ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!

4 posters

Go down

100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Empty 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 12:57 pm

சேலம் - மேட்டு மாரியம்மன் தெருவில்,தொழிலதிபர் செந்தில் என்பவரின் வீட்டில், சீரடி சாய்பாபாவின் உருவச்சிலையில் இருந்து திருநீர் உற்பத்தி ஆகி கொட்டியது.
அக்டோபர் 19, 10:52 PM
100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! 6q64xGTwRHeoGvw6geaa+Screenshot_20181021-125852
சென்னை,

ஷீரடி சாய்பாபா, விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100-வது சமாதி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1ம் தேதி முதல் 18ம் தேதி இன்று வரை
ஷீரடியில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில், சேலம் - மேட்டு மாரியம்மன் தெருவில் தொழிலதிபர் செந்தில் என்பவரின் வீட்டில், சீரடி சாய்பாபாவின் உருவச்சிலையில் இருந்து திருநீர் உற்பத்தி ஆகி, கொட்டியது. சீரடி சாய்பாபாவின் 100 வது மகா சமாதி தினத்தில் நிகழ்ந்த இந்த அதிசய நிகழ்வு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நன்றி
தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Empty Re: 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!

Post by ayyasamy ram Sun Oct 21, 2018 2:07 pm


விபூதி கொட்டுவது குறித்து நான் படித்ததை பகிர்கிறேன்:-

------------------------------------------------
-
சிலர் சொல்லக் கேள்விப் பட்டு இருப்போம்.
சாமி படத்தில் இருந்து விபூதி கொட்டுகிறது.
அதுவும் ஒன்றும் பெரிய விசயம் இல்லை.

உங்கள் போட்டோ கூட எடுத்துக்கொள்ளுங்கள்.
நாட்டு மருந்து கடையில் சிறிதளவு திமிர் பாசனம்
என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

அதை முன்பின் தெரியாதவர்களுக்கு கொடுக்க
மாட்டார்கள். அதை ஒரு சொட்டு உங்கள் படத்தின்
கண்ணாயில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் முடிந்தது வேலை.
அடுத்த ஆறு மணி நேரம் பிறகு பாருங்கள் வித்தையை.
விபூதி கொட்ட ஆரம்பித்து விடும்.

சரி இது எப்படி தான் இந்த மாதரி விபூதி வர வைக்கிறது ?
இந்த திமிர் பாசனம் காற்றில் உள்ள தூசிகளை
தன்னகத்தே இழுக்கும் தன்மை உள்ளது.

அந்த தூசிகள் தான் விபூதி கொட்டுவதாக நமக்கு
தெரிகிறது. இந்த திமிர் பாசனம் வைத்து மற்றும்
பல வேலைகளையும் செய்யலாம்
-
------------------------------
-----------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Empty Re: 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:19 pm

ayyasamy ram wrote:
விபூதி கொட்டுவது குறித்து நான் படித்ததை பகிர்கிறேன்:-

------------------------------------------------
-
சிலர் சொல்லக் கேள்விப் பட்டு இருப்போம்.
சாமி படத்தில் இருந்து விபூதி கொட்டுகிறது.
அதுவும் ஒன்றும் பெரிய விசயம் இல்லை.

உங்கள் போட்டோ கூட எடுத்துக்கொள்ளுங்கள்.
நாட்டு மருந்து கடையில் சிறிதளவு திமிர் பாசனம்
என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

அதை முன்பின் தெரியாதவர்களுக்கு கொடுக்க
மாட்டார்கள். அதை ஒரு சொட்டு உங்கள் படத்தின்
கண்ணாயில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் முடிந்தது வேலை.
அடுத்த ஆறு மணி நேரம் பிறகு பாருங்கள் வித்தையை.
விபூதி கொட்ட ஆரம்பித்து விடும்.

சரி இது எப்படி தான் இந்த மாதரி விபூதி வர வைக்கிறது ?
இந்த திமிர் பாசனம் காற்றில் உள்ள தூசிகளை
தன்னகத்தே இழுக்கும் தன்மை உள்ளது.

அந்த தூசிகள் தான் விபூதி கொட்டுவதாக நமக்கு
தெரிகிறது. இந்த திமிர் பாசனம் வைத்து மற்றும்
பல வேலைகளையும் செய்யலாம்
-
------------------------------
-----------
மேற்கோள் செய்த பதிவு: 1282299
மக்களின் பக்தியை இந்த அளவுக்கு
ஏமாற்றுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்.
மனது வலிக்குது.
சாய் பாபாவின் பக்தன் நான்.
அவர் பெயரில் வேதனையாக உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Empty Re: 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!

Post by சிவா Sun Oct 21, 2018 5:09 pm

சாய்பாபா என்பது இன்றைய சூழலில் வருமானம் கொழிக்கும் சிறந்த தொழில், இவ்வாறு கட்டுக் கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.


100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Empty Re: 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 5:54 pm

சிவா wrote:சாய்பாபா என்பது இன்றைய சூழலில் வருமானம் கொழிக்கும் சிறந்த தொழில், இவ்வாறு கட்டுக் கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1282327
மக்களின் பக்தியை இப்படி அசிங்கப் படுத்துவது வேதனையாக உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Empty Re: 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!

Post by சிவனாசான் Sun Oct 21, 2018 9:45 pm

நீண்டநாளாக உள்ள வேப்பமரத்தில் பால்போன்ற திரவம் வழிவதை நான் நேரில் பார்துள்ளேன். அதிசயம்தான். இறைவன் அற்புதமேதான். அதுபோல் >>>>சாமியார் தலையில் இருந்து விபூதி வரவைப்பதாகவும் கூறுகிறார்கள் நான் பார்த்த தில்லை...........எல்லாம் அவன் அருள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Empty Re: 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 22, 2018 11:01 am

சிவனாசான் wrote:நீண்டநாளாக உள்ள வேப்பமரத்தில் பால்போன்ற திரவம் வழிவதை நான் நேரில் பார்துள்ளேன். அதிசயம்தான். இறைவன் அற்புதமேதான். அதுபோல் >>>>சாமியார் தலையில் இருந்து விபூதி வரவைப்பதாகவும் கூறுகிறார்கள் நான் பார்த்த தில்லை...........எல்லாம் அவன் அருள்.
மேற்கோள் செய்த பதிவு: 1282350
சில உண்மையாக கூட இருக்கலாம் ஆனால் ஏமாற்று வேலையும் உள்ளது ஐயா நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!! Empty Re: 100 வது மகா சமாதி தினம்: “சாய்பாபா சிலையில் திருநீறு கொட்டிய அதிசயம்”!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஷீரடி சாய்பாபா சிலையில் தேன் வழிவதாக பரபரப்பு
» ஜீவ சமாதி அடைந்த நாகம்... நம்ப முடியாத அதிசயம்..!(வீடியோ)
» திருச்செந்தூர் சித்தர்கள் ஜீவ சமாதி - சத்ரு சம்ஹார மூர்த்தி, மூவர் சமாதி, வள்ளிநாயக சுவாமிகள்
» திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” :
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum