ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி

3 posters

Go down

தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி Empty தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி

Post by ayyasamy ram Wed Oct 17, 2018 3:41 pm

சென்னை:

தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து தனியார் தண்ணீர்
லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நிஜ லிங்கம்
கூறியதாவது:-

3-வது நாளாக நீடித்து வரும் வேலை நிறுத்தத்தால் அடுக்குமாடி
குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சப்ளை செய்த தண்ணீர் 2 நாட்கள் வரை இருந்தது.

இன்று முதல் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தகவல்
தொழில் நுட்ப நிறுவனங்கள் சிறிய, பெரிய ஓட்டல்கள்,
நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றிற்கு தினமும் 100 முதல்
200 லாரிகள் வரை தண்ணீர் தேவைப்படும்.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 50 லாரிகளில் தண்ணீர்
சப்ளை செய்வோம். லாரிகள் ஓடாததால் குடிநீர் இல்லாமல்
பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர், பள்ளிக்கரணை, வேளச்சேரி
உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள
வெளிமாநில மற்றும் வெளிநாட்டினரும் பாதிக்கப்படக்கூடிய
நிலை ஏற்பட்டு வருகிறது. ஓட்டல்களை மூடுகின்ற நிலை
உருவாகி உள்ளது.

குடிநீர் வாரியத்தால் முழுமையாக தண்ணீர் சப்ளை செய்ய
முடியாது. தினமும் 20 ஆயிரம் லோடுகள் தண்ணீர் சப்ளை
செய்யப்படும். 4200 தனியார் லாரிகள் இந்த பணியில்
ஈடுபட்டன.

வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து லாரிகளும் பல்வேறு
பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. குடிநீரை அரசு எடுக்க
சொன்னால் நாங்கள் எடுத்து வினியோகிக்க தயாராக
இருக்கிறோம்.

அரசு சொல்லாமல் தண்ணீர் எடுத்தால் எங்கள் மீது வழக்குப்
பதிவு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதனால் நிலத்தடி நீர்
எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை
ஓட்டமாட்டோம்

இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி Empty Re: தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி

Post by ayyasamy ram Wed Oct 17, 2018 3:41 pm


தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர்
வெங்கடசுப்பு கூறியதாவது:-

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஓட்டல்கள்,
தங்கும்விடுதிகளை மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பாதி ஓட்டல்கள், ரெஸ்ட்டாரண்ட்டுகள் மூடப்
பட்டுவிட்டன. இந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வராவிட்டால்
நாளை முழுமையாக மூடக்கூடிய நிலை உருவாகும்.

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் ஓட்டல்களில்
ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்க முடிவதில்லை.
தனியார் லாரிகளின் மூலம் தான் வெளியூரில் இருந்து
கொண்டுவரப்படும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

நட்சத்திர ஓட்டல் முதல் சிறிய ஓட்டல் வரை தனியார்
லாரி தண்ணீரை நம்பிதான் உள்ளன.

தண்ணீர் இல்லாமல் ஓட்டல்களை நடத்த முடியாது.
அதனால் ஓட்டல் உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள்
மற்றும் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் நேற்று பேச்சு
வார்த்தை நடத்தினோம்.

இதில் அரசின் முடிவை தெரிவிக்காதவரை லாரிகளை இயக்க
மாட் டோம் என்று கூறிவிட்டனர்.

அதனால் இன்று நிலைமை மேலும் மோசமாகும்.
அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு
செய்துள்ளோம். தனியார் தண்ணீர் லாரி பிரச்சனையில்
முடிவு தாமதம் ஆனால் பொது மக்கள், ஓட்டல், லாட்ஜ்,
ஐ.டி. நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும்நிலை ஏற்படும்.

சொந்த லாரிகள் மூலம் அரசு வழங்கும் தண்ணீரை எடுத்தால்
ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் லாரியை மடக்குகிறார்கள்.
நேற்று வரை கேன் வாட்டரை பயன்படுத்தி வந்தோம்.
தற்போது கேன் வாட்டரும் சப்ளை இல்லாததால் ஓட்டல்களை
நடத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
-

சென்னை தி.நகர், கிண்டி, வேளச்சேரி, ஓ.எம்.ஆர்., பகுதியில்
உள்ள ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

------------------------------
மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி Empty Re: தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி

Post by SK Wed Oct 17, 2018 11:28 pm

தினமும் 20 ஆயிரம் லோடுகள் தண்ணீர் சப்ளை
செய்யப்படும். 4200 தனியார் லாரிகள் இந்த பணியில்

இப்படி கணக்கு பாருங்கள்
1 லாரி 10000 லிட்டர் நீர்
20000 லோடு
20000 X 10000 = 2000000000 லிட்டர் நீர்
சோகம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி Empty Re: தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Oct 18, 2018 7:37 am

SK wrote:
தினமும் 20 ஆயிரம் லோடுகள் தண்ணீர் சப்ளை
செய்யப்படும். 4200 தனியார் லாரிகள் இந்த பணியில்

இப்படி கணக்கு பாருங்கள்
1 லாரி 10000 லிட்டர் நீர்
20000 லோடு
20000 X 10000 = 2000000000 லிட்டர் நீர்
சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1282056
இவ்வளவு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தால் என்னாகும்.
ஆற்று நீரை இதற்கு உபயோக வேண்டும்.
செலவு அதிகரிக்கும் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி Empty Re: தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிகாரிகள் மிரட்டி 2 ஆயிரம் வசூல்: “கர்நாடகத்திற்கு லாரிகளை அனுப்ப மாட்டோம்” லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு
»  டிரெய்லர் லாரி மீது மினி லாரி மோதல்: விபத்தில் 4 பேர் பரிதாப பலி.
» தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி: 5 பேர் பலி
» தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி
» காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum