புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
81 Posts - 67%
heezulia
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
1 Post - 1%
viyasan
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
273 Posts - 45%
heezulia
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
18 Posts - 3%
prajai
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
7 Posts - 1%
Guna.D
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
7 Posts - 1%
mruthun
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 18, 2018 7:18 am

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Tamil_News_large_2125574
-
புதுடில்லி,
”சாம்பாரை முதன் முதலில் தயாரித்தது, மராத்தியர்கள் தான்,”
என, பிரபல சமையல் கலை நிபுணர், குணால் கபூர்கூறியுள்ளார்.

சாம்பார் என்ற வார்த்தையைக் கேட்டாலே,
தென் மாநிலங்களில் உள்ள பலருக்கு, நாக்கில் எச்சில் ஊறும்.

தமிழகத்தில் விருந்து என்றால், அதில் சாம்பாருக்கு நிச்சயம்
இடம் உண்டு.வெங்காயம், முருங்கை, கத்தரி என, பல
காய்கறிகளை பயன்படுத்தி, சாம்பார் வைக்கப்படுகிறது.
சாம்பாரை முதலில் தயாரித்தது, தமிழர்கள் தான் என, பலரும்
நினைக்கிறோம்.

இந்நிலையில், டில்லி யைச் சேர்ந்த குணால் கபூர்,
தனியார், ‘டிவி’ சேனல் ஒன்றில், சமையல் கலை நிகழ்ச்சியை
நடத்தி வருகிறார்.

உலக உணவு தினத்தை முன்னிட்டு, சமையல் கலை நிகழ்ச்சியில்,
சாம்பார் பற்றி அவர் கூறியதாவது:

தென் மாநில உணவில், சாம்பார் முக்கியமான இடத்தைப்
பிடித்துள்ளது. அதனால், சாம்பாரை தென் மாநில உணவு என,
பலரும் கருதுகிறோம்.

உண்மையில், முதன் முதலில், சாம்பார் வைத்தது, மராத்தியர்கள்
தான். சத்ரபதி சிவாஜியின் மகன், சாம்பாஜி, மஹாராஷ்டிராவை
ஆட்சி செய்த போது தான், சாம்பார் முதலில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மன்னரை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு சாம்பார் என,
பெயர் வைத்தனர்.
எனினும், இதற்கு, எழுத்து பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

இப்போது, துவரம் பருப்பை பயன்படுத்தி, சாம்பார் வைக்கப்
படுகிறது. அப்போது, உளுந்தம் பருப்பை பயன்படுத்தி, சாம்பார்
வைத்தனர்.

மராத்தியர்களுக்கு, போர்ச்சுகீசியர்கள் தான், மிளகாயை
அறிமுகப்படுத்தினர். அதன் பின், நாடு முழுவதும் மிளகாயை,
மராத்தியர்கள் பிரபலப்படுத்தினர்.

இப்போது, சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக, மிளகாய்
மாறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

—————————————–
தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 18, 2018 7:53 am

காரத்திற்கு மிளகு உபயோகித்த வரை வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் குறைவு. மிளகாய் உபயோகித்த பின்பு தான்
நோய்கள் அதிகம்.
சாம்பாரும் நம்முடையது இல்லை.


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Oct 18, 2018 12:11 pm

வட இந்தியர்களின் சாம்பார் சாப்பிட்டிருக்கிறேன் உப்பு,காரம்,பூண்டு எதுவும் இல்லாமல் சீக்காளிக்கு வைக்கும் பருப்பு காஞ்சி போல இருக்கும்
அவர்கள் செய்வது சாம்பார் என்று சொன்னால் சிரிப்பு தான் வருது
அவர்கள் சாம்பாரை சாப்பிட்டால் வாந்தியும் வாய்வு தொல்லையும் தான் வரும்



avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Thu Oct 18, 2018 10:03 pm

வீட்டில் கலவரத்தை உண்டாக்கும் நோக்கம



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:04 am

பார்த்து பதிவுகளை இடுங்கள் ராம் அண்ணா புன்னகை .............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:07 am

சாம்பாரை முதன் முதலில் தயாரித்தது, மராத்தியர்கள் தான்,”
என, பிரபல சமையல் கலை நிபுணர், குணால் கபூர்கூறியுள்ளார்.





என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சும்மா பேப்பரில் தன் பெயர் வரவேண்டும் என்று சொல்லி இருப்பார்... குதூகலம் குதூகலம் குதூகலம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:08 am

பழ.முத்துராமலிங்கம் wrote:காரத்திற்கு மிளகு உபயோகித்த வரை வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் குறைவு. மிளகாய் உபயோகித்த பின்பு தான்
நோய்கள் அதிகம்.
சாம்பாரும் நம்முடையது இல்லை.
நிஜம் ஐயா, என் அப்பாவும் உங்களைப்போல சொல்வார்........மிளகு காரம் உடலுக்கு நல்லது, ஆனால் மிளகாய் காரம் குடலுக்கு கெடுதல் என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:09 am

SK wrote:வட இந்தியர்களின் சாம்பார் சாப்பிட்டிருக்கிறேன் உப்பு,காரம்,பூண்டு எதுவும் இல்லாமல் சீக்காளிக்கு வைக்கும் பருப்பு கஞ்சி போல இருக்கும்
அவர்கள் செய்வது சாம்பார் என்று சொன்னால் சிரிப்பு தான் வருது
ரொம்ப சரி செந்தில்.... உப்பு சப்பில்லாமல் 'தால்' போல இருக்கும்.......சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள தான் சரிப்படும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:10 am

ஞானமுருகன் wrote:வீட்டில் கலவரத்தை உண்டாக்கும் நோக்கம
 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக