புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
25 Posts - 50%
heezulia
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
7 Posts - 2%
prajai
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மனதை தொட்ட பதிவு ! Poll_c10மனதை தொட்ட பதிவு ! Poll_m10மனதை தொட்ட பதிவு ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை தொட்ட பதிவு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 9:50 pm

மனதை தொட்ட பதிவு !
`````````
 ஒரு கிராமத்தில் கொல்லன்  ஒருவன் வாழ்ந்து வந்தான், 

"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!

அவனுக்கு..,
 " அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!

அவன் வாழ்க்கை...
     உழைப்பும், 
         காதலும், 
              ஊடலுமாக 
                 மகிழ்ச்சி
                     வெள்ளமாய் 
    ஒடிக் கொண்டிருந்தது.......!!

கொல்லப் பட்டறை தொழில்...,
 " ஒரு சமயம் நலிவுற்றது"......!!

   "அன்றாட உணவுக்கே வறுமை ".....,
 என்ற நிலை வந்துவிட்டது.....!!

"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!

 அதைக் கண்ட மனைவி  ஆறுதலாய் பேசினாள்,

 "எதுக்கு கலங்குறீங்க"......!!

"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,

 "பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,

 "அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,
 " வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!

 "அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!

"புது நம்பிக்கை
     புது உற்சாகம் 
          உள்ளத்தில்" கொல்லன்.......,

 "இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!

"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!

 வீட்டில் தினமும்..,
      சோளக்கஞ்சி, 
          கொள்ளுத் துவையல்....

கூடவே .....,
   மனைவியின் சிரித்த முகமும்...... ,

கனிவான கொஞ்சலும் .....,

"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்"....., 

சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

ஒருநாள்...,
 " ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்"........,

 "மாமோய்,,,
  "இன்னும்  உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!

விறகு வெட்டியான.....
  நம்ம கொல்லன் சொன்னான்...

 "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,

 "நம்ம வீட்டில்...
      தினந்தினம்
           நெல்லுச்சோறும்..,
                 கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!

 இப்போ....,
 " இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!

அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!

 "கண்ணு கலங்காதீங்க"......!!

 "என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,

 அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!

 காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,

 " கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!

 கடைன்னு ஆயிட்டா.....,

 " எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!

 "நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.

"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!

விறகு வெட்டியானவன்....,
 "இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!

"வருமானம் பெருகியது"......!!

அப்புறமென்ன....
" வீட்டில் கறிசோறு தான்".....!!

ஆனால்...,

    வாழ்க்கை 
       அடுத்தடுத்த
             சோதனைகளை
                   ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!

"வந்தது கெட்ட நேரம்"........, 

"விறகு கடையில் தீ விபத்து".........!!

"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!

"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....

விறகு கடை முதலாளி.

நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், 

"கலங்காதே நண்பா"..... ,

"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!

 எதிர்காலத்தில்.......,

 " எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!

மனைவி வந்தாள்.....!!

"கண்ணீரை துடைத்தாள்"....!!

"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!

"கண்ணீர் மல்க சொன்னாள்".....,

"இப்போ என்ன ஆயிடுச்சுனு  அழறீங்க".....!!

 "விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!

 "கரியாத்தானே ஆகியிருக்கு"......!!

 நாளைலயிருந்து....,
 " கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!

தன் தலை நிமிர்த்தி.....,
" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,

"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!

 'ஊக்குவிக்கவும்'....... ,
      'உற்சாகப் படுத்தவும்'........,
          "அன்பு செலுத்தவும்"...,

  "அன்பான மனைவி அமைந்தால்".......... ,

"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,

 "எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!

நன்றி whatsup  !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2018 10:04 pm

ஆமாம், உண்மைதான்...

ஊக்குவிக்கவும், உற்சாகப் படுத்தவும், அன்பு செலுத்தவும் மனைவியோ, மச்சினச்சியோ சிரி இருந்தால் போதும், வாழ்வு இனிதாகும்!




மனதை தொட்ட பதிவு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 10:23 pm

சிவா wrote:ஆமாம், உண்மைதான்...

ஊக்குவிக்கவும், உற்சாகப் படுத்தவும், அன்பு செலுத்தவும் மனைவியோ, மச்சினச்சியோ சிரி  இருந்தால் போதும், வாழ்வு இனிதாகும்!
மேற்கோள் செய்த பதிவு: 1281463

இது அதிகம் இல்லையோ???... ஜாலி  ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Oct 11, 2018 10:36 pm

சிவா wrote:ஆமாம், உண்மைதான்...

ஊக்குவிக்கவும், உற்சாகப் படுத்தவும், அன்பு செலுத்தவும் மனைவியோ, மச்சினச்சியோ சிரி இருந்தால் போதும், வாழ்வு இனிதாகும்!
மேற்கோள் செய்த பதிவு: 1281463

எனக்கும் இதே பிலிங் தான் தல



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக