புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_c10100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_m10100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_c10100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_m10100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_c10 
2 Posts - 6%
heezulia
100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_c10100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_m10100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_c10100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_m10100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 12:57 pm

சேலம் - மேட்டு மாரியம்மன் தெருவில்,தொழிலதிபர் செந்தில் என்பவரின் வீட்டில், சீரடி சாய்பாபாவின் உருவச்சிலையில் இருந்து திருநீர் உற்பத்தி ஆகி கொட்டியது.
அக்டோபர் 19, 10:52 PM
100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! 6q64xGTwRHeoGvw6geaa+Screenshot_20181021-125852
சென்னை,

ஷீரடி சாய்பாபா, விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100-வது சமாதி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1ம் தேதி முதல் 18ம் தேதி இன்று வரை
ஷீரடியில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில், சேலம் - மேட்டு மாரியம்மன் தெருவில் தொழிலதிபர் செந்தில் என்பவரின் வீட்டில், சீரடி சாய்பாபாவின் உருவச்சிலையில் இருந்து திருநீர் உற்பத்தி ஆகி, கொட்டியது. சீரடி சாய்பாபாவின் 100 வது மகா சமாதி தினத்தில் நிகழ்ந்த இந்த அதிசய நிகழ்வு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நன்றி
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 21, 2018 2:07 pm


விபூதி கொட்டுவது குறித்து நான் படித்ததை பகிர்கிறேன்:-

------------------------------------------------
-
சிலர் சொல்லக் கேள்விப் பட்டு இருப்போம்.
சாமி படத்தில் இருந்து விபூதி கொட்டுகிறது.
அதுவும் ஒன்றும் பெரிய விசயம் இல்லை.

உங்கள் போட்டோ கூட எடுத்துக்கொள்ளுங்கள்.
நாட்டு மருந்து கடையில் சிறிதளவு திமிர் பாசனம்
என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

அதை முன்பின் தெரியாதவர்களுக்கு கொடுக்க
மாட்டார்கள். அதை ஒரு சொட்டு உங்கள் படத்தின்
கண்ணாயில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் முடிந்தது வேலை.
அடுத்த ஆறு மணி நேரம் பிறகு பாருங்கள் வித்தையை.
விபூதி கொட்ட ஆரம்பித்து விடும்.

சரி இது எப்படி தான் இந்த மாதரி விபூதி வர வைக்கிறது ?
இந்த திமிர் பாசனம் காற்றில் உள்ள தூசிகளை
தன்னகத்தே இழுக்கும் தன்மை உள்ளது.

அந்த தூசிகள் தான் விபூதி கொட்டுவதாக நமக்கு
தெரிகிறது. இந்த திமிர் பாசனம் வைத்து மற்றும்
பல வேலைகளையும் செய்யலாம்
-
------------------------------
-----------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:19 pm

ayyasamy ram wrote:
விபூதி கொட்டுவது குறித்து நான் படித்ததை பகிர்கிறேன்:-

------------------------------------------------
-
சிலர் சொல்லக் கேள்விப் பட்டு இருப்போம்.
சாமி படத்தில் இருந்து விபூதி கொட்டுகிறது.
அதுவும் ஒன்றும் பெரிய விசயம் இல்லை.

உங்கள் போட்டோ கூட எடுத்துக்கொள்ளுங்கள்.
நாட்டு மருந்து கடையில் சிறிதளவு திமிர் பாசனம்
என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

அதை முன்பின் தெரியாதவர்களுக்கு கொடுக்க
மாட்டார்கள். அதை ஒரு சொட்டு உங்கள் படத்தின்
கண்ணாயில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் முடிந்தது வேலை.
அடுத்த ஆறு மணி நேரம் பிறகு பாருங்கள் வித்தையை.
விபூதி கொட்ட ஆரம்பித்து விடும்.

சரி இது எப்படி தான் இந்த மாதரி விபூதி வர வைக்கிறது ?
இந்த திமிர் பாசனம் காற்றில் உள்ள தூசிகளை
தன்னகத்தே இழுக்கும் தன்மை உள்ளது.

அந்த தூசிகள் தான் விபூதி கொட்டுவதாக நமக்கு
தெரிகிறது. இந்த திமிர் பாசனம் வைத்து மற்றும்
பல வேலைகளையும் செய்யலாம்
-
------------------------------
-----------
மேற்கோள் செய்த பதிவு: 1282299
மக்களின் பக்தியை இந்த அளவுக்கு
ஏமாற்றுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்.
மனது வலிக்குது.
சாய் பாபாவின் பக்தன் நான்.
அவர் பெயரில் வேதனையாக உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 21, 2018 5:09 pm

சாய்பாபா என்பது இன்றைய சூழலில் வருமானம் கொழிக்கும் சிறந்த தொழில், இவ்வாறு கட்டுக் கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.



100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 5:54 pm

சிவா wrote:சாய்பாபா என்பது இன்றைய சூழலில் வருமானம் கொழிக்கும் சிறந்த தொழில், இவ்வாறு கட்டுக் கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1282327
மக்களின் பக்தியை இப்படி அசிங்கப் படுத்துவது வேதனையாக உள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 21, 2018 9:45 pm

நீண்டநாளாக உள்ள வேப்பமரத்தில் பால்போன்ற திரவம் வழிவதை நான் நேரில் பார்துள்ளேன். அதிசயம்தான். இறைவன் அற்புதமேதான். அதுபோல் >>>>சாமியார் தலையில் இருந்து விபூதி வரவைப்பதாகவும் கூறுகிறார்கள் நான் பார்த்த தில்லை...........எல்லாம் அவன் அருள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 22, 2018 11:01 am

சிவனாசான் wrote:நீண்டநாளாக உள்ள வேப்பமரத்தில் பால்போன்ற திரவம் வழிவதை நான் நேரில் பார்துள்ளேன். அதிசயம்தான். இறைவன் அற்புதமேதான். அதுபோல் >>>>சாமியார் தலையில் இருந்து விபூதி வரவைப்பதாகவும் கூறுகிறார்கள் நான் பார்த்த தில்லை...........எல்லாம் அவன் அருள்.
மேற்கோள் செய்த பதிவு: 1282350
சில உண்மையாக கூட இருக்கலாம் ஆனால் ஏமாற்று வேலையும் உள்ளது ஐயா நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக