புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
சண்டகோழி 2 – விமர்சனம்
Page 1 of 1 •
-
விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் லிங்குசாமி
இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி,
ராஜ்கிரண், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிப்பில்
வெளியாகியுள்ள படம் ‘சண்டகோழி2 ‘
2005 வெளியாகி ஹிட்டடித்த ‘சண்டகோழி‘ படத்தின்
இரண்டாம் பாகம். படித்துவிட்டு ஏழு வருடங்கள் கழித்து
மீண்டும் ஊருக்கு வரும் பாலு(விஷால்), சுற்றுவட்டார
ஊர்களுக்கெல்லாம் பெரிய ஐயாவாக துரை ஐயா(ராஜ் கிரண்).
ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு பிரச்னையால் ஊருக்குள்
திருவிழா இல்லாமல் , மழை தண்ணி இல்லாமல் ஊரே காத்து
கிடக்க. இந்த வருடமாவது நடத்தலாம் என திருவிழாவுக்கான
திட்டம் போடுகிறார்கள் ஊர் பெரியவர்கள்.
ஆனால் பிரச்னைக்குக் காரணமான குடும்பமோ நீங்கள்
என்ன சொன்னாலும் எங்கள் பழியைத் தீர்ப்போம் என வரிந்து
கட்டிக்கொண்டு நிற்கிறது.
இதனால் எவ்வித பிரச்னையும் இல்லாமல் திருவிழாவை
நடத்தி முடிக்க பாலுவும், துரை ஐயாவும் முடிவு செய்து களத்தில்
இறங்குகிறார்கள். யாரை இவர்கள் பழி தீர்க்க
நினைக்கிறார்கள், ஏன், முடிவு என்ன என்பது மீதிக் கதை.
முதல் பாகம் வந்து 13 வருடங்கள் கழித்து இந்த பாகம்
வெளியானாலும் அத்தனை நடிகர்களையும் ஒன்றிணைத்து
இயக்கிய லிங்குசாமிக்கு பாராட்டுகள்.பழைய ஹீரோயினுக்கு
மெனெக்கெடாமல் ஒருவரியில் கதை சொல்லி கீர்த்தி சுரேஷை
நாயகியாகக் கொண்டு வந்தது புத்திசாலித்தனம்.
சமீபகாலமாகவே விஷால் இயக்குநரின் பேச்சைக் கேட்டு
கதைக்கு என்னத் தேவையோ அதை மட்டும் செய்கிறார்.
அந்த வகையில் இதிலும் அதே பழைய எதார்த்த பக்கத்து
வீட்டு பையனின் சாயல், ஓவர் ஆக்டிங் இல்லாமல் அளவான
நடிப்பு, சில பில்டப்கள் இருப்பினும் அதைக் கண்டு
கொள்ளாமல் அசால்ட்டாக கடந்து செல்வது என விஷாலின்
நடிப்பில் நிறைய முன்னேற்றம்.
கீர்த்தி சுரேஷ், அழகாக இருக்கிறார், அசத்தலாக நடனம்
ஆடுகிறார். எனினும் குறும்பான காட்சிகளில் கொஞ்சம்
தூக்கலான நடிப்பு. இது கொஞ்சம் டூ மச்‘ஆ இருக்கோ
எனத் தோன்றுகிறது.
ஆங்காங்கே ‘தேவர் மகன்‘ ஞாபகம் வந்தாலும் கமர்சியல்
ஆக்ஷன் காட்சிகளும், கிராமத்து திருவிழா சம்பிரதாயங்களும்
சற்றே படத்தின் போக்கை டைவர்ட் செய்துவிடுகிறது.
‘தாவணி போட்ட தீபாவளி‘, ‘முண்டாசு சூரியனே‘
போன்ற மியூசிக் மேஜிக்குகள் நடக்கவில்லை , ஆனால்
யுவனின் ‘கம்பத்துப் பொண்ணு‘ பாடல் ரீங்காரம். பின்னணி
இசை சரவெடி.
செம்மண் காட்டு சண்டைக் காட்சிகள், கலர்புல் திருவிழா
சம்பவங்கள் , கிராமத்து இயற்கை என அத்தனையும்
அம்சமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல்.
ராஜ்கிரணுக்கு ஏன் இவ்வளவு பெரிய பில்டப் எனத்
தெரியவில்லை. ’திருவிழாவுல புலி வேஷம் போடலாம்,
ஆனால் புலிக்கு முன்னாடியே வேஷம் போடக் கூடாது’,
‘அறுவாளப் பார்த்தா ஆடு பயப்படும், ஐயாளு எதுக்குப்
பயப்படணும்’. இப்படி படம் நெடுக பன்ச் டயலாக்குகள்
இருப்பினும் பறந்து அடிப்பது, மேலே பறப்பது போன்ற
காட்சிகள் இல்லாமல் போரடிக்காத கமர்சியல் படமாக
கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.
–
————————————-
-தினகரன்
வீட்டு பையனின் சாயல், ஓவர் ஆக்டிங் இல்லாமல் அளவான
நடிப்பு, சில பில்டப்கள் இருப்பினும் அதைக் கண்டு
கொள்ளாமல் அசால்ட்டாக கடந்து செல்வது என விஷாலின்
நடிப்பில் நிறைய முன்னேற்றம்.
கீர்த்தி சுரேஷ், அழகாக இருக்கிறார், அசத்தலாக நடனம்
ஆடுகிறார். எனினும் குறும்பான காட்சிகளில் கொஞ்சம்
தூக்கலான நடிப்பு. இது கொஞ்சம் டூ மச்‘ஆ இருக்கோ
எனத் தோன்றுகிறது.
ஆங்காங்கே ‘தேவர் மகன்‘ ஞாபகம் வந்தாலும் கமர்சியல்
ஆக்ஷன் காட்சிகளும், கிராமத்து திருவிழா சம்பிரதாயங்களும்
சற்றே படத்தின் போக்கை டைவர்ட் செய்துவிடுகிறது.
‘தாவணி போட்ட தீபாவளி‘, ‘முண்டாசு சூரியனே‘
போன்ற மியூசிக் மேஜிக்குகள் நடக்கவில்லை , ஆனால்
யுவனின் ‘கம்பத்துப் பொண்ணு‘ பாடல் ரீங்காரம். பின்னணி
இசை சரவெடி.
செம்மண் காட்டு சண்டைக் காட்சிகள், கலர்புல் திருவிழா
சம்பவங்கள் , கிராமத்து இயற்கை என அத்தனையும்
அம்சமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல்.
ராஜ்கிரணுக்கு ஏன் இவ்வளவு பெரிய பில்டப் எனத்
தெரியவில்லை. ’திருவிழாவுல புலி வேஷம் போடலாம்,
ஆனால் புலிக்கு முன்னாடியே வேஷம் போடக் கூடாது’,
‘அறுவாளப் பார்த்தா ஆடு பயப்படும், ஐயாளு எதுக்குப்
பயப்படணும்’. இப்படி படம் நெடுக பன்ச் டயலாக்குகள்
இருப்பினும் பறந்து அடிப்பது, மேலே பறப்பது போன்ற
காட்சிகள் இல்லாமல் போரடிக்காத கமர்சியல் படமாக
கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.
–
————————————-
-தினகரன்
‘சண்டைக்கோழி-2’ ஏமாற்றவில்லை!
சுமார் 13 ஆண்டுகளுக்கு (2005) முன் வந்து வசூலில் சக்கைப் போடு போட்டதோடு, நடிகராக விஷாலுக்கும், இயக்குநராக லிங்குசாமிக்கும் புதிய பாதையைப் போட்டுத் தந்த சண்டைக்கோழி படத்தை மீண்டும் தூசி தட்டி, புதிய திரைக்கதையோடு கொண்டுவந்திருக்கிறார்கள். அஞ்சான் படத்தோடு அஞ்சாத வாசம் போன லிங்குசாமி இதில் மீண்டும் உயிர்கொண்டு வந்திருக்கிறார். இரசிகர்களை ஏமாற்றாமல் படத்தைத் தந்திருக்கிறார்.
கதை என்னமோ அதரப் பழசு கதைதான். அதே கிராமத் திருவிழா – சாதாரண ஆட்டுக் கறி விருந்தின் போது எழும் சச்சரவுகள் – அதைத் தொடர்ந்து வெட்டு குத்து, கொலைகள் – இரண்டு தரப்பினரின் தீராப் பகை – இப்படித்தான் கதைப் பின்னியிருக்கிறார்கள்.
ஆனால், இந்த திரைக்கதைக்கு சுவாரசியத்தைக் கூட்டியிருப்பது வில்லியாக வரலட்சுமியின் மிரட்டல் நடிப்பும், இளமை கொஞ்சும் விளையாட்டுத் தனத்தோடு உலா வரும் கீர்த்தி சுரேஷின் சேட்டைகளும்தான். ராஜ்கிரண், விஷால் இடையிலான தந்தை – மகன் உறவு அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தேவர் மகனை நினைவுபடுத்துகிறது.
கணவனை இழந்து விட்டு அதற்காகப் பழிவாங்க உருட்டும் விழிகளுடன், மிரட்டலான வசனங்களுடன், தலைவிரித்த கோலத்துடன் அசத்துகிறார் பேச்சி என்ற கதாபாத்திரத்தில் வரும் வரலட்சுமி. தனது சிறு வயது மகனையும் கொலை உணர்வோடு பழக்கும் அளவுக்கு கொடூரத்தைக் காட்டி, சுற்றி நிற்கும் அத்தனை ஆண்களையும் சகட்டு மேனிக்கு கூர்மையான வார்த்தைகளால் போட்டுத் தாக்குகிறார். ஓர் உதாரணம் : “நீங்கள் எல்லாம் ஒங்க மனைவியோடு படுத்துத் தூங்கி எந்திரிக்கிறீங்க! நான் தனியாப் படுத்துத் தூங்கி எந்திரிக்கிறன்டா”.
இறுதிக் காட்சியில் அரிவாளைத் தூக்கிப் போட்டு விஷாலை ‘வாடா’ என சண்டைக்கு அழைத்து மிரள வைக்கிறார்.
செம்பருத்தியாக வரும், கீர்த்தி சுரேஷ் அழகாலும், தனது விளையாட்டுத் தனத்தாலும் கவர்கிறார். கிராமத்து நடையிலேயே பேசுவதும், கிராமத்துத் தலைவர் ராஜ்கிரண் மகன்தான் விஷால் எனத் தெரியாமல் கார் ஓட்டுநர் என நினைத்துக் கொண்டு கலாய்ப்பது இரசிக்கும்படி இருக்கிறது.
எப்போதும் முழுக்க மூடிய உடையோடும், கதாநாயகனிடமிருந்து சற்று தள்ளி நின்றும் காதல் செய்துவந்த கீர்த்தி சுரேஷ், இந்த முறை கொஞ்சம் நெருக்கமும், லேசான கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷூக்கும் ராஜ்கிரணுக்கும் இடையிலான பாசமும் பரிவும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் விவரிக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் இன்னொரு திருப்பம், முந்தைய சண்டைக் கோழி படத்தில் விஷாலிடம் அடிவாங்கி, தோற்றுப் போய் ஊரைவிட்டுப் போன தாதாவான லால் மீண்டும் கதைக்குள் உள்ளே நுழைவது. எப்படி நுழைகிறார் என்பதைப் படம் பார்க்கும்போதுதான் இரசிக்க முடியும்.
முதல் சண்டைக்கோழி படத்தின் இரசிக்கும்படியான இன்னொரு கதாபாத்திரம் மீரா ஜாஸ்மின். அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் காட்டாமல் தவிர்த்து விட்டார்கள். வெளிநாட்டுக்குச் சென்றிருந்த விஷால் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் திருவிழாவுக்காக நாடு திரும்புவதாகக் கதை தொடங்குகிறது.
ராஜ்கிரண் வழக்கம்போல் குறையில்லாமல் தனது நடிப்பை வழங்கியிருக்கிறார். இந்த வயதிலும் அவர் இளைஞர்களோடு சரிசமமாக சண்டை செய்யும் இலாவகமும், கம்பீரமும், ஆண்மைத் தனமும் இரசிக்க முடிகிறது.
விஷாலைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. திருப்திகரமான நடிப்பு. அவரது உயரத்துக்கும், உடல் கட்டமைப்புக்கும் யாரை ஓங்கி அடித்தாலும், நம்பும்படி இருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஓரிரு பாடல்கள் பரவாயில்லை. கே.ஏ.சக்திவேலுவின் ஒளிப்பதிவும் தரமாக இருக்கிறது. படத்தில் பாதி திருவிழாக்காட்சிகள்தான். உண்மையிலேயே ஒரு திருவிழாவை நேரடியாகப் பார்ப்பது போல் இருக்கிறது.
சண்டைக்கோழி-2 ஏமாற்றாத பொழுது போக்குப் படம்!
சுமார் 13 ஆண்டுகளுக்கு (2005) முன் வந்து வசூலில் சக்கைப் போடு போட்டதோடு, நடிகராக விஷாலுக்கும், இயக்குநராக லிங்குசாமிக்கும் புதிய பாதையைப் போட்டுத் தந்த சண்டைக்கோழி படத்தை மீண்டும் தூசி தட்டி, புதிய திரைக்கதையோடு கொண்டுவந்திருக்கிறார்கள். அஞ்சான் படத்தோடு அஞ்சாத வாசம் போன லிங்குசாமி இதில் மீண்டும் உயிர்கொண்டு வந்திருக்கிறார். இரசிகர்களை ஏமாற்றாமல் படத்தைத் தந்திருக்கிறார்.
கதை என்னமோ அதரப் பழசு கதைதான். அதே கிராமத் திருவிழா – சாதாரண ஆட்டுக் கறி விருந்தின் போது எழும் சச்சரவுகள் – அதைத் தொடர்ந்து வெட்டு குத்து, கொலைகள் – இரண்டு தரப்பினரின் தீராப் பகை – இப்படித்தான் கதைப் பின்னியிருக்கிறார்கள்.
ஆனால், இந்த திரைக்கதைக்கு சுவாரசியத்தைக் கூட்டியிருப்பது வில்லியாக வரலட்சுமியின் மிரட்டல் நடிப்பும், இளமை கொஞ்சும் விளையாட்டுத் தனத்தோடு உலா வரும் கீர்த்தி சுரேஷின் சேட்டைகளும்தான். ராஜ்கிரண், விஷால் இடையிலான தந்தை – மகன் உறவு அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தேவர் மகனை நினைவுபடுத்துகிறது.
கணவனை இழந்து விட்டு அதற்காகப் பழிவாங்க உருட்டும் விழிகளுடன், மிரட்டலான வசனங்களுடன், தலைவிரித்த கோலத்துடன் அசத்துகிறார் பேச்சி என்ற கதாபாத்திரத்தில் வரும் வரலட்சுமி. தனது சிறு வயது மகனையும் கொலை உணர்வோடு பழக்கும் அளவுக்கு கொடூரத்தைக் காட்டி, சுற்றி நிற்கும் அத்தனை ஆண்களையும் சகட்டு மேனிக்கு கூர்மையான வார்த்தைகளால் போட்டுத் தாக்குகிறார். ஓர் உதாரணம் : “நீங்கள் எல்லாம் ஒங்க மனைவியோடு படுத்துத் தூங்கி எந்திரிக்கிறீங்க! நான் தனியாப் படுத்துத் தூங்கி எந்திரிக்கிறன்டா”.
இறுதிக் காட்சியில் அரிவாளைத் தூக்கிப் போட்டு விஷாலை ‘வாடா’ என சண்டைக்கு அழைத்து மிரள வைக்கிறார்.
செம்பருத்தியாக வரும், கீர்த்தி சுரேஷ் அழகாலும், தனது விளையாட்டுத் தனத்தாலும் கவர்கிறார். கிராமத்து நடையிலேயே பேசுவதும், கிராமத்துத் தலைவர் ராஜ்கிரண் மகன்தான் விஷால் எனத் தெரியாமல் கார் ஓட்டுநர் என நினைத்துக் கொண்டு கலாய்ப்பது இரசிக்கும்படி இருக்கிறது.
எப்போதும் முழுக்க மூடிய உடையோடும், கதாநாயகனிடமிருந்து சற்று தள்ளி நின்றும் காதல் செய்துவந்த கீர்த்தி சுரேஷ், இந்த முறை கொஞ்சம் நெருக்கமும், லேசான கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷூக்கும் ராஜ்கிரணுக்கும் இடையிலான பாசமும் பரிவும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் விவரிக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் இன்னொரு திருப்பம், முந்தைய சண்டைக் கோழி படத்தில் விஷாலிடம் அடிவாங்கி, தோற்றுப் போய் ஊரைவிட்டுப் போன தாதாவான லால் மீண்டும் கதைக்குள் உள்ளே நுழைவது. எப்படி நுழைகிறார் என்பதைப் படம் பார்க்கும்போதுதான் இரசிக்க முடியும்.
முதல் சண்டைக்கோழி படத்தின் இரசிக்கும்படியான இன்னொரு கதாபாத்திரம் மீரா ஜாஸ்மின். அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் காட்டாமல் தவிர்த்து விட்டார்கள். வெளிநாட்டுக்குச் சென்றிருந்த விஷால் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் திருவிழாவுக்காக நாடு திரும்புவதாகக் கதை தொடங்குகிறது.
ராஜ்கிரண் வழக்கம்போல் குறையில்லாமல் தனது நடிப்பை வழங்கியிருக்கிறார். இந்த வயதிலும் அவர் இளைஞர்களோடு சரிசமமாக சண்டை செய்யும் இலாவகமும், கம்பீரமும், ஆண்மைத் தனமும் இரசிக்க முடிகிறது.
விஷாலைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. திருப்திகரமான நடிப்பு. அவரது உயரத்துக்கும், உடல் கட்டமைப்புக்கும் யாரை ஓங்கி அடித்தாலும், நம்பும்படி இருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஓரிரு பாடல்கள் பரவாயில்லை. கே.ஏ.சக்திவேலுவின் ஒளிப்பதிவும் தரமாக இருக்கிறது. படத்தில் பாதி திருவிழாக்காட்சிகள்தான். உண்மையிலேயே ஒரு திருவிழாவை நேரடியாகப் பார்ப்பது போல் இருக்கிறது.
சண்டைக்கோழி-2 ஏமாற்றாத பொழுது போக்குப் படம்!
-இரா.முத்தரசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி சிவா.... பார்க்கிறேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|