புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இளைஞர் ஒருவர் இயற்கை முறையில் ஊடுபயிர் வளர்த்துவருகிறார் எனக் கேள்வியுற்று திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்திற்குச் சென்றேன். ஆங்காங்கே நின்று கொண்டிருந்த நாட்டு ரக மாடுகளும், கொக்கரித்துக் கொண்டிருந்த நாட்டு ரக கோழிகளும், நிலத்தை மாடுகளைக் கொண்டு உழுது கொண்டிருந்த உழவர்களையும், ஊடுபயிர் வைக்கப்பட்டிருந்த அழகையும் பார்த்தபோது சரியான இடத்திற்கு வந்துவிட்டோம் எனத் தோன்றியது. உற்சாகத்துடன் நம்மை வரவேற்றார் ஞானவேல்.
தற்போது முழுநேர இயற்கை விவசாயியாக இருக்கும் இவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கோயம்புத்தூர், துபாய் எனப் பல இடங்களில் உள்ள பொறியியல் நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு பொறியாளர். பசுக்களுக்குப் பிண்ணாக்கு கொண்டு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த ஞானவேலிடம் பேசத்தொடங்கினேன்.
நன்றி
விகடன்
தற்போது முழுநேர இயற்கை விவசாயியாக இருக்கும் இவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கோயம்புத்தூர், துபாய் எனப் பல இடங்களில் உள்ள பொறியியல் நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு பொறியாளர். பசுக்களுக்குப் பிண்ணாக்கு கொண்டு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த ஞானவேலிடம் பேசத்தொடங்கினேன்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாரம்பர்யத்தை மீட்டெடுக்கணும்ங்குறதுதான் என்னோட நீண்ட நாள் ஆசை. என்னோட பல நாள் கனவுனு கூட சொல்லலாம். இப்பத்தான் அது நிறைவேறத் துவங்கியிருக்கு. இன்னைக்கு இருக்குற விவசாயத்தோட நிலைமைதான் என்னை விவசாயம் பக்கமா திருப்பிச்சுனுகூட சொல்லலாம். இப்போ நம்மளை காப்பாத்த நாம விவசாயம் செய்யலை. எதிர்கால சந்ததிகளை காப்பாத்துறதுக்காக மட்டும்தான் விவசாயம் செய்துக்கிட்டு இருக்கோம்ங்குறதுதான் உண்மை. என்னோட அப்பா, ரசாயனம் கலந்துதான் விவசாயம் செய்துக்கிட்டிருந்தார். அப்போவெல்லாம் நிலத்துல போட்ட பணத்தை எடுக்குறது அவ்வளவு சாத்தியம் இல்லை. அதுக்கு தண்ணீர் பற்றாக்குறை, மழை இல்லைனு பல காரணங்கள் இருந்துச்சு. எனக்கு விவசாயம் செய்யணும்னு தோன ஆரம்பிச்சப்போ இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு உறுதியா இருந்தேன். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறையும் சமாளிக்கணும்னு தோணிச்சு.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிக்குறதுக்கு முதல் வேலையா நாட்டு மாடுகள் வாங்குனேன். இயற்கை முறையில் விவசாயம் செய்யுறதுக்கு மாட்டு சாணமும், கோமியமும் தரமான உரமாக இருக்கிறது. நான் செய்யும் விவசாயத்தில் ஊடுபயிர்களை விதைத்து லாபம் பார்த்து வருகிறேன். அதில் பப்பாளி, வாழை, மஞ்சள், முருங்கை, உளுந்து, ஆமணக்கு, பனங்கிழங்கு, மிளகாய், வெங்காயம், கருணைக்கிழங்கு, சோளம், சுரக்காய், அகத்திக்கீரை என 13 வகையான பயிர்களை பயிரிட்டுள்ளேன்.
உழுத நிலத்துல ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு வாய்க்கால் மாதிரி மடிச்சு ஒரு மீட்டர் இடைவெளியில செடி முருங்கையும் பப்பாளியும் மற்றொரு வரியில அதே இடைவெளியில தேக்கு அகத்தியையும் நடணும். சின்ன வகைப் பயிர்களை இடைவெளி விட்டு விதைக்குறதால பயிர்களுக்கு நல்ல காற்று ஓட்டம் இருக்கும். ஊடுபயிரைப் பொறுத்தவரை தண்ணீர் என்பது அவசியமான ஒன்று. அதனால நான் சொட்டு நீர்ப்பாசனம் செய்றேன். அதனால தினமும் பாசனம் செய்யணும்ங்குற அவசியம் இல்லை. மண்ணோட ஈரப்பதத்தைப் பார்த்து வாரத்திற்கு ஒரு தடவை பாசனம் செய்யலாம்.
பயிர்களுக்கு இயற்கை உரமா ஜீவாமிர்தம் கொடுக்குறேன். அதை சொட்டு நீர்ப்பாசன குழாயுடன் இணைச்சு பயிருக்கு கொடுத்துடுவேன். நீரை பாய்ச்சுறப்போ தானாகவே பயிருக்கு போயிடும். நான் வளர்க்குற இந்த மாடுங்க உரம் தயாரிக்குறதைத் தவிர, பால் கொடுத்து என்னுடைய குடும்பத்தோட தேவைங்களை பூர்த்தி செய்யுது. அதுல துரிஞ்சல் இலைங்குற நாட்டு ரக பசுக்கள் 5 முதல் 7 லிட்டர் வரை பாலைக் கறக்கும். இதுங்களுக்கு தீவனம் திறந்த வெளி மேய்ச்சல்தான்.
உழுத நிலத்துல ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு வாய்க்கால் மாதிரி மடிச்சு ஒரு மீட்டர் இடைவெளியில செடி முருங்கையும் பப்பாளியும் மற்றொரு வரியில அதே இடைவெளியில தேக்கு அகத்தியையும் நடணும். சின்ன வகைப் பயிர்களை இடைவெளி விட்டு விதைக்குறதால பயிர்களுக்கு நல்ல காற்று ஓட்டம் இருக்கும். ஊடுபயிரைப் பொறுத்தவரை தண்ணீர் என்பது அவசியமான ஒன்று. அதனால நான் சொட்டு நீர்ப்பாசனம் செய்றேன். அதனால தினமும் பாசனம் செய்யணும்ங்குற அவசியம் இல்லை. மண்ணோட ஈரப்பதத்தைப் பார்த்து வாரத்திற்கு ஒரு தடவை பாசனம் செய்யலாம்.
பயிர்களுக்கு இயற்கை உரமா ஜீவாமிர்தம் கொடுக்குறேன். அதை சொட்டு நீர்ப்பாசன குழாயுடன் இணைச்சு பயிருக்கு கொடுத்துடுவேன். நீரை பாய்ச்சுறப்போ தானாகவே பயிருக்கு போயிடும். நான் வளர்க்குற இந்த மாடுங்க உரம் தயாரிக்குறதைத் தவிர, பால் கொடுத்து என்னுடைய குடும்பத்தோட தேவைங்களை பூர்த்தி செய்யுது. அதுல துரிஞ்சல் இலைங்குற நாட்டு ரக பசுக்கள் 5 முதல் 7 லிட்டர் வரை பாலைக் கறக்கும். இதுங்களுக்கு தீவனம் திறந்த வெளி மேய்ச்சல்தான்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இப்போ ஊடுபயிரா இருக்குற முருங்கையை 1 கிலோ 15 ரூபாய்க்கும், அகத்திகீரைகளை ஒரு கட்டு 5 ரூபாய்க்கும், சுரைக்காயை எடை அளவைப் பொறுத்து 5 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யுறேன். வாழைக்கன்றுகளை விஜயதசமிக்கு விற்பனை செய்யப் போறேன்.
எனக்கு இந்த விவசாய முறை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால, ஒரு குழு ஆரம்பிச்சு எல்லோருக்கும் இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு ஒரு ஆசை. அதோட மீன் பண்ணையும், அதன் மேல் நாட்டு கோழிப் பண்ணையும் வைக்கணும்ங்குறதுதான். அதற்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கேன். என்னோட சந்ததிகளுக்கு நல்லதைக் கத்துக் கொடுப்பேன்னு நம்புறேன்” என்று விடைகொடுத்தார், ஞானவேல்.
எனக்கு இந்த விவசாய முறை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால, ஒரு குழு ஆரம்பிச்சு எல்லோருக்கும் இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு ஒரு ஆசை. அதோட மீன் பண்ணையும், அதன் மேல் நாட்டு கோழிப் பண்ணையும் வைக்கணும்ங்குறதுதான். அதற்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கேன். என்னோட சந்ததிகளுக்கு நல்லதைக் கத்துக் கொடுப்பேன்னு நம்புறேன்” என்று விடைகொடுத்தார், ஞானவேல்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
எனக்கும் இன்னமும் அவர் போல் செயல்பட வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருக்கின்றது ... தலைவணங்குகிறேன் நண்பரே ... உங்களின் சிறந்த செயல் தொடர்ந்து வெற்றி பெற ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281796ரா.ரமேஷ்குமார் wrote:எனக்கும் இன்னமும் அவர் போல் செயல்பட வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருக்கின்றது ... தலைவணங்குகிறேன் நண்பரே ... உங்களின் சிறந்த செயல் தொடர்ந்து வெற்றி பெற ...
நன்றி ரமேஷ்.
நீங்களும் இவர் போல் செய்ய முடியும் முயற்சி செய்யவும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281808ayyasamy ram wrote:
-
இப்பதிவிற்கான படங்கள் பதிவிட்டுள்ளேன்
-
[/img]
படங்கள் பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா.
- Sponsored content
Similar topics
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம்
» மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம்
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» கோடு
» மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம்
» மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம்
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» கோடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|