புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_m10‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 18, 2018 7:18 am

‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’ Tamil_News_large_2125574
-
புதுடில்லி,
”சாம்பாரை முதன் முதலில் தயாரித்தது, மராத்தியர்கள் தான்,”
என, பிரபல சமையல் கலை நிபுணர், குணால் கபூர்கூறியுள்ளார்.

சாம்பார் என்ற வார்த்தையைக் கேட்டாலே,
தென் மாநிலங்களில் உள்ள பலருக்கு, நாக்கில் எச்சில் ஊறும்.

தமிழகத்தில் விருந்து என்றால், அதில் சாம்பாருக்கு நிச்சயம்
இடம் உண்டு.வெங்காயம், முருங்கை, கத்தரி என, பல
காய்கறிகளை பயன்படுத்தி, சாம்பார் வைக்கப்படுகிறது.
சாம்பாரை முதலில் தயாரித்தது, தமிழர்கள் தான் என, பலரும்
நினைக்கிறோம்.

இந்நிலையில், டில்லி யைச் சேர்ந்த குணால் கபூர்,
தனியார், ‘டிவி’ சேனல் ஒன்றில், சமையல் கலை நிகழ்ச்சியை
நடத்தி வருகிறார்.

உலக உணவு தினத்தை முன்னிட்டு, சமையல் கலை நிகழ்ச்சியில்,
சாம்பார் பற்றி அவர் கூறியதாவது:

தென் மாநில உணவில், சாம்பார் முக்கியமான இடத்தைப்
பிடித்துள்ளது. அதனால், சாம்பாரை தென் மாநில உணவு என,
பலரும் கருதுகிறோம்.

உண்மையில், முதன் முதலில், சாம்பார் வைத்தது, மராத்தியர்கள்
தான். சத்ரபதி சிவாஜியின் மகன், சாம்பாஜி, மஹாராஷ்டிராவை
ஆட்சி செய்த போது தான், சாம்பார் முதலில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மன்னரை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு சாம்பார் என,
பெயர் வைத்தனர்.
எனினும், இதற்கு, எழுத்து பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.

இப்போது, துவரம் பருப்பை பயன்படுத்தி, சாம்பார் வைக்கப்
படுகிறது. அப்போது, உளுந்தம் பருப்பை பயன்படுத்தி, சாம்பார்
வைத்தனர்.

மராத்தியர்களுக்கு, போர்ச்சுகீசியர்கள் தான், மிளகாயை
அறிமுகப்படுத்தினர். அதன் பின், நாடு முழுவதும் மிளகாயை,
மராத்தியர்கள் பிரபலப்படுத்தினர்.

இப்போது, சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக, மிளகாய்
மாறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

—————————————–
தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 18, 2018 7:53 am

காரத்திற்கு மிளகு உபயோகித்த வரை வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் குறைவு. மிளகாய் உபயோகித்த பின்பு தான்
நோய்கள் அதிகம்.
சாம்பாரும் நம்முடையது இல்லை.


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Oct 18, 2018 12:11 pm

வட இந்தியர்களின் சாம்பார் சாப்பிட்டிருக்கிறேன் உப்பு,காரம்,பூண்டு எதுவும் இல்லாமல் சீக்காளிக்கு வைக்கும் பருப்பு காஞ்சி போல இருக்கும்
அவர்கள் செய்வது சாம்பார் என்று சொன்னால் சிரிப்பு தான் வருது
அவர்கள் சாம்பாரை சாப்பிட்டால் வாந்தியும் வாய்வு தொல்லையும் தான் வரும்



avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Thu Oct 18, 2018 10:03 pm

வீட்டில் கலவரத்தை உண்டாக்கும் நோக்கம



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:04 am

பார்த்து பதிவுகளை இடுங்கள் ராம் அண்ணா புன்னகை .............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:07 am

சாம்பாரை முதன் முதலில் தயாரித்தது, மராத்தியர்கள் தான்,”
என, பிரபல சமையல் கலை நிபுணர், குணால் கபூர்கூறியுள்ளார்.





என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சும்மா பேப்பரில் தன் பெயர் வரவேண்டும் என்று சொல்லி இருப்பார்... குதூகலம் குதூகலம் குதூகலம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:08 am

பழ.முத்துராமலிங்கம் wrote:காரத்திற்கு மிளகு உபயோகித்த வரை வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் குறைவு. மிளகாய் உபயோகித்த பின்பு தான்
நோய்கள் அதிகம்.
சாம்பாரும் நம்முடையது இல்லை.
நிஜம் ஐயா, என் அப்பாவும் உங்களைப்போல சொல்வார்........மிளகு காரம் உடலுக்கு நல்லது, ஆனால் மிளகாய் காரம் குடலுக்கு கெடுதல் என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:09 am

SK wrote:வட இந்தியர்களின் சாம்பார் சாப்பிட்டிருக்கிறேன் உப்பு,காரம்,பூண்டு எதுவும் இல்லாமல் சீக்காளிக்கு வைக்கும் பருப்பு கஞ்சி போல இருக்கும்
அவர்கள் செய்வது சாம்பார் என்று சொன்னால் சிரிப்பு தான் வருது
ரொம்ப சரி செந்தில்.... உப்பு சப்பில்லாமல் 'தால்' போல இருக்கும்.......சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள தான் சரிப்படும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:10 am

ஞானமுருகன் wrote:வீட்டில் கலவரத்தை உண்டாக்கும் நோக்கம
 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக