ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்

Go down

 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Empty 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்

Post by ayyasamy ram Thu Oct 11, 2018 6:10 pm

150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிக்கரி இறக்குமதி
செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது
என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து,
150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன்
நிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு, கொள்ளை முடிவு
செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலமெங்கும் மின்வெட்டு வரப் போகிறது என்று பொறுப்புள்ள
எதிர்க்கட்சி என்ற முறையில் முன் கூட்டியே எச்சரிக்கை செய்தும்,
அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஒரு செயற்கையான
நிலக்கரிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி - இப்படியொரு கொள்ளை
லாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அ.தி.மு.க அரசும்,
அமைச்சர் தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி
என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு
5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு
4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு
5098 ரூபாயும் கொடுப்பதற்கு அ.தி.மு.க அரசு ஒப்புக்கொண்டு,
டெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி
கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு
உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக
இருக்கிறது என்பது தெளிவாகிறது.

“கோல் இந்தியா”- விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம்
ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து
அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து
நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாத்
தனமாகவும் கைலாகுத்தந்திரமாகவும் தெரிகிறது.
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் Empty Re: 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்

Post by ayyasamy ram Thu Oct 11, 2018 6:10 pm



சில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் தங்கமணி
“மின்பகிர்மானக் கழகத்திடம் போதிய நிலக்கரி கையிருப்பு
இருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை” என்று
கூறினார்.

ஆனால் முதல்வரோ “நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது.
உடனே நிலக்கரி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரியுங்கள்”
என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

மின் பகிர்மானக்கழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை
இருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே
முரண்பாடுள்ள நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்ட
விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை
வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு
வந்தது?

“நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை
மின் பகிர்மானக் கழகத்திடம் இல்லை” என்று சி.ஏ.ஜி
அறிக்கையில் முன் கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி
இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் இப்படி டெண்டர்
விதிகளைத் தளர்த்துவது ஏன்?

அதானியின் கம்பெனிகள் ஏற்கனவே தமிழ்நாடு
மின் வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து
கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு -

அந்த கம்பெனிகள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை
விசாரணை நடக்கும் போது, மீண்டும் அதே கம்பெனியிடமிருந்து
நிலக்கரி வாங்குவது ஏன்?

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும், அரசின்
மின்துறைச் செயலாளரும் எப்படி டெண்டர் இல்லாமல்
நிலக்கரி வாங்க ஒப்புக் கொண்டார்கள்? -
என பல்வேறு கேள்விகள் வரிசையில் நிற்கின்றன.

அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கி, தமிழ்நாடு மின்
பகிர்மானக் கழகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல்
படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

“காற்றாலை மின்சார ஊழல்”
“நிலக்கரி கொள்முதல் ஊழல்”
“மின்சாரம் கொள்முதல் ஊழல்” என்று மெகா ஊழல்களின்
“நரகபூமியாக” மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக்
கொண்டிருக்கிறது.

நிலக்கரி கொள்முதல் ஊழல் பற்றி மத்திய தணிக்கை அறிக்கை
சுட்டிக்காட்டினாலும், எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும்,
“நாங்கள் திருந்தவே மாட்டோம்” என்று பிடிவாதமான முடிவு
எடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது
கடுமையான கண்டனத்திற்குரியது.

ஆகவே டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள்
மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை
அ.தி.மு.க அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி
தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க
வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளத் தெரியாதவர்கள் அரசாங்கப் பணத்தை சூறையாடுவதை
நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த கொள்ளைக்குத்
துணை போகும் அதிகாரிகளும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டில்
நிற்க வேண்டிய கால கட்டம் வரும் என்றும் எச்சரிக்க
விரும்புகிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
--------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நிலக்கரி இறக்குமதி செய்யும் விவகாரம் ரூ.1,330 கோடியிலான டெண்டரை இறுதி செய்ய தடை கோரி புதிய வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
» ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு: மத்திய அரசு
» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
» சர்க்கரை விலை உயருகிறது: இறக்குமதி வரி 40% ஆக அதிகரிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum