Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!
3 posters
Page 1 of 1
ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!
![ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...! 201810091357139753_Snake-Parcel-in-Kerala-Post-woman_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2018/Oct/201810091357139753_Snake-Parcel-in-Kerala-Post-woman_SECVPF.gif)
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வர்க்கலையைச் சேர்ந்தவர் அணிலா,
(வயது 60).
வர்க்கலை தபால் அலுவலகத்தில் அணிலா, ஊழியராக
பணிபுரிந்து வந்தார். சமீபத்தில்தான் இவர், பணி ஓய்வு
பெற்றார். நேற்று இவருக்கு ஒரு பார்சல் வந்தது.
இதுபற்றி தபால் ஊழியர்கள் அணிலாவுக்கு தகவல்
கொடுத்தனர். அவர், தபால் அலுவலகம் வந்து பார்சலை
பெற்றுக் கொண்டார். அந்த பார்சல் பிளாஸ்டிக் கவரால்
உறுதியாக சுற்றப்பட்டிருந்தது.
இதனால் பார்சலை அணிலாவால் பிரிக்க முடியவில்லை.
எனவே அவர், பார்சலை தபால் அலுவலக மேஜை மீது
வைத்தார். அங்கு வந்த சக ஊழியர்கள் அந்த பார்சலை
உடைத்து பார்த்தனர்.
அதற்குள் 15 செ.மீ. நீளம் கொண்ட பாம்பு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி அணிலாவிடம்
தெரிவித்தனர். அவரும் பாம்பை தனக்கு பார்சலில்
அனுப்பியது யார்? என்று விசாரித்தார்.
ஆனால் அதில் பார்சல் அனுப்பியவரின் விவரம் இல்லை.
அணிலாவுக்கு வந்த மர்ம பார்சல்.
அதே நேரம் பார்சலுக்குள் ஒரு மிரட்டல் கடிதமும்
இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அணிலா,
வர்க்கலை போலீசில் புகார் செய்தார்.
இதுபற்றி அணிலா கூறும் போது, தனக்கு எதிரிகள்
யாரும் இல்லை. அப்படி இருக்க எதற்காக பார்சலில்
பாம்பும், மிரட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது என
தெரியவில்லை என்று கூறினார்.
போலீசார் பார்சலை கைப்பற்றி விசாரணை
மேற்கொண்டனர்.
தபால் அலுவலக கண்காணிப்பு கேமராக்களில்
அணிலாவுக்கு பார்சல் அனுப்பியவர் உருவம் பதிவாகி
இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே பார்சலில் இருந்த பாம்பு
வன ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
------------------------------------
மாலைமலர்
Re: ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!
நல்ல வேலை அவருக்கு பாம்பால் எந்த
பிரச்சினை இன்றி தப்பித்தார்.
பிரச்சினை இன்றி தப்பித்தார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!
முட்டாள் தனமாக அஞ்சல் அலுவலகம் அப் பார்சலை புக் செய்துள்ளததே தவறு...ஒரு பார்சல் புக் செய்வதற்கு அனுப்புநர் முகவரி,பெறுநர் முகவரி இன்றி புக்க செய்யக்கூடாதுங்க. இது குறித்து அஞ்துறை உயர் அதிகாரி புக்செய்த அஞ்சலகத்தின் போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்கனும் .தற்போதோ ஆற்றல் உள்ளவனுக்கு வேலை இல்லை . வேலைகிடைத்தவனுக்கு ஆற்றல் இல்லிங்க என்பதற்கு இச்செயலை உதாரணமாக கொள்ளலாம். எல்லாம் ஜாதி அடிப்படையில் பணி அளிப்பதால்தான்... ..திறமையின் அடிப்படையில் அளித்தால் திறமையான நிர்வாகம் காணமுடியும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!
;’பார்சல் அனுப்பியவரின் விவரம் இல்லை.” இதை புக்செய்த அஞ்சல்துறை அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கனும் அதுதான் சரி>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஓய்வு பெற்ற ஓட்டுனருக்கு கார் ஓட்டிய கலெக்டர்
» புதுச்சேரி பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி
» ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் ஐ.ஏ.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., பதவிக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்
» கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை
» ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பர்னாலா மீண்டும் அரசியல் பிரவேசம்
» புதுச்சேரி பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி
» ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் ஐ.ஏ.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., பதவிக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்
» கூடங்குளம் தாக்குதல் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மத்தியகுழு இன்று வருகை
» ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பர்னாலா மீண்டும் அரசியல் பிரவேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|