புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
61 Posts - 46%
heezulia
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
4 Posts - 3%
prajai
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
176 Posts - 40%
heezulia
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
21 Posts - 5%
prajai
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
6 Posts - 1%
Guna.D
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
5 Posts - 1%
mruthun
சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_m10சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 9:56 pm

சிவபெருமானிடம்இருந்து ஒவ்வொருவரும்அவசியம்கற்றுக் கொள்ளவேண்டிய அற்புதமான விஷயங்கள் :-

சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Aadhi-10

சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம். ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! மகாதேவன்! மகேஸ்வரன்!

சிவனிடம் வருமானம், வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இது நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில் முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண உதவும்.

சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக் கூறப்பட்டுள்ளது.
இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிவபெருமான் மிகவும் எளிமையான தோற்றம் கொண்டவர். 

ஆனால், மிகவும் உடல்திறன் அதிகமாகவும், திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும் கடவுளாக திகழ்வார் சிவபெருமான். இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின் வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான நிலைக்கு செல்லும் என நாம் தெரிந்துக்கொள்ளலாம். மக்கள் வீண் பகட்டை தவிர்ப்பது அவர்களுக்கு தான் நல்லது. சரி இனி, சிவபெருமானிடம் இருந்து பொதுமக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு நலன்கள் மற்றும் வாழிவியல் கருத்துகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்..

| ஜடாமுடி |

சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல்நிலையையும், மனநிலையும் அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன்தரும்.

| நெற்றிக்கண் |

சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.

| திரிசூலம் |

திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேலைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளைத் தகர்த்தெறியலாம் என்பனவாகும்.

| ஆழ்ந்தநிலை |

சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும் பொறுமையைக் கையாளும் போது, நமது தினசரி பிரச்சனைகளையும், கவலைகளையும் எளிதாக கடந்து தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.

| சாம்பல் |

சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சம்பல் நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும் மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.

| நீலகண்டம் |

சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது திணித்து (விஷ சொற்களாக), உங்கள் நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது, என்பதே ஆகும்.

| உடுக்கை |

சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.

| கங்கை |

சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.

| கமண்டலம் |

சிவபெருமானின் கமண்டலம் மூலம் நம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.

| நாகம் |

சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும் 'நான்' எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்.

ஓம் நமசிவாய ! ..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 11, 2018 10:06 pm

சிவபெருமான் என்றாலே அற்புதங்கள் நிறைந்தவர் தானே!

சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! 276660013000201



சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2018 10:20 pm

சிவா wrote:சிவபெருமான் என்றாலே அற்புதங்கள் நிறைந்தவர் தானே!

சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! 276660013000201
மேற்கோள் செய்த பதிவு: 1281466


புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 12, 2018 12:32 am

சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவுகளால?? இல்லை இந்த விடியோவினாலோ இல்லை என்னை அறியாமலேயே நானும் அவரது ரசிகனாகி விட்டேன் ...







புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 12, 2018 1:04 am



எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது. கடந்த சில வருடங்களாக இதைக் கேட்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை. அந்த அளவிற்கு என் மனதை கவர்ந்த பாடலாகிவிட்டது!

வாழ்த்துகள் யாழ் திரைப்பட குழுவிற்கு!



சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 12, 2018 1:07 am

சிவா wrote:

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது. கடந்த சில வருடங்களாக இதைக் கேட்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை. அந்த அளவிற்கு என் மனதை கவர்ந்த பாடலாகிவிட்டது!

வாழ்த்துகள் யாழ் திரைப்பட குழுவிற்கு!
ஆம் அண்ணா .. அருமையான பாடல் முன்பு எல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டு தான் உறங்குவேன்..👍🏻

Sent from Topic'it App



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 12, 2018 1:08 am

யாழ் திரைப்படத்தின் பாடல் வரிகள்;
எழுதியவர்- மணிஅமுதவன்.


‘’சி வ ய ந ம ய ந ம சி வ ம சி வ ய ந வ ய ந ம சி ந ம சி வ ய...-2

வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா!

வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.!
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...1

"குளப்பு வழி அன்ன
கவடுபடு பத்தல்
விளக்கு அழல் உருவின்
விசிஉறு பச்சை
எய்யா இளஞ்சூற்
செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை

அளைவாழ் அலவன் கண் கண்டு
அளைவாழ் அலவன் கண் கண்டு"

மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்!

யாழ் கண்டு நாமிங்கு
நாள் கண்டு
கோள் கண்டு
வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா..

உள் கண்டு வெளிகண்டு
உள்ளுக்கும்
உள்கண்டு
உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா..

மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்..!

"துளைவாய் தூர்ந்த
துரப்பு அமை ஆணி
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண் நா இல்லா அமைவரு வறுவாய்
பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின்
ஆய்திணை யரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்".

மேல் அந்து போனாலும்
தோல் வெந்து போனாலும்
சூல் கொண்டு வருவோமே சிவசங்கரா…
நாள் வந்த பின்னந்த
நாள் வந்த பின்னெங்கள்
யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா…

"கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி;
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை"…. இன் பாலை....

மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்!..

தீ என்று சொன்னாலும்
தீபங்கள் என்றாலும்
தீ என்பதொன்றுதான் சிவசங்கரா!...
நீ என்று சொன்னாலும்
நான் என்று சொன்னாலும்
நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா!..

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...-௨





சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக