புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடசென்னை - சினிமா விமர்சனம்
Page 1 of 1 •
-
நடிகர் தனுஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் வெற்றிமாறன்
இசை சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு வேல்ராஜ
------------------------------
-
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது.
சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட
நான்கு பேரும் இணைந்து அந்த கொலையை செய்கின்றனர்.
வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்
அமீர். அவரின் விசுவாசிகளாக சமுத்திரக்கனி, கிஷோர்,
பவன் குமார், சாய் தீனா நான்கு பேரும் வருகின்றனர்.
ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொண்ட அமீர்
மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகிறார். இந்த நிலையில்,
வடசென்னை இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்
கொண்டு, கேரம் விளையாட்டு கிளப் ஒன்றை ஆரம்பிக்கிறார்.
கேரம் விளையாட்டின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட சாதாரண
வடசென்னை இளைஞன் தனுஷுக்கு (அன்பு) கேரம்
விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்ற வெறி
இருக்கிறது. அமீர் அவரை ஊக்கப்படுத்துகிறார்.
-
-
இதற்கிடையே அதே பகுதியில் இருக்கும் வாயாடி
ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் (பத்மா), தனுஷுக்கும் இடையே
அடிக்கடி மோதல் வருகிறது. இருவருக்கும் இடையேயான
மோதலே அவர்களுக்கு இடையே காதல் வர காரணமாகிறது.
எம்.ஜி.ஆர். இறக்கும் காலத்தில் நடக்கும் இந்த கதையில்,
வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த
திட்டமிடப்படுகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டால்
மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த
அமீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார்.
சமுத்திரக்கனியும், கிஷோரும் காசுக்கு ஆசைப்பட்டு,
அமீர் விட்ட தொழிலை மீண்டும் கையில் எடுக்கின்றனர்.
இதனால் போலீசில் சிக்கும் அவர்களை அமீர் பொது
இடத்தில் வைத்து அடித்துவிடுகிறார். தங்களுக்கு ஏற்பட்ட
அவமானத்திற்கு பழிதீர்க்க சமுத்திரக்கனியும், கிஷோரும்
சேர்ந்து திட்டமிடுகின்றனர்.
-
இந்த நிலையில், சாய் தீனாவுக்கும், தனுஷுக்கும்
இடையே பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைக்கு பிறகு
தனுஷின் கை ஓங்குகிறது.
கடைசியில், வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருந்த அமீரின் தலைமை என்ன ஆனது?
தனுஷ் அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்தாரா?
படத்தின் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்?
சமுத்திரக்கனி, கிஷோர் என்ன ஆனார்கள்?
அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின்
மீதிக்கதை.
-
-----------------------------------
-
ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும்
தனுஷ், இந்த படத்திலும் அனைவரும் ஆச்சரியப்படும்
படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
புதுப்பேட்டை படத்திற்கு பிறகு அதே சாயலில் தனுஷை
பார்க்க முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷிடம் அடியும், திட்டும்
வாங்கும் தனுஷ், எதிரிகளிடம் சண்டை செய்யும் காட்சிகள்
ரசிக்க முடிகிறது.
தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே வடசென்னை
கதாபாத்திரத்திற்கு அப்பட்டமாக பொருந்தி இருக்கிறார்கள்.
காக்கா முட்டை படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான
கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
வடசென்னையில் வசிக்கும் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்
என்று சொன்னால் அது மிகையாகாது.
வாயை திறந்தாலே இந்த பொண்ணு உண்மையாவே
வடசென்னையா தான் இருக்குமோ என்று யோசிக்கும்
அளவுக்கு அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது.
அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது கதாபாத்திரத்தை
மெருகேற்றியிருக்கிறார்.
-
அமீர் இதுவரை ஏற்றிராத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில்
தோன்றியிருக்கிறார். ஒரு டானாக படத்தை தூக்கி
நிறுத்துகிறார். சமுத்திரக்கனி, கிஷோர் இருவரும் சமமான
கதாபாத்திரத்தில் போட்டி போட்டுக் கொண்டு
நடித்திருக்கிறார்கள்.
ஆண்ட்ரியா வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில்
நடித்திருக்கிறார். மற்றபடி டேனியல் பாலாஜி, பவன்குமார்,
கருணாஸ், பாவல் நவகீதன் அழுத்தமான கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர்.
ராதா ரவி அரசியல்வாதியாக முதிர்ச்சியான நடிப்பை
வெளிப்படுத்தி இருக்கிறார். கருணாஸ், சீனு மோகன்,
சுப்ரமணியன் சிவா, டேனியல் அனி போப் என மற்ற
கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு வலு
சேர்த்திருக்கிறார்கள்.
பொதுவாகவே தனது யதார்த்தமான காட்சிகளின் மூலம்
திரைக்கதை நகர்த்துவதில் கைதேர்ந்தவர் இயக்குநர்
வெற்றிமாறன். வடசென்னையில் வாழும் மக்களின்
வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களின் சூழல், பேச்சு,
அடிதடி சண்டை, வார்த்தைகள் என அனைத்தும் இயல்பாக
அமையும்படி படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன்.
முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும் சிறிது நேரத்தில்
காட்சிகள் வேகமெடுப்பது, திரைக்கதைக்கு பலமாகிறது.
வசனங்கள் வடசென்னைக்கு சென்று வந்த அனுபவத்தை
கொடுக்கிறது.
-
-
உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும்
இந்த படத்தின் முதல் பாகத்தின் முடிவு, அடுத்த பாகத்திற்கான
எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
எனினும் அடுத்தடுத்த இதன் இரண்டாம் பாகம் 2019-லும்,
மூன்றாம் பாகம் 2020-லும் வெளியாக இருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும்
செம ஹிட், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக
வந்திருக்கிறது.
மொத்தத்தில் `வடசென்னை' அதகளம்.
-
------------------------------------------
நன்றி- மாலைமலர்
போட்டி திரையில் மட்டும்தான்: தனுஷுக்கு சிம்பு வாழ்த்து!
-
-
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் -
வடசென்னை. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர்,
சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர்
போன்றோர் நடித்துள்ளார்கள்.
இசை - சந்தோஷ் நாராயணன். வடசென்னை படத்தின்
கதையை மூன்று பாகங்களாக உருவாக்கத் திட்டுமிட்டுள்ளார்
வெற்றிமாறன்.
எனினும் முதல் பாகத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப்
பொறுத்தே இதர பாகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும்
என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் படம் இன்று வெளியானதையொட்டி தனுஷுக்கு
வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு. ட்விட்டரில் அவர் கூறியதாவது:
தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு என் ரசிகர்கள் மற்றும்
என் சார்பாக வாழ்த்துகள்.
நம்முடைய போட்டி திரையில் மட்டும்தான்.
சமூகவலைத்தளங்களில் அல்ல. என்னுடைய ரசிகர்களும்
சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களும் நல்ல
படங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்
கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
----------------------------------
தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|