ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

2 posters

Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:03 pm

சென்னை:

வாடிப்போகும் பூக்களில் கோடிகள் புரளும் அதிசயம்!

ஒரு முழம் மல்லிகைப் பூ... சாமிக்கு 10 ரூபாய்கு சாமந்தி பூ... என்றுதான் வாங்கி செல்வோம். ஆனால் இந்த பூ வியாபாரத்தில் கோடிகள் புரளுவது ஆச்சரியம்தான்.

சென்னை பாரிமுனையின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. பூ, காய், கனி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் பூ மார்க்கெட்டும் ஒன்று. இந்த பூ மார்க்கெட் 3 தளங்களுடன் இயங்குகிறது. 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் பெரிய கடைகள் 425 சதுர அடியும் சிறிய கடைகள் 225 சதுர அடியும் கொண்டதாக இருக்கிறது.

நன்றி
மாலை மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:04 pm

மார்க்கெட் கடைகளை பெருநகர வளர்ச்சிக்குழுமம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்தது. பெரிய கடைகள் ரூ.1½ லட்சத்துக்குத்தான் விற்பனை செய்யப்பட்டது.

பூக்கடை பத்ரியன் தெருவில் செயல்பட்டு வரும் பூக்கடைகளும் கோயம்பேட்டுக்கு மாறி இருக்க வேண்டும். ஆனால் அங்கு வியாபாரம் குறைவாக இருந்ததால் பாரிமுனை பூ வியாபாரிகள் கோயம்பேட்டுக்கு நகர மறுத்து விட்டார்கள்.

கோயம்பேட்டை போலவே பூக்கடையிலும் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே நகரின் நெரிசலை தவிர்க்கவே கோயம்பேட்டில் வணிக வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் பூக்கடையில் பூ மார்க்கெட் செயல்பட்டதால் நெரிசல் குறையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 48 மணிநேரத்தில் கடைகளுக்கு சீல் வைக்கும்படி கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:04 pm

ஆனால் சீல் வைக்கப்பட்ட மறுநாளே மேல்முறையீட்டு வழக்கில் ‘ஒரு மணி நேரத்துக்குள் சீல்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மொத்த வியாபாரம் நடக்க கூடாது. ஒவ்வொரு கடையிலும் தட்டில் 2 கிலோவுக்கு மேல் பூக்களை எடைபோடக் கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

ஆனால் பூக்கடைக்குள் மொத்த வியாபாரக் கடைகள் முன்பு சில்லறை வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். பொது மக்கள் எளிதில் சென்றுவர வசதியாக இருபுறமும் கயிறுகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நெரிசலும் குறைந்தபாடில்லை.

கோயம்பேட்டுக்கு செல்ல தயங்குவது பற்றி வியாபாரிகளை விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:06 pm

கோயம்பேட்டில் பூ மார்க்கெட்டில் கடையை ஒதுக்கீடு பெற்றிருப்பவர்கள் பலர் அந்த கடைகளை ரூ.3 கோடி முதல் 5 கோடி வரை உள்விலைக்கு விற்பதும், வாடகையாக ரூ.40 லட்சம் வரை வசூல் செய்வதும் நடக்கிறது. எனவே அங்கு கடைகளை மாற்ற முடியாது என்கிறார்கள்.

இதுபற்றி கோயம்பேடு பூ வியாபாரிகளிடம் கேட்கும் போது, ‘அவர்களில் சிலரும் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடைகள் வைத்துள்ளனர். ஆனால் பூக்கடையில் பூக்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. எனவே அவர்கள் கோயம்பேட்டுக்கு வர யோசிக்கிறார்கள் என்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடைகள் சீல் வைக்கப்பட்டதால் அனைத்து வியாபாரிகளும் கோயம்பேட்டில் பூ விற்பனையில் ஈடுபட்டார்கள். அன்றைய தினம் வியாபாரம் அமோகமாக இருந்ததாக தெரிவித்தார்கள்.

கோர்ட்டு வழக்கு ஒருபுறம் இருந்தாலும் பெருநகர வலர்ச்சிக் குழுமம், ‘கடைகள் கோடிகளில் விற்பனை ஆவதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும்’’ என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by சிவா Sun Oct 14, 2018 10:09 pm

பூக்கடைகள் கோடிகளில் விலையா?

சற்று அதிர்ச்சியாக... இல்லையில்லை, அதிகப்படியான அதிர்ச்சியாகவே உள்ளது...


கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:16 am

சிவா wrote:பூக்கடைகள் கோடிகளில் விலையா?

சற்று அதிர்ச்சியாக... இல்லையில்லை, அதிகப்படியான அதிர்ச்சியாகவே உள்ளது...
மேற்கோள் செய்த பதிவு: 1281759
இந்த பணம் முழுவதையுமே மக்கள் தலையில் தான் கட்டுகிறார்கள்.
நன்றி தலைவா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல் Empty Re: கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்
» பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் குடிப்பழக்கம்! பகீர் தகவல்
» ஒவ்வொரு நாளும் 3,501 டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மக்களவையில் பகீர் தகவல்
» கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல்
» எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum