ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?

3 posters

Go down

நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Empty நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?

Post by சிவா Sat Oct 13, 2018 11:25 am

நிச்சயதார்த்தம் என்பதை நடைமுறையில் பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்ளுதல் என்று சொல்வர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு, ஆனாலும் சில சமயங்கள் அவ்வாறு நிச்சயிக்கப்பட்ட சில திருமணங்கள் பல்வேறு காரணங்களால் நிகழாமல் போய்விடுவதுண்டு அவ்வாறு நின்று போன திருமணங்களுக்கு முன்னால் நடைபெற்ற நிச்சயதார்த்தம் முகூர்த்த ஓலை எழுதுதல் போன்ற சடங்குகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னவாகிறது எனப் பார்ப்போம்.


புனித சடங்குகள்...

இந்துத் திருமணங்களின் போது சில புனித சடங்குகள் செய்யப்படுகின்றன அவற்றின் நிலைகளைப் பார்ப்போம்.



நிச்சயதாம்பூலம், லக்னப்பத்திரிக்கை மாற்றுதல், முகூர்த்த ஓலை எழுதுதல் எனப் பல வகையான பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. திருமணம் ஆகப் போகும் பெண் அல்லது மாப்பிள்ளை அல்லது இருவரும் வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது திருமணம் உறுதி செய்த பிறகு, நடப்பதற்கு சில காலம் ஆகலாமென்றாலோ, லக்னப்பத்திரிக்கை மாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

வட இந்திய நகரங்களில் இந்தச் “சகாய்” தினத்தன்றுதான் திருமணத் தேதி நிச்சயிக்கப்படுகிறது. பெண்ணும், மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றிக் கொள்ளுதல் மற்றும் இருவரும் ஒருவருக்கொருவரும், மற்றவர்கள் அவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுப்பதுm நடக்கும், தமிழ்நாட்டில் குறிப்பாக கார்காத்தார் சமுதாயத்தில் “கைக் கடிதம் மாற்றுதல்” அல்லது முகூர்த்த ஓலை என்று ஒருநாள் நடத்தி, அதில் திருமணத் தேதியை குறிக்கிறார்கள். அதில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் இருப்பது அவசியம், மாப்பிள்ளை இருந்தாலும், இல்லாவிட்டாலும், பாதகம் இல்லை. அந்தச் சடங்கில், ஒரு சிலர் பெண்ணுக்கு ஆபரணங்கள் போடுவார்கள். சிலர் போடுவதில்லை. அதற்கு பதில் திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும், இரவு சாப்பாட்டின் போது நிச்சயதார்த்தம் வைத்து, அப்போது ஆபரணங்கள் அணிவிப்பார்கள்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு முகூர்த்த ஓலை எழுதுவர். மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறித்தால், குறித்து முடிந்ததும் அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பார்கள். ஆனால் முகூர்த்த ஓலை எழுதுகின்ற பொழுது, அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய பிறகே திருமண ஓலை எழுத வேண்டும்



ஒருவருடைய மகளை, மற்றொருவருடைய மகன் திருமணம் செய்வதாக ஒப்பந்தம் செய்து கண்டு இருவருடைய பெற்றோரும் கையெழுத்திடுகிறார்கள். சம்மந்தப்பட்ட பெண்ணோ, பையனோ அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லை. எனவே அந்த ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத்தும் என்று சொல்லமுடியாது. ஆனால் தார்மீகப் கடமை (Pius obligation) என்ற அடிப்படையில் முன்வரலாம், அல்லது பெண்ணையும், பையனையும் கையொப்பமிடச் செய்யலாம்.

நிச்சயதார்த்த ஒப்பந்தம் அல்லது முகூர்த்த ஓலையில் பெண், பையன், பெயர், பெற்றோர், குலம் கோத்திரம், முகவரி, திருமண தேதி, நேரம், இடம், கருப்பொருள்கள், முதலிய விவரங்கள் அடங்கியிருக்கும்,



இது இருவருக்குள் உள்ள ஒப்பந்தம் என்பதால் இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்மீழ் ஓர் உடன்படிக்கை செய்தபிறகு, ஒருவர் அந்த உடன்படிக்கையின்படி நடக்கத் தவறினால், மற்றவருக்கு உள்ள நிவாரணம் இரண்டு வகைப்படும்.

1. இழப்பீடு கோருதல்...

திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததால், அவருக்கு பொருள் மற்றும் இதர நஷ்டங்களுக்கு இழப்பீடாக செலவு செய்த தொகையை கோரலாம்.

2. ஒப்பந்தத்தில் கண்டுள்ள செயலைக் செய்யக் கட்டாயப்படுத்துதல்

ஒரு செயலைச் செய்யமுடியாத நிலையில் மற்றவர் இருந்தால், அதனைச் செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.



தாங்கள் கையெழுத்திடாமல், பெற்றோர் கையெழுத்திட்டிருந்தால், பிள்ளைகளை சட்டபூர்வமாக கட்டுப்படுத்தாது.



தகுந்த காரணங்கள் இருக்குமானால், நிச்சயிக்கப்பட்ட திருமணம் இரத்து செய்யப்படலாம். அது சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்ல. அவ்வாறு செய்வதானால், பாதிக்கப்பட்ட நபர், தாங்கள் செலவு செய்த தொகையையும், மேலும் நஷ்ட ஈடாக ஒரு தொகையையும் கோரலாம்,

குறித்த வகை தீர்வழிச் சட்டம் (Specific Performance Act) பிரிவு 14(பி) இன் படி முகூர்த்த ஓலை ஒப்பந்தம் குறிப்பிட்டபடி செய்துதான் ஆக வேண்டும் என்று கூற இலயாது. ஆனாலும் இந்திய ஒப்பந்தச் சட்டம், (Indian Contract Act) பிரிவு 65 மற்றும் 73 இன் படி பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பொருட்களைத் திரும்பப் பெற உரிமை படைத்தவர்கள்.

வழக்கறிஞர் சி.பி. சரவணன்



நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Empty Re: நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?

Post by M.MEENA Sat Oct 13, 2018 5:22 pm

நல்ல. விளக்கம் ஐயா
M.MEENA
M.MEENA
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

Back to top Go down

நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Empty Re: நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?

Post by ஞானமுருகன் Sat Oct 13, 2018 6:01 pm

நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? 103459460


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா? Empty Re: நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum