ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

5 posters

Go down

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Empty ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

Post by ayyasamy ram Thu Oct 18, 2018 7:18 am

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Tamil_News_large_2125574
-
புதுடில்லி,
”சாம்பாரை முதன் முதலில் தயாரித்தது, மராத்தியர்கள் தான்,”
என, பிரபல சமையல் கலை நிபுணர், குணால் கபூர்கூறியுள்ளார்.

சாம்பார் என்ற வார்த்தையைக் கேட்டாலே,
தென் மாநிலங்களில் உள்ள பலருக்கு, நாக்கில் எச்சில் ஊறும்.

தமிழகத்தில் விருந்து என்றால், அதில் சாம்பாருக்கு நிச்சயம்
இடம் உண்டு.வெங்காயம், முருங்கை, கத்தரி என, பல
காய்கறிகளை பயன்படுத்தி, சாம்பார் வைக்கப்படுகிறது.
சாம்பாரை முதலில் தயாரித்தது, தமிழர்கள் தான் என, பலரும்
நினைக்கிறோம்.

இந்நிலையில், டில்லி யைச் சேர்ந்த குணால் கபூர்,
தனியார், ‘டிவி’ சேனல் ஒன்றில், சமையல் கலை நிகழ்ச்சியை
நடத்தி வருகிறார்.

உலக உணவு தினத்தை முன்னிட்டு, சமையல் கலை நிகழ்ச்சியில்,
சாம்பார் பற்றி அவர் கூறியதாவது:

தென் மாநில உணவில், சாம்பார் முக்கியமான இடத்தைப்
பிடித்துள்ளது. அதனால், சாம்பாரை தென் மாநில உணவு என,
பலரும் கருதுகிறோம்.

உண்மையில், முதன் முதலில், சாம்பார் வைத்தது, மராத்தியர்கள்
தான். சத்ரபதி சிவாஜியின் மகன், சாம்பாஜி, மஹாராஷ்டிராவை
ஆட்சி செய்த போது தான், சாம்பார் முதலில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மன்னரை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு சாம்பார் என,
பெயர் வைத்தனர்.
எனினும், இதற்கு, எழுத்து பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

இப்போது, துவரம் பருப்பை பயன்படுத்தி, சாம்பார் வைக்கப்
படுகிறது. அப்போது, உளுந்தம் பருப்பை பயன்படுத்தி, சாம்பார்
வைத்தனர்.

மராத்தியர்களுக்கு, போர்ச்சுகீசியர்கள் தான், மிளகாயை
அறிமுகப்படுத்தினர். அதன் பின், நாடு முழுவதும் மிளகாயை,
மராத்தியர்கள் பிரபலப்படுத்தினர்.

இப்போது, சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக, மிளகாய்
மாறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

—————————————–
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Empty Re: ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Oct 18, 2018 7:53 am

காரத்திற்கு மிளகு உபயோகித்த வரை வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் குறைவு. மிளகாய் உபயோகித்த பின்பு தான்
நோய்கள் அதிகம்.
சாம்பாரும் நம்முடையது இல்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Empty Re: ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

Post by SK Thu Oct 18, 2018 12:11 pm

வட இந்தியர்களின் சாம்பார் சாப்பிட்டிருக்கிறேன் உப்பு,காரம்,பூண்டு எதுவும் இல்லாமல் சீக்காளிக்கு வைக்கும் பருப்பு காஞ்சி போல இருக்கும்
அவர்கள் செய்வது சாம்பார் என்று சொன்னால் சிரிப்பு தான் வருது
அவர்கள் சாம்பாரை சாப்பிட்டால் வாந்தியும் வாய்வு தொல்லையும் தான் வரும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Empty Re: ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

Post by ஞானமுருகன் Thu Oct 18, 2018 10:03 pm

வீட்டில் கலவரத்தை உண்டாக்கும் நோக்கம


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Empty Re: ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:04 am

பார்த்து பதிவுகளை இடுங்கள் ராம் அண்ணா புன்னகை .............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Empty Re: ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:07 am

சாம்பாரை முதன் முதலில் தயாரித்தது, மராத்தியர்கள் தான்,”
என, பிரபல சமையல் கலை நிபுணர், குணால் கபூர்கூறியுள்ளார்.





என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சும்மா பேப்பரில் தன் பெயர் வரவேண்டும் என்று சொல்லி இருப்பார்... குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Empty Re: ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:08 am

பழ.முத்துராமலிங்கம் wrote:காரத்திற்கு மிளகு உபயோகித்த வரை வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் குறைவு. மிளகாய் உபயோகித்த பின்பு தான்
நோய்கள் அதிகம்.
சாம்பாரும் நம்முடையது இல்லை.
நிஜம் ஐயா, என் அப்பாவும் உங்களைப்போல சொல்வார்........மிளகு காரம் உடலுக்கு நல்லது, ஆனால் மிளகாய் காரம் குடலுக்கு கெடுதல் என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Empty Re: ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:09 am

SK wrote:வட இந்தியர்களின் சாம்பார் சாப்பிட்டிருக்கிறேன் உப்பு,காரம்,பூண்டு எதுவும் இல்லாமல் சீக்காளிக்கு வைக்கும் பருப்பு கஞ்சி போல இருக்கும்
அவர்கள் செய்வது சாம்பார் என்று சொன்னால் சிரிப்பு தான் வருது
ரொம்ப சரி செந்தில்.... உப்பு சப்பில்லாமல் 'தால்' போல இருக்கும்.......சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள தான் சரிப்படும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Empty Re: ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:10 am

ஞானமுருகன் wrote:வீட்டில் கலவரத்தை உண்டாக்கும் நோக்கம
 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Empty Re: ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum