Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனி திசையில் கிரக புத்தி பலன்கள்:
Page 1 of 1
சனி திசையில் கிரக புத்தி பலன்கள்:
சனி திசையில் சனி புக்தி 3 வருடம் 3 நாள்கள். இந்தக் காலத்தில் சனி ஜாதகத் தில் தனது சுய வீட்டில் இருந்தாலும் அல்லது 4,7,10 இந்த இடத்தில் இருந்தாலும் ஜாதகருக்கு வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்புகள் வரும்.
சனி திசையில் புதன் புக்தி 2 வருடம், 8 மாதம், 9 நாள்கள். இந்த காலத்தில் ஜாதகருடைய குடும்பத்தில் திருமண விழா நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜாதகத்தில் புதன், மிதுனம், கன்னி, 11-9 இந்த இடத்தில் இருந்தால் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
சனி திசையில் கேது புக்தி 1 வருடம், 1 மாதம், 9 நாள்கள். இந்தக் காலத்தில், கால் சம்பந்தமான நோய்களும், பெண்களால் பிரச்சினைகளும் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கேது லக்னா அதிபதியோடு சேர்ந்து இருந்தால் நல்ல பலன்கள் நடக்கும்.
சனி திசையில் சுக்ரன் புக்தி 3 வருடம், 2 மாதம்,9 நாள்கள். இந்தக் காலத்தில் நல்ல நகைகள் ஜாதகருக்கு வாங்கக்கூடிய வாய்ப்புகள் வரும். திருமணங்கள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
சனி திசையில் செவ்வாய் புக்தி 1 வருடம், 1 மாதம், 9 நாள்கள். இந்தக் காலத்தில் வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஜாதகருக்கு உண்டு. நிலங்கள் வாங்கக் கூடிய வாய்ப்புகளும் ஜாதகருக்கு உண்டு.
சனி திசையில் ராகு புக்தி 2 வருடம் 10 மாதம், 6 நாள் இந்த காலத்தில் ரிஷபம், கடகம், மகரம் இந்த ராசிகளில் ராகு இருந்தால் சொந்தக்காரர் மூலம் நன்மைகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பும், பல அதிர்ஷடமும் கிடைக்கும்.
சனி திசையில் குரு புக்தி 2 வரு டம், 6 மாதம், 12 நாள்கள். இந்தக் காலத் தில் ஜாதகருக்கு நினைத்தக்காரியம் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் குரு ஜெனன காலத்தில் குரு லக்னத்திற்கு 6, 8, 12 இந்த இடத்தில் இருந்தால் சுமாரான பலன்களே ஜாதகருக்கு நடக்கும்.
சனி திசையில் புதன் புக்தி 2 வருடம், 8 மாதம், 9 நாள்கள். இந்த காலத்தில் ஜாதகருடைய குடும்பத்தில் திருமண விழா நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜாதகத்தில் புதன், மிதுனம், கன்னி, 11-9 இந்த இடத்தில் இருந்தால் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
சனி திசையில் கேது புக்தி 1 வருடம், 1 மாதம், 9 நாள்கள். இந்தக் காலத்தில், கால் சம்பந்தமான நோய்களும், பெண்களால் பிரச்சினைகளும் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கேது லக்னா அதிபதியோடு சேர்ந்து இருந்தால் நல்ல பலன்கள் நடக்கும்.
சனி திசையில் சுக்ரன் புக்தி 3 வருடம், 2 மாதம்,9 நாள்கள். இந்தக் காலத்தில் நல்ல நகைகள் ஜாதகருக்கு வாங்கக்கூடிய வாய்ப்புகள் வரும். திருமணங்கள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
சனி திசையில் செவ்வாய் புக்தி 1 வருடம், 1 மாதம், 9 நாள்கள். இந்தக் காலத்தில் வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஜாதகருக்கு உண்டு. நிலங்கள் வாங்கக் கூடிய வாய்ப்புகளும் ஜாதகருக்கு உண்டு.
சனி திசையில் ராகு புக்தி 2 வருடம் 10 மாதம், 6 நாள் இந்த காலத்தில் ரிஷபம், கடகம், மகரம் இந்த ராசிகளில் ராகு இருந்தால் சொந்தக்காரர் மூலம் நன்மைகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பும், பல அதிர்ஷடமும் கிடைக்கும்.
சனி திசையில் குரு புக்தி 2 வரு டம், 6 மாதம், 12 நாள்கள். இந்தக் காலத் தில் ஜாதகருக்கு நினைத்தக்காரியம் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் குரு ஜெனன காலத்தில் குரு லக்னத்திற்கு 6, 8, 12 இந்த இடத்தில் இருந்தால் சுமாரான பலன்களே ஜாதகருக்கு நடக்கும்.
Similar topics
» சனி திசையில் புத்தி பலன்கள்
» சூனிய கிரக பலன்கள்
» கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
» சூனிய கிரக பலன்கள்
» கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|