புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணக்கமாய் ஓர் வணக்கம் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
பெயர்: தூயவள்- வடமொழியில் அமைந்த என் இயற்பெயரின் தமிழாக்கம்
சொந்த ஊர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆண்/பெண்: ஆண்பால், பெண்பால்,பொதுப்பால் அதற்கும் அப்பால் ஆன்மாவிற்கு ஏது பால் ? இருப்பினும் இப்பிறவியில் பிறப்பால் பெண்பால்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தினூடே இனியதமிழ்த் தேடல் ஈங்கிழுத்துவந்ததென்னை.
பொழுதுபோக்கு: இருந்தால் தானே போக்க ?
தொழில்: விளக்கமாய்: முன்னாள் பொதுத்துறை வங்கி ஊழியர்,இந்நாள் இல்லத்தரசி; சுருக்கமாய்: முழுநேர அம்மா
மேலும் என்னைப் பற்றி: கீழ்வரும் இருபதில் இதற்கான பதில் உண்டு. நற்றமிழ்ச் சான்றோர் இதிலுண்டாகும் குற்றங் குறைகளைப் பொறுத்தருள்வீர். வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி !
வணக்கம் பெரியாரே தமிழ்கூறு புலவோரே
இணக்கத் தோடோர் அறிமுகம்.
இலக்கண இலக்கியம் விளக்கிடு மறிஞர்க்
குலத்திற்கு முதல் வணக்கம்.
பெண்னெனப் பிறந்து தாயென மிளிர்பவள்
கண்ணெனக் கணவரோடு வாழ்வு.
அம்பலக் கூத்திடும் நாயகன் ஊரதே
எம்புலம் வேரூன்று மூர்.
தமிழகம் நீங்கியின்று வேறொரு மண்ணிலே
அமைந்ததே யென்றன் வாழ்வு.
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.
தாகமுண்டு தமிழுக்கு வேகமுண் டார்வமுண்டு
மோகமுண்டு எம்மொழியின் மேல்.
வலைப்பூ வேறொன்றில் இதுகாறும் பதிவிட்டேன்
விலையற்றத் தமிழ்மொழியில் தான்.
ஈகரையில் எனை யிணைக்க யெண்ணமதில்
தாகமுற்றேன் இன்றினிய நாள்.
நாடோறும் நற்றமிழில் நல்லவர்ப் பதிவிட
நாடிப் பெறுவேன் பயன்.
ஈடேறும் என்னவா தமிழறிஞ ரிவ்வலையில்
இடுகின்ற தமிழ்ப் படித்தால்.
கள்ளுளே யிட்டதாம் காமலர்ப் போலவேத்
தெள்ளுதமிழ்ச் சோலை யிதே.
இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன்.
இருப்பினு மவ்வப்போது கிறுக்கிடும் பதிவுகள்
தருகிறேன் பொறுத் தருள்வீர் !
பதிவிலே தவறுகள் தென்படில் பொறுமையாய்ப்
பதில் தரின் மகிழ்வுறுவேன்.
திருத்தங்கள் செய்திட விழைகுவேன் கட்டாயம்
வருத்தங்க ளென்றும் கொள்ளேன்.
விருப்பந் தெரிவித்து ஊக்க மளித்திடின்
பெருகுமே என்ற னுவகை.
அறிவிலும் வயதிலும் சிறியவள் என்னையே
அறிமுகம் செய்து கொண்டேன்.
புதியவள் எனையேற்றுக் கொள்வதா யிருப்பின்
பதியுங்க ளுங்க ளெண்ணம்.
நன்றி, வணக்கம்!
சொந்த ஊர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆண்/பெண்: ஆண்பால், பெண்பால்,பொதுப்பால் அதற்கும் அப்பால் ஆன்மாவிற்கு ஏது பால் ? இருப்பினும் இப்பிறவியில் பிறப்பால் பெண்பால்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தினூடே இனியதமிழ்த் தேடல் ஈங்கிழுத்துவந்ததென்னை.
பொழுதுபோக்கு: இருந்தால் தானே போக்க ?
தொழில்: விளக்கமாய்: முன்னாள் பொதுத்துறை வங்கி ஊழியர்,இந்நாள் இல்லத்தரசி; சுருக்கமாய்: முழுநேர அம்மா
மேலும் என்னைப் பற்றி: கீழ்வரும் இருபதில் இதற்கான பதில் உண்டு. நற்றமிழ்ச் சான்றோர் இதிலுண்டாகும் குற்றங் குறைகளைப் பொறுத்தருள்வீர். வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி !
வணக்கம் பெரியாரே தமிழ்கூறு புலவோரே
இணக்கத் தோடோர் அறிமுகம்.
இலக்கண இலக்கியம் விளக்கிடு மறிஞர்க்
குலத்திற்கு முதல் வணக்கம்.
பெண்னெனப் பிறந்து தாயென மிளிர்பவள்
கண்ணெனக் கணவரோடு வாழ்வு.
அம்பலக் கூத்திடும் நாயகன் ஊரதே
எம்புலம் வேரூன்று மூர்.
தமிழகம் நீங்கியின்று வேறொரு மண்ணிலே
அமைந்ததே யென்றன் வாழ்வு.
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.
தாகமுண்டு தமிழுக்கு வேகமுண் டார்வமுண்டு
மோகமுண்டு எம்மொழியின் மேல்.
வலைப்பூ வேறொன்றில் இதுகாறும் பதிவிட்டேன்
விலையற்றத் தமிழ்மொழியில் தான்.
ஈகரையில் எனை யிணைக்க யெண்ணமதில்
தாகமுற்றேன் இன்றினிய நாள்.
நாடோறும் நற்றமிழில் நல்லவர்ப் பதிவிட
நாடிப் பெறுவேன் பயன்.
ஈடேறும் என்னவா தமிழறிஞ ரிவ்வலையில்
இடுகின்ற தமிழ்ப் படித்தால்.
கள்ளுளே யிட்டதாம் காமலர்ப் போலவேத்
தெள்ளுதமிழ்ச் சோலை யிதே.
இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன்.
இருப்பினு மவ்வப்போது கிறுக்கிடும் பதிவுகள்
தருகிறேன் பொறுத் தருள்வீர் !
பதிவிலே தவறுகள் தென்படில் பொறுமையாய்ப்
பதில் தரின் மகிழ்வுறுவேன்.
திருத்தங்கள் செய்திட விழைகுவேன் கட்டாயம்
வருத்தங்க ளென்றும் கொள்ளேன்.
விருப்பந் தெரிவித்து ஊக்க மளித்திடின்
பெருகுமே என்ற னுவகை.
அறிவிலும் வயதிலும் சிறியவள் என்னையே
அறிமுகம் செய்து கொண்டேன்.
புதியவள் எனையேற்றுக் கொள்வதா யிருப்பின்
பதியுங்க ளுங்க ளெண்ணம்.
நன்றி, வணக்கம்!
- kuloththunganபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான். - சபாஷ்!
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன். --- (யானும்)
அன்புடன்
குலோத்துங்கன்
வேரினை மறக்கிலேன் யான். - சபாஷ்!
![இணக்கமாய் ஓர் வணக்கம் ! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன். --- (யானும்)
அன்புடன்
குலோத்துங்கன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
அறியாமுகம் தந்த மனம் கவர் அறிமுகம்
கண்டதில்லை கவிதை வடிவிலோர் முகவுரை.
விண்டதில்லை விரிவாக இது போலே எவரும்.
அண்டிவிட்டீர் ஈகரைதனிலே,
இணைந்திடுவீர் ஓர் அங்கமாய்.
கிறுக்கிடும் பதிவுகளையும் ரசித்திடும்
கிறுக்கர்களும் உண்டு இங்கே.
புவிதனில் காணும் நற்கவிதைகளை துய்க்கும்
கவி சிறப்புகளுமுண்டு இங்கே.
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!
ரமணியன்
கண்டதில்லை கவிதை வடிவிலோர் முகவுரை.
விண்டதில்லை விரிவாக இது போலே எவரும்.
அண்டிவிட்டீர் ஈகரைதனிலே,
இணைந்திடுவீர் ஓர் அங்கமாய்.
கிறுக்கிடும் பதிவுகளையும் ரசித்திடும்
கிறுக்கர்களும் உண்டு இங்கே.
புவிதனில் காணும் நற்கவிதைகளை துய்க்கும்
கவி சிறப்புகளுமுண்டு இங்கே.
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தூயவளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இதுவரை ஈகரையில் இணைந்தவர்களில் இவ்வாறு அறிமுகம் செய்து கொண்டவர்கள் யாருமிலர்.
முற்றிலும் இக்கூற்று சரியானது. தரணியில் எங்கு சென்றிடினும் தாயை மறக்கலாகாது.
மிக்க மகிழ்ச்சி!
தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.
முற்றிலும் இக்கூற்று சரியானது. தரணியில் எங்கு சென்றிடினும் தாயை மறக்கலாகாது.
இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.
மிக்க மகிழ்ச்சி!
தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கவிதையால் அறிமுகம் செய்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் ...
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
![இணக்கமாய் ஓர் வணக்கம் ! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
[You must be registered and logged in to see this link.]kuloththungan wrote:
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
அன்புடன்
குலோத்துங்கன்
ஐயா - ஈகரையில் எனக்கு முதன்முதலில் வரவேற்பளித்தமைக்கு மிக்க நன்றி ! என் கருத்தைப் பாராட்டியும், ஆதரித்தும் கூறிய சொற்களுக்கும், என்னை மனமார வாழ்த்தியமைக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றியை நவில்கிறேன். தங்களிடம் ஓர் விண்ணப்பம், அறிவிலும், வயதிலும் இளையவள் ஆகையால், எனக்கு 'ஆர்' விகுதி சேர்க்க வேண்டாம்.
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!
ரமணியன்
ஐயா- மகிழ்ச்சியூட்டும் உம்மைப் போன்ற பெரியோர் வாய்ச்சொற்கள் தாம் எனக்கு ஊக்கமருந்து. இவ்வலைத்தளத்தில் இணைந்த எனக்கு வரவேற்பளித்தமைக்கு நன்றி ! முகவுரையில் உரைத்தது போல் , அறிஞர் தரும் தமிழமிழ்தைப் பருகும் எண்ணமே எனக்கு மிகவாயுள்ளது. சிறுகிள்ளை போல் நான் மிழற்றுவதையும் பொறுமையாய்ப் படிக்கும் பெரியோர் இங்குள்ளனர் என்பதையறிவதில் பேருவகை உண்டாகின்றது. தாங்கள் உடல் மனநலத்தோடு வாழ வேண்டுமென இறைவனை வேண்டி நாளைப் பிறந்த நாள் காணப்போகும் உங்களை வணங்குகிறேன்! (செய்தி உதவி- முகப்புப் பக்கம் )
[You must be registered and logged in to see this link.]சிவா wrote:தூயவளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
ஐயா- உங்களது பதிவு கண்டு களிப்படைந்தேன். இதுவரை வேறொரு பொது வலைத்தளத்தில் தமிழ்ப்பதிவுகளிட்டேன். அங்கே பகிர்ந்தவற்றில் சிலவற்றை அவ்வப்போது இங்கே மீள்பதிவு செய்கிறேன். உங்கள் ஆர்வமான வரவேற்பிற்கு நன்றி ! இவ்வலைத்தளத்தின் நிறுவனர் தாங்களென்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைக்க இணையத்தின் உதவியோடு வலைத்தளம் தொடங்கி அதை மிகச் சிறப்பாக இயக்கிவருதற்கு என்னுடைய நன்றி !
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:கவிதையால் அறிமுகம் செய்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்
ஐயா- உங்கள் வரவேற்பை இருகரம் கூப்பியேற்கிறேன் , நன்றி!
[You must be registered and logged in to see this link.]ஞானமுருகன் wrote:![]()
![]()
![]()
![இணக்கமாய் ஓர் வணக்கம் ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![இணக்கமாய் ஓர் வணக்கம் ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:![]()
![]()
![இணக்கமாய் ஓர் வணக்கம் ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![இணக்கமாய் ஓர் வணக்கம் ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
அறிமுகத்தை மிஞ்சுகிறது உங்கள் மறுமொழி.
ஆராய்ச்சிகள் சில செய்தே அரிதான விஷயங்களை
அழகாக பதிவிட்டுள்ளீர்.
பொதுத்துறை வங்கி ஒரு சிறந்த ஊழியரின் சேவைகளை நினைவு
கூறும் வகையில் உங்கள் உழைப்பு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாடிக்கையாளர்கள் உங்களையும் உங்கள் சேவைகளையும் மறக்காவண்ணம்
பணியாற்றி இருப்பீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
ரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
ஆராய்ச்சிகள் சில செய்தே அரிதான விஷயங்களை
அழகாக பதிவிட்டுள்ளீர்.
பொதுத்துறை வங்கி ஒரு சிறந்த ஊழியரின் சேவைகளை நினைவு
கூறும் வகையில் உங்கள் உழைப்பு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாடிக்கையாளர்கள் உங்களையும் உங்கள் சேவைகளையும் மறக்காவண்ணம்
பணியாற்றி இருப்பீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அருமையான அறிமுகம்
தொடர்ந்து இணைந் திருங்கள்
ஈகரையில் தங்களை வரவேற்கிறேன்
தொடர்ந்து இணைந் திருங்கள்
ஈகரையில் தங்களை வரவேற்கிறேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|