புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
39 Posts - 30%
mohamed nizamudeen
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
4 Posts - 3%
prajai
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
175 Posts - 40%
mohamed nizamudeen
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
9 Posts - 2%
prajai
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
6 Posts - 1%
Raji@123
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_lcapஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_voting_barஉபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் ....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 9:58 pm

உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும்....என்ன? புரிஞ்சுதா?""

பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !

உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும் .... 91cbe610

சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!

அவர் மறைந்ததும், அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் உபாசனையில் வாக்கு, சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு, மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லைஎன்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.

கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும், பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு, தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி, வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை..

"தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா, மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா…"

"என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?"

"மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால, பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு.."

"அதுக்கு நா என்ன பண்ணறது?"

"மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும்…"

"என்ன படிச்சிருக்கே?"

சொன்னார்...

"இத்தனை படிச்சும், ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது"

"என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன்…"

"என்னை என்ன செய்ய சொல்றே?"

"மனஸ் சாந்தி அடையணும்.."

"நீ என்ன பூஜை பண்றே?"

"அம்பாளை படத்துலேயும், விக்ரஹத்துலேயும், யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்…"

"ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?"

ஆமாம்...

"அப்போ.இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே?  நெறைய படிச்சிருக்கே...படம், விக்ரஹம், யந்த்ரம்.ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?"

மிகவும் சூடாக பதில் வந்ததும், உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்..

"ரொம்ப கோவிச்சுண்டுட்டேனா ! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனைன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம, நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!.ங்கறதாலதான் கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்."

"இனிமே.என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ.யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?..நம்பிக்கைதான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே..க்ஷேமமா இரு! என்று அபயஹஸ்தம் கொடுத்தார் மஹாபெரியவா!"

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் !   :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 12, 2018 4:05 pm

அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ.யாரா
இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட
நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும்.

-
ஆபத்தில் இருந்தவன் பிள்ளையாரை உதவிக்கு அழைத்தான்
-
அவர் மூஞ்சுறு வாகனத்தில் புறப்பட தயாராகும்போது
அவனோ, ”முருகா! சீக்கிரம் வந்து காப்பாத்து” என
வேண்டினானாம்...!
-
அவன் ஒவ்வொரு தெய்வமாக மாற்றி மாற்றி அழைக்க
ஒரு தெய்வமும் உதவிக்கு வரவில்லையாம்...!!
-
(ரசிக்க மட்டுமே, சிந்திக்க அல்ல!!)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக