ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு

2 posters

Go down

தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Empty தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு

Post by ayyasamy ram Sun Oct 21, 2018 9:02 am

தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Tamil_News_large_2127652
திருநெல்வேலி - துாத்துக்குடி நாற்கரச் சாலையில்
வல்லநாடு அருகே, திருநாமக்காடு எனப்படும்
நாணல்காடு என்ற சிறிய கிராமம்.

இங்கு, கிழக்கு திசையில், அருள்தரு சிவகாமி அம்மை
உடனாய, ஸ்ரீ கண்டீஸ்வரர் சிவாலயம் அமையப் பெற்று
உள்ளது. ஆலயத்தின் மேற்கு பகுதியில், தாமிரபரணி
நதிக்கரையும், நதிக்கரையின் மேற்கு பகுதியில்,
ஆழிசூடி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலும்,
ஆலயத்தின் வடபகுதியில், வடகிழக்கு முகமாக,
முறப்பநாடு கிராமத்தில், நவ கைலாயங்களில்
வியாழனுக்குரிய கைலாயநாதர் ஆலயமும் உள்ளன.

மேற்குப் பகுதியில், 2 கி.மீ., தொலைவில், முறம்பீஸ்வரர்
எனும் சிவாலயமும், வரதராஜப்பெருமாள் எனும் பெருமாள்
கோவிலும், நாணல்காட்டிலிருந்து, 7 கி.மீ., தொலைவில்
செய்துங்கநல்லுார் செல்லும் சாலையில், விட்டிலாபுரம்
எனுமிடத்தில், பாண்டுரங்கப் பெருமாள் ஆலயமும்,
எழுந்தேற்றம் ஆகியுள்ளன.

ஸ்ரீகண்டீஸ்வரர் ஆலயத்தின் பின்புறப் பகுதியில்
(மேற்கு) வட - தென் திசையாக தாமிரபரணி ஆறு திருப்பம்
பெற்று அதாவது தாமிரபரணி நதி தொடங்கிப் பாய்ந்து
செழிப்படையச் செய்து வரும், திருநெல்வேலியின்
திருப்புடை மருதுாரில் மட்டுமே, இப்படி ஒரு தற்செயலான
திருப்பம் நடைபெறுகிறது.

தெட்சிண கங்கையாக, காசிக்கு நிகரான கங்கையம்
பதியாகத் திகழ்வது கண்கூடு. சிறப்பம்சம் என்னவெனில்,
இந்த இடத்தில் பாய்ந்தோடும் நதி தீர்த்தத்தில், அனைத்துப்
புண்ணிய நதிகளின் சங்கமம் நடைபெறுவதாகிய ஜதீகம்
உள்ளது.

தாமிரபரணி நதி தீர்த்தம், நெல், புல், மூங்கில் மற்றும்
நாணல் என, அடர்ந்த தாவரக் காடுகளுக்குப் பெயர் பெற்ற
பகுதியாகும்.நாணல் எனும் தர்ப்பைப்புல், சுற்றுச் சூழலின்
நண்பன்.

நோய்க்கிருமிகளைத் துரத்தியடிக்கின்ற இயற்கை வரம்
தந்த, ஒரு கிருமி நாசினி. இத்தகைய ஆரோக்கியமான,
இயற்கையான, இதமான தட்ப வெப்பச் சூழலில்,
ஸ்ரீ கண்டீஸ்வரப் பெருமாள் அருளாட்சி செய்து வருகிறார்.

ஸ்ரீ என்றால் விஷம். கழுத்தில் விஷம் தாங்கி நிற்கும்
பரமேஸ்வரன், ஸ்ரீ கண்டீஸ்வரர் எனப்படுகிறார்.
உலக உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பாற்கடலைக்
கடையும் போது, முதலில் உற்பத்தியான விஷத்தை
சிவன் உண்டார்.

பிறர் வாழ, நம்மை இழக்கச் செய்யும் தியாகத்தை,
தொண்டு மனப்பான்மையை உலகுக்கு எடுத்துரைத்த,
தியாகராஜனாக இங்கு வீற்றிருக்கிறார் எம்பெருமாள்.

இம்மையில், நம்மைப் பிடித்திருக்கும் ஆணவ மலம் என்ற
நஞ்சுத் திரை விலக்கப்பட வேண்டும். அம்மாயத்திரை விலக,
மாமறையோன் அருள் கிடைக்கப் பெறும்.

இக்கோவிலில் வீற்றிருக்கும், அம்பிகை சிவகாமி அம்பாள்,
இவள் வலக்கையில் தாமரைச் செண்டும், இடக்கையை
தொங்கவிட்ட படியுமாக கல்யாணத் திருக்கோலத்தில்,
பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.

இவர்களை வணங்கிச் சிறப்பிப்போருக்கு திருமணத் தடை
நீங்கப் பெறும்.ஈசன் தர்ப்பாரண்யம் என்னும்
நாணல்காட்டில் உள்ள, நாணற்புல்லில் எழுந்தேற்றம் ஆகி
திருநள்ளாற்றுக்கு இணையான, தென் திருநள்ளாற்று
தர்ப்பாரண்யேஸ்வரராக காட்சியளித்தக் கொண்டிருப்பதால்,
இது நள்ளாற்று ஈசனுக்குரிய சாந்நித்தியத்தோடு விளங்கும்
சன்னிதியாகும்.

தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு, இங்கு வழிபாடு
நடத்தினால், முன்னோரை நினைவு கூறும் நீத்தார் கடன்
நிறைவேற்றியதற்குச் சமம் ஆகும்.
-
------------------------------------

- நமது நிருபர் -
நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Empty Re: தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 11:38 am

தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு 3838410834 தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு 103459460 தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum