புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
25 Posts - 38%
heezulia
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
2 Posts - 3%
prajai
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
2 Posts - 3%
M. Priya
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
21 Posts - 6%
prajai
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_m10 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 16, 2018 10:27 am

 பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி SUHAIBILYASIjpg
திஹார் சிறையில் இருந்தபோது பகவத் கீதை மற்றும்
உபநிடதங்கள் படித்து மனவலிமையும், ஆறுதலும் பெற்றேன்
என சிறையில் இருந்து வெளியான, முஸ்லிமான முன்னாள்
தொலைக்காட்சி தொகுப்பாளரும் சுகைப் இல்யாசி
கூறியுள்ளார்.

டெல்லியில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி
தொகுப்பாளராக பணியாற்றியவர் சுகைப் இல்யாசி.
இவர் ‘‘இண்டியாஸ் மோஸ்ட் வான்டெட்’’ என்ற
நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்.

இந்தநிலையில், மனைவி அஞ்சு மர்மமான முறையில்
இறந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

ஆனால் சுகைப் இல்யாசி அவரை கொடுமை படுத்தி கொலை
செய்தாக புகார் எழுந்தது.

விசாரணைக்குப்பின் அவரை கைது செய்த போலீஸார்,
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த
நீதிமன்றம் சுகைப் இல்யாசிக்கு சிறை தண்டனை விதித்து
தீர்ப்பு கூறியது.

இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற
தீர்ப்பை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்
நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து
செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையான இல்யாசி
கூறுகையில் ‘‘நீதித்துறையின் மீது நான் வைத்திருந்த
நம்பிக்கை, என்னை காப்பாற்றிவிட்டது.

நான் தினமும், ஐந்து வேளை தொழுகை நடத்தும் முஸ்லிம்.
எனினும், சிறையில் இருந்த போது, தொழுகை நடத்த
மறக்கவில்லை. எனினும் ஹிந்து மதத்தின் பகவத் கீதை,
உபநிடதங்களையும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் படித்தேன்.

இது, எனக்கு மனவலிமையையும், நிம்மதியையும் அளித்தது.
சிறையில் பாதுகாப்பின்மையுடனும், தனிமையுடனும்
இருப்பதாக உணர்ந்தேன். எனது எதிர்மறையான எண்ணங்கள்
மறைய இது உதவியது.

தற்போது நான் சிறையில் இருந்து மட்டும் விடுதலை
பெறவில்லை. ஆன்மீக ரீதியிலும் உணர்வு பூர்வமாக
விடுதலையாகியுள்ளேன்’’ எனக் கூறினார்’’ எனக்
கூறினார்.
-
--------------------------------------
தி இந்து


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக