ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

2 posters

Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 14 Oct 2018 - 22:33

சென்னை:

வாடிப்போகும் பூக்களில் கோடிகள் புரளும் அதிசயம்!

ஒரு முழம் மல்லிகைப் பூ... சாமிக்கு 10 ரூபாய்கு சாமந்தி பூ... என்றுதான் வாங்கி செல்வோம். ஆனால் இந்த பூ வியாபாரத்தில் கோடிகள் புரளுவது ஆச்சரியம்தான்.

சென்னை பாரிமுனையின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. பூ, காய், கனி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் பூ மார்க்கெட்டும் ஒன்று. இந்த பூ மார்க்கெட் 3 தளங்களுடன் இயங்குகிறது. 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் பெரிய கடைகள் 425 சதுர அடியும் சிறிய கடைகள் 225 சதுர அடியும் கொண்டதாக இருக்கிறது.

நன்றி
மாலை மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 14 Oct 2018 - 22:34

மார்க்கெட் கடைகளை பெருநகர வளர்ச்சிக்குழுமம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்தது. பெரிய கடைகள் ரூ.1½ லட்சத்துக்குத்தான் விற்பனை செய்யப்பட்டது.

பூக்கடை பத்ரியன் தெருவில் செயல்பட்டு வரும் பூக்கடைகளும் கோயம்பேட்டுக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் அங்கு வியாபாரம் குறைவாக இருந்ததால் பாரிமுனை பூ வியாபாரிகள் கோயம்பேட்டுக்கு நகர மறுத்து விட்டார்கள்.

கோயம்பேட்டை போலவே பூக்கடையிலும் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே நகரின் நெரிசலை தவிர்க்கவே கோயம்பேட்டில் வணிக வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் பூக்கடையில் பூ மார்க்கெட் செயல்பட்டதால் நெரிசல் குறையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 48 மணிநேரத்தில் கடைகளுக்கு சீல் வைக்கும்படி கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 14 Oct 2018 - 22:34

ஆனால் சீல் வைக்கப்பட்ட மறுநாளே மேல்முறையீட்டு வழக்கில் ‘ஒரு மணி நேரத்துக்குள் சீல்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மொத்த வியாபாரம் நடக்க கூடாது. ஒவ்வொரு கடையிலும் தட்டில் 2 கிலோவுக்கு மேல் பூக்களை எடைபோடக் கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

ஆனால் பூக்கடைக்குள் மொத்த வியாபாரக் கடைகள் முன்பு சில்லறை வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். பொது மக்கள் எளிதில் சென்றுவர வசதியாக இருபுறமும் கயிறுகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நெரிசலும் குறைந்தபாடில்லை.

கோயம்பேட்டுக்கு செல்ல தயங்குவது பற்றி வியாபாரிகளை விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 14 Oct 2018 - 22:36

கோயம்பேட்டில் பூ மார்க்கெட்டில் கடையை ஒதுக்கீடு பெற்றிருப்பவர்கள் பலர் அந்த கடைகளை ரூ.3 கோடி முதல் 5 கோடி வரை உள்விலைக்கு விற்பதும், வாடகையாக ரூ.40 லட்சம் வரை வசூல் செய்வதும் நடக்கிறது. எனவே அங்கு கடைகளை மாற்ற முடியாது என்கிறார்கள்.

இதுபற்றி கோயம்பேடு பூ வியாபாரிகளிடம் கேட்கும் போது, ‘அவர்களில் சிலரும் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடைகள் வைத்துள்ளனர். ஆனால் பூக்கடையில் பூக்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. எனவே அவர்கள் கோயம்பேட்டுக்கு வர யோசிக்கிறார்கள் என்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடைகள் சீல் வைக்கப்பட்டதால் அனைத்து வியாபாரிகளும் கோயம்பேட்டில் பூ விற்பனையில் ஈடுபட்டார்கள். அன்றைய தினம் வியாபாரம் அமோகமாக இருந்ததாக தெரிவித்தார்கள்.

கோர்ட்டு வழக்கு ஒருபுறம் இருந்தாலும் பெருநகர வலர்ச்சிக் குழுமம், ‘கடைகள் கோடிகளில் விற்பனை ஆவதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும்’’ என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by சிவா Sun 14 Oct 2018 - 23:39

பூக்கடைகள் கோடிகளில் விலையா?

சற்று அதிர்ச்சியாக... இல்லையில்லை, அதிகப்படியான அதிர்ச்சியாகவே உள்ளது...


கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon 15 Oct 2018 - 8:46

சிவா wrote:பூக்கடைகள் கோடிகளில் விலையா?

சற்று அதிர்ச்சியாக... இல்லையில்லை, அதிகப்படியான அதிர்ச்சியாகவே உள்ளது...
மேற்கோள் செய்த பதிவு: 1281759
இந்த பணம் முழுவதையுமே மக்கள் தலையில் தான் கட்டுகிறார்கள்.
நன்றி தலைவா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒவ்வொரு நாளும் 3,501 டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மக்களவையில் பகீர் தகவல்
» கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்
» பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
» கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல்
» எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum