புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
48 Posts - 51%
heezulia
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
48 Posts - 51%
heezulia
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_m10யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 30, 2019 7:16 am

யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! NADODI_STORY
-
ஓர் ஊரில் ராஜா ஒருவர் இருந்தார். அவர் சந்நியாசிகளிடம்
மிகுந்த மரியாதை செலுத்தி வந்தார்.அந்த ஊரில் புகழ்
பெற்ற சந்நியாசி ஒருவர் இருந்தார். அவரை அடிக்கடி
சென்று பார்த்து வந்த ராஜா, நாளடைவில் அவரது
பக்தரானார்.

ஒரு நாள் சந்நியாசியிடம், ‘சுவாமி, எங்களிடம் உள்ளது
அனைத்தும் உங்களிடமும் உள்ளது. நீங்களும்
சாப்பிடுகிறீர்கள், நாங்களும் சாப்பிடுகிறோம். நீங்களும்
உடை உடுத்துகிறீர்கள், நாங்களும் உடை உடுத்துகிறோம்.
உங்களிடம் பணம் இருக்கிறது, எங்களிடமும் பணம்
இருக்கிறது. உங்களுடைய தேவைகள் தானம், தட்சிணை
போன்றவற்றாலும், பிச்சை எடுப்பதாலும் பூர்த்தியாகிறது.

பிறகு உங்களுக்கும், எங்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?’
என்றார்.

‘நேரம் வரும்போது இதைப் பற்றி உனக்குக் கூறுகிறேன்”
என்று கூறி, ராஜாவை அனுப்பிவைத்தார் அந்த சந்நியாசி.

ஒரு நாள் ராஜா சந்நியாசியுடன் அமர்ந்திருந்தார்.
அப்போது ராஜாவின் கையைப் பார்த்த சந்நியாசி
மிகுந்த வருத்தமடைந்தார். இதைப் பார்த்த ராஜா, ‘எனது
கையைப் பார்த்துவிட்டு ஏன் இப்படி ஆனீர்கள்?
என்னாயிற்று?’ என்றார்.

சாது கூறினார்: ‘நாளை சூரிய உதயத்திற்கு முன்பு
நீ இறந்து விடுவாய். உன் கைரேகை இதைக் கூறுகிறதே…
நான் என்ன செய்ய முடியும்?’ என்றார்.

இதைக் கேட்ட ராஜா, கவலை நிறைந்த முகத்துடன்
அரண்மனைக்குத் திரும்பினார். உடனே தன்னுடைய
மந்திரி, ராஜகுமாரன், ராணி ஆகியோரைக் கூப்பிட்டு
நடந்ததைச் சொல்லி, அனைவரிடமும் ஜப மாலைகளை
எடுத்துக் கொடுத்து, ‘என்னுடைய மரணம் நாளை
நிகழப் போகிறது.

கடவுள் பெயரைச் சொல்வதால் என் மரணம் தள்ளிப்
போக வாய்ப்புண்டு. அதனால், இரவு முழுவதும்
அரண்மனையில் உள்ளவர்கள் எனக்காகப் பிரார்த்தனை
செய்யுங்கள்’ என்றார்.

அந்த இரவு அனைவருக்கும் துக்ககரமானதாகவே இருந்தது.
அனைவரும் பகவான் பெயரைச் சொல்லி ஜபித்துக்
கொண்டிருந்தார்கள். மெல்ல மெல்ல காலைப் பொழுது
வந்தது. ராஜாவும், அவரது குடும்பத்தாரும், மக்களும்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். காரணம், ராஜா
இறக்கவில்லை. உடனே தன் குடும்பத்தாரோடு
சந்நியாசியைப் பார்க்கக் கிளம்பினார் ராஜா.

சந்நியாசியின் இருப்பிடத்தை அடைந்து, அவரை
வணங்கி, ‘சுவாமி! என் வாழ்க்கை தப்பித்தது’ என்றார்.

‘ஆமாம், தப்பித்துவிட்டதுதான்’ என்றார் சந்நியாசி.

‘இன்று காலையில் நான் இறந்து விடுவேன் என்று எனது
எதிர்காலம் பற்றிக் கூறினீர்களே… உங்கள் வாக்கு
என்னவாயிற்று? பொய்த்துப் போய்விட்டதே…’ என்று
கர்வத்துடன் கேட்டார் ராஜா.

‘இரவு முழுவதும் உனது கண்களில் மரணமே நடமாடிக்
கொண்டிருந்தது. இரவு முழுவதும் நீ அமைதியற்று
இருந்தாய். உன்னிடம் எல்லா சுகபோகங்களும்
இருந்தாலும் நீ பயந்து கொண்டே நேற்றைய இரவைக்
கழித்தாய்.

ஒரு நாள் என்னிடம், ‘உனக்கும் எனக்கும்
(பொதுமக்களுக்கு- சந்நியாசிகளுக்கும்) என்ன வேறு
பாடு உள்ளது’ என்று நீ கேட்டாயே ஞாபகம் இருக்கிறதா?
அதற்குப் பதில் இதுதான்.

உனக்கும் எனக்கும் இதுதான் வித்தியாசம்!
நீ மரணத்தை மறந்துவிட்டு வாழ்கிறாய்; நான் மரணத்தை
நினைத்துக் கொண்டு வாழ்கிறேன். எவன் முடிவை
முன்னால் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறானோ,
அவன்தான் சந்நியாசி’ என்றார்.

சந்நியாசி கூறியதைக் கேட்ட ராஜா தலைகுனிந்தார்.
சந்நியாசிக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள
வேறுபாட்டை நன்கு புரிந்து கொண்டார்.
===========================

தமிழில்: இடைமருதூர் கி.மஞ்சுளா
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 7:41 pm

எனக்கு புரியவில்லை ....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 09, 2019 8:08 pm



தன்னுடைய மரணம் எப்பொழுது நிகழும் என்பதை
அறிந்தவன் சந்நியாசி.

இருப்பினும் மரணத்தை முன்னால் வைத்துக் கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்கிறான்
-
நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்பதை
உணராமல், வாழ்பவன் அரசன்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 09, 2019 8:11 pm

யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Maxresdefault
-
அந்தகன்= எமன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 8:20 pm

ayyasamy ram wrote:

தன்னுடைய மரணம் எப்பொழுது நிகழும் என்பதை
அறிந்தவன் சந்நியாசி.

இருப்பினும் மரணத்தை முன்னால் வைத்துக் கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்கிறான்
-
நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்பதை
உணராமல், வாழ்பவன் அரசன்...

ம்ம்.. ஓகே அண்ணா புன்னகை ........ சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 8:20 pm

ayyasamy ram wrote:யார் சந்நியாசி? உண்மையை விளக்கும் நாடோடிக் கதை! Maxresdefault
-
அந்தகன்= எமன்

புரிந்தது ! .... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக