புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
2 Posts - 6%
heezulia
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 16, 2018 10:27 am

 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி SUHAIBILYASIjpg
திஹார் சிறையில் இருந்தபோது பகவத் கீதை மற்றும்
உபநிடதங்கள் படித்து மனவலிமையும், ஆறுதலும் பெற்றேன்
என சிறையில் இருந்து வெளியான, முஸ்லிமான முன்னாள்
தொலைக்காட்சி தொகுப்பாளரும் சுகைப் இல்யாசி
கூறியுள்ளார்.

டெல்லியில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி
தொகுப்பாளராக பணியாற்றியவர் சுகைப் இல்யாசி.
இவர் ‘‘இண்டியாஸ் மோஸ்ட் வான்டெட்’’ என்ற
நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்.

இந்தநிலையில், மனைவி அஞ்சு மர்மமான முறையில்
இறந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

ஆனால் சுகைப் இல்யாசி அவரை கொடுமை படுத்தி கொலை
செய்தாக புகார் எழுந்தது.

விசாரணைக்குப்பின் அவரை கைது செய்த போலீஸார்,
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த
நீதிமன்றம் சுகைப் இல்யாசிக்கு சிறை தண்டனை விதித்து
தீர்ப்பு கூறியது.

இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற
தீர்ப்பை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்
நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து
செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையான இல்யாசி
கூறுகையில் ‘‘நீதித்துறையின் மீது நான் வைத்திருந்த
நம்பிக்கை, என்னை காப்பாற்றிவிட்டது.

நான் தினமும், ஐந்து வேளை தொழுகை நடத்தும் முஸ்லிம்.
எனினும், சிறையில் இருந்த போது, தொழுகை நடத்த
மறக்கவில்லை. எனினும் ஹிந்து மதத்தின் பகவத் கீதை,
உபநிடதங்களையும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் படித்தேன்.

இது, எனக்கு மனவலிமையையும், நிம்மதியையும் அளித்தது.
சிறையில் பாதுகாப்பின்மையுடனும், தனிமையுடனும்
இருப்பதாக உணர்ந்தேன். எனது எதிர்மறையான எண்ணங்கள்
மறைய இது உதவியது.

தற்போது நான் சிறையில் இருந்து மட்டும் விடுதலை
பெறவில்லை. ஆன்மீக ரீதியிலும் உணர்வு பூர்வமாக
விடுதலையாகியுள்ளேன்’’ எனக் கூறினார்’’ எனக்
கூறினார்.
-
--------------------------------------
தி இந்து


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக