புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
44 Posts - 60%
heezulia
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
2 Posts - 3%
viyasan
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
236 Posts - 42%
heezulia
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
13 Posts - 2%
prajai
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 14, 2018 8:31 am

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! E_1539333887
-
கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களுக்கு சரஸ்வதி,
லட்சுமி, பார்வதி என மூன்று தேவியரை வணங்குவது மரபு.

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என, கல்விக்கு கூட
உலகத்தின் அளவை, ஒரு வரையறையாக வைத்து விட்டனர்.

வீரம் என்பதும் அப்படியே. வல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில் உண்டு என்று அதற்கும் எல்லை வகுத்து
விட்டனர்.

ஆனால், எவ்வளவு இருந்தாலும், ‘போதாது’ என்ற சொல்ல
வைக்கும் ஓர் அதிசயப் பொருள் உலகில் ஒன்று இருக்கிறதா
என்றால், நிச்சயமாக இருக்கிறது. அது தான் பணம்.

பணத்தை தேடி அலையாதவர்கள் இல்லை. துறவிகளுக்கு
கூட திருப்பணிகளும், யாகங்களும் செய்ய பணம் தேவைப்
படுகிறது. நவராத்திரி மட்டுமல்ல… எந்த விழாவானாலும்,
பணத்தின் நாயகியான மகாலட்சுமியை நினைக்காதவர்கள்
இருக்க முடியாது.

ஆக, பணம் எல்லாருக்கும் பிடிக்கும். அந்த பணத்தின்
நாயகியான லட்சுமிக்கு, தமிழகத்தில் ஓர் ஊர் ரொம்பப்
பிடிக்கும். அது தான் திருத்தங்கல்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள இந்த ஊரில்,
நின்ற நாராயண பெருமாள் கோவில் இருக்கிறது.
இங்கு, செங்கமல தாயார் என்ற பெயரில் அருள்
பாலிக்கிறாள், மகாலட்சுமி.

விஜயதசமியன்று இவளை வழிபட்டால், செல்வ வளம்
பெருகும்.

திருமால், பாற்கடலில் சயனித்திருந்த போது, ஸ்ரீதேவி,
பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்குள் தங்களில் யார்
உயர்ந்தவர் என்ற பிரச்னை ஏற்பட்டது.

மகாலட்சுமியான ஸ்ரீதேவியின் தோழியர், ‘மற்றவர்களைக்
காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள்; அவளே அதிர்ஷ்ட
தேவதை. மகாலட்சுமி என்ற பெயரே மிக உயர்ந்தது.
வேதங்கள் இவளை, ‘திருமகள்’ என்று போற்றுகின்றன.

பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது
பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு, ஸ்ரீனிவாசன்,
ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் (ஸ்ரீ என்றால் லட்சுமி) என்ற
திருநாமங்கள் சூட்டப்பட்டுள்ளன…’ என்று புகழ்ந்தனர்.

பூமாதேவியின் தோழியரோ, ‘உலகிற்கு ஆதாரமான
பூமாதேவியே பொறுமை மிக்கவள்.
இவள் மீது துப்புகின்றனர், மலம் கழிக்கின்றனர்,
மாசுபடுத்துகின்றனர், நெருப்பிடுகின்றனர்.
ஆனால், எல்லாவற்றையும் தாங்கி பொறுமை
காக்கிறாள்.

இவளைக் காக்க, பெருமாள் வராகம் என்ற ஒரு
அவதாரத்தையே எடுத்தார்…’ என்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 14, 2018 8:32 am

நீளாதேவியின் தோழியர், ‘தண்ணீர் தேவதையாக
விளங்குபவள், நீளாதேவி. தண்ணீருக்காக இந்த உலகம்
படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நீரில்லாவிட்டால்
இந்த உலகம் இல்லை.

தண்ணீரை, ‘நாரம்’ என்பர். இவளது பெயரால் தான்
பெருமாளுக்கு, ‘நாராயணன்’ என்ற சிறப்பு திருநாமம்
ஏற்பட்டது. உலகில், ‘நாராயணா’ என்று உச்சரிப்பவர்களே
அதிகம்…’ என்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஸ்ரீதேவி,
வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள்
என்பதை நிரூபிக்க, பூலோகத்திலுள்ள தங்கால மலைக்கு
வந்து தவம் புரிந்தாள்.

பெருமாள், அவளுக்கு காட்சி அளித்து, ‘ஸ்ரீதேவியே சிறந்தவள்’
என, ஏற்று அருளினார்.

திருமகள் தங்கிய இந்த மலை, நாளடைவில், ‘திருத்தங்கல்’
என பெயர் பெற்றது. ‘திரு’ என்றால் லட்சுமி.

கோவில், தங்கால மலை மீது உள்ளது.
பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருவதால்
, ‘நின்ற நாராயணப் பெருமாள்’ என, அழைக்கப்படுகிறார்.

செங்கமல தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள்.
அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு, கமல மகாலட்சுமி என்ற
பெயரும் உண்டு. அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர்
ஆகியோர் கருவறையில் உள்ளனர்.

சுமார், 1,300 ஆண்டு பழமையான கோவில் இது.
மூலஸ்தானத்தில் அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அம்ருத நாயகி
(பூமாதேவி), அனந்த நாயகி (நீளாதேவி), ஜாம்பவதி என்ற
நான்கு தாயார்கள் உள்ளனர்.

நான்கு தாயார்களுடன் பெருமாளைத் தரிசிப்பது அபூர்வம்.

விருதுநகர் – சிவகாசி சாலையில், 20 கி.மீ., துாரத்தில் இவ்வூர்
உள்ளது.

——————————–

தி.செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக