Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்!
2 posters
Page 1 of 1
காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்!
வறட்சியால் வாடும் தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பை வலியுறுத்தும் விதமாக ராமேஸ்வரம் கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது.
வீணாகும் காவிரி நீரை சேமிக்க வலியுறுத்தி மணல் சிற்பம்
பரமக்குடி கல்வி மாவட்டம் கலையூர் ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சரவணன். ஆசிரியர் பணிக்கு இடையே அவ்வப்போது முக்கிய பிரச்னைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மணல் சிற்பம் உருவாக்கி காட்சி படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் வாக்களிப்பதன் அவசியம், வாக்குகளை விற்கக் கூடாது, இலங்கை அரசால் சிறைபிடித்து வைக்கப்பட்ட படகுகளை மீட்கக் கோருதல், காவிரி நீர் பங்கீடு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மணல் சிற்பங்களை உருவாக்கி பொது மக்கள் இடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்த வரிசையில் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி-வைகை-குண்டாறு ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், இத் திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஆசிரியர் சரவணன்
நன்றி
விகடன்
வீணாகும் காவிரி நீரை சேமிக்க வலியுறுத்தி மணல் சிற்பம்
பரமக்குடி கல்வி மாவட்டம் கலையூர் ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சரவணன். ஆசிரியர் பணிக்கு இடையே அவ்வப்போது முக்கிய பிரச்னைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மணல் சிற்பம் உருவாக்கி காட்சி படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் வாக்களிப்பதன் அவசியம், வாக்குகளை விற்கக் கூடாது, இலங்கை அரசால் சிறைபிடித்து வைக்கப்பட்ட படகுகளை மீட்கக் கோருதல், காவிரி நீர் பங்கீடு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மணல் சிற்பங்களை உருவாக்கி பொது மக்கள் இடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்த வரிசையில் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி-வைகை-குண்டாறு ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், இத் திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஆசிரியர் சரவணன்
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்!
![காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! K3pDuYmiSiGoQKfkXOHK+Screenshot_20181021-172508](https://www.filepicker.io/api/file/k3pDuYmiSiGoQKfkXOHK+Screenshot_20181021-172508.png)
ராமேஸ்வரம் வந்துள்ள பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த மணல் சிற்பம் குறித்து விளக்கிய ஆசிரியர் சரவணன், ''தென்மேற்கு பருவமழை காலங்களில் பெய்யும் அதிகளவிலான மழைநீர் முறையான திட்டமிடப்படாததால் கடலில் சென்று கலக்கும் நிலை உள்ளது. அதே வேளையில் இந்த காலங்களில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் வறட்சியால் காய்ந்து கிடக்கின்றன. இந்த நிலையினை போக்கும் வகையில் கடலில் கலக்கும் காவிரியின் உபரி நீரினை, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பின் மூலம் தென் மாவட்டங்களுக்குத் திருப்பி விட முடியும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்!
இதனால் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மட்டுமல்லாது புதுக்கோட்டை, கரூர் போன்ற மாவட்டங்களும் வறட்சியின் பிடியில் இருந்து மீள முடியும். ஆனால் அத்திக்கடவு-அவினாசி இணைப்பு திட்டத்திற்கு கிடைக்கும் முக்கியத்துவம் இத்திட்டத்திற்கு கொடுக்கப்படவில்லை. எனவே தான் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது. எனவே இத்திட்டத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் விழிப்பு உணர்வு பெற இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளேன்'' என்றார். கடலில் கலக்கும் தண்ணீரை உரிய வகையில் பயன்படுத்த வலியுறுத்தி கடற்கரையிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் ஆசிரியர் சரவணனை பாராட்டிச் சென்றனர்.
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 5:42 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மழை நீரை சேமிக்க 500 இடங்களில் குட்டை
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
» தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம்
» தமிழகத்திற்கு முதல் வெற்றி! 30 டிஎம்சி காவிரி நீரை வழங்க ஆணையம் உத்தரவு
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
» தமிழகத்துக்கு உடனே காவிரி நீரை திறந்துவிட முடியாது - கர்நாடகம்
» தமிழகத்திற்கு முதல் வெற்றி! 30 டிஎம்சி காவிரி நீரை வழங்க ஆணையம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|