாக மேடிட்டு நிற்கிறது.
இதனால் அணைகளின் கொள்ளளவு குறைகிறது. மேலும்
நிலத்தடி நீர்வளம் பெருகுவதும் பெருமளவு தடைபடுகிறது.
எனவே, வனத்தையும், வன அடிவாரத்திலுள்ள நீர்பிடிப்புப்
பகுதியிலும் உள்ள மேல்மண்ணையும் வெளிக் கிளறாமல்
தடுத்து பாதுகாப்பதன் மூலமே நீர்வளத்தைப் பெருக்க முடியும்.
திட்டங்கள் யாருக்காக:
2050-ஆம் ஆண்டில் தற்போதுள்ளதை விடக் கூடுதலாக
57,725 மில்லியன் கன மீட்டர் நீர் தேவைப்படும் என மதிப்பீடு
செய்துள்ள நிபுணர்கள் அதற்கான திட்டங்களை நிறைவேற்ற
அறிவியல் பூர்வமான பல்வேறு திட்டங்களையும்
20 ஆண்டுகளுக்கு முன்பே அரசிடம் முன்மொழிந்து
அறிக்கையாகக் கொடுத்தனர்.
இதில் நிலத்தடி நீர் வளத்தைப் புதுப்பிப்பதற்காக, முக்கிய
நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மலையடிவார சாய்வு நிலப்
பகுதிகளில், சிறு அளவிலான நீர்த்தேக்கங்களை உருவாக்குவது,
நீரோடைகளில் தடுப்பணை கட்டுவது, மேலும் வாய்ப்புள்ள
இடங்களில் கசிவு நீர் குட்டைகள், சம மட்டக் கரைகளை
அமைப்பது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் புதிய கட்டுமானப்
பணிகளையும், சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளையும்
முற்றாகத் தடை செய்ய வேண்டும்.
மேலும், விவசாயப் பயன்பாடற்ற நிலங்களில் புதிய குளங்களை
உருவாக்குவது, நீண்ட கால அடிப்படையில், சேதமடைந்த வனக்
காடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது, விவசாய
நிலங்களில் உரம், பூச்சி மருந்து பயன்பாட்டைக் குறைப்பது,
ஆற்று நீரில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதைத்
தடுப்பது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில்தான், வறட்சிப் பகுதி மேம்பாட்டுத்
திட்டம், ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம், தேசிய
நீர்ப்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம் ஆகிய மத்திய
அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டது.
தமிழக அரசு தன் பங்கிற்கு தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி
ஆணையத்தை அமைத்தது. இவற்றின் வாயிலாக தமிழகத்தில்
சிறியதும், பெரியதுமாக 20,000 நீர்தேக்கங்கள்(குளம், குட்டைகள்)
ஏற்படுத்தப்பட்டன.
இதில் பெரும்பாலானவை இப்போது பராமரிப்பின்றி
சேதமடைந்து கிடக்கின்றன. இந்த திட்டங்கள் மூலம் நிலத்தடி
நீர் மட்டம் மேம்பாடு அடைந்ததாகவோ, விவசாயம் வளர்ச்சி
அடைந்ததாகவோ கண்டிப்பாகக் கூற முடியாது.
-
-----------------------------------------
தொடரும் நீர் மாசுபாடு:
1960-களில் தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதமாக
இருந்த வனப்பரப்பு இப்போது 16 சதவீதமாக சுருங்கிவிட்டது.
தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆலைகள் அதிக மாசு
படுத்துபவை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி
வைத்துள்ளது.
ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக்
கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது என்பதையும் அரசுதான் கூறுகிறது.
விரக்தி நிலையில் விவசாயிகள்: இதுகுறித்து நாமக்கல் மாவட்டம்,
சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச்
சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தது:
இயற்கை வளங்களை முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப்
பாதுகாப்பது மாநில அரசின் கடமை. நீண்ட காலம் நீர் தேங்காமல்
இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக்
கூடாது.
தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன்
மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.
நீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனே
அகற்ற வேண்டும். நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார்
கையகப்படுத்தாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான
மாவட்டக் கமிட்டி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஏராளமாக வந்துவிட்டன.
தமிழக நில ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம் 1965, 1975, 1996, தமிழக
நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்
2007 என பல சட்டங்களும் இருக்கின்றன.
இருப்பினும் இந்தச் சட்டங்கள், நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள்
முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக செயல்படுத்தப்பட்ட மாற்றுத்
திட்டங்கள் எல்லாம் நீர்வளத்தைப் பெருக்கவோ, விவசாயத்தை
வளப்படுத்தவோ உதவவில்லை.
இனியும் விவசாயத்தை நம்பி வாழ முடியாது என்ற விரக்தி
நிலைக்கு பெரும்பாலான விவசாயிகள் வந்துவிட்டனர் என்றார்.
-
-------------------------------------
- கே.விஜயபாஸ்கர்
-தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நீராதாரங்களை நிச்சயம் காக்க வேண்டும்.
அரசு இதில் எந்த ஒரு முயற்சியையும்
எடுப்பதாக தெரியவில்லை.
நீரின்றி எதுமே இல்லை..
விவசாயம் முற்றிலும் அழிந்து போகும்.
உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு தலைவிரித்தாடும்.
பஞ்சம் பட்டினி பேய்யாட்டம் போடும்.
விலைவாசி விண்ணெட்டும்.
எனவே உடன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு இதில் எந்த ஒரு முயற்சியையும்
எடுப்பதாக தெரியவில்லை.
நீரின்றி எதுமே இல்லை..
விவசாயம் முற்றிலும் அழிந்து போகும்.
உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு தலைவிரித்தாடும்.
பஞ்சம் பட்டினி பேய்யாட்டம் போடும்.
விலைவாசி விண்ணெட்டும்.
எனவே உடன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மக்களும் முயற்சி செய்தால் மட்டுமே முடியும் ... இது நாங்கள் கண்ட உண்மை ...
அரசாங்கத்திடம் இருந்து மட்டும் அனைத்தும் எளிதாக வந்து விடாது.. பல பேரின் உழைப்புகள் தன்னலமற்ற சேவை உள்ளம் வேண்டும் ....
https://eegarai.darkbb.com/t135062-topic#1282392
அரசாங்கத்திடம் இருந்து மட்டும் அனைத்தும் எளிதாக வந்து விடாது.. பல பேரின் உழைப்புகள் தன்னலமற்ற சேவை உள்ளம் வேண்டும் ....
https://eegarai.darkbb.com/t135062-topic#1282392
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» சிறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர்
» மெக்சிகோவில் ட்ரக் வண்டியொன்றிலிருந்து ஆபத்தான நிலையில் இலங்கையர் மீட்பு
» உலக்கை அடியால் கணவனும் மனைவியும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!
» . தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்
» கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் கள்ளக்காதலர்கள் விஷம் குடித்தனர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
» மெக்சிகோவில் ட்ரக் வண்டியொன்றிலிருந்து ஆபத்தான நிலையில் இலங்கையர் மீட்பு
» உலக்கை அடியால் கணவனும் மனைவியும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!
» . தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்
» கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் கள்ளக்காதலர்கள் விஷம் குடித்தனர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|