புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_m10 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 11, 2018 11:33 am

 ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - கவிஞர் முத்துலிங்கம் Sk13
-
திருத்தணியைச் சேர்ந்த கேசவராம் என்ற டாக்டரும்
இன்னொருவரும் சேர்ந்து "மூக்கணாங்கயிறு' என்றொரு
படம் தயாரித்தார்கள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் தான்
இசைமைப்பாளர்.

"இந்தப் பாட்டை வேறொரு கவிஞரை வைத்து எழுத வேண்டும்
என்று டைரக்டர் சொன்னார். முத்துலிங்கமும் காமெடியாக
எழுதுவார்; அவரை வைத்து எழுதலாம் என்று நான்தான்
சொன்னேன்'' என்றார் எம்.எஸ்.வி.

எடிட்டர் பாஸ்கர் டைரக்ட் செய்த பாக்கியராஜ் நடித்த
"பாமா ருக்மணி' என்ற படத்தில் எழுதினீர்களே ஒரு பாடல்

"கதவைத்திறடி பாமா - என்
காலு வலிக்க லாமா
பார்த்தவன் சிரிப்பாண்டி பத்தினிப் பெண்டாட்டி
தாப்பாழைப் போடாதே - அடி
ஆயிரம் ஆனாலும் வீட்டுக்குள்ளே வச்சுக்கோ
வெளியில விரட்டாதே'' என்று.
-
அது மாதிரி காமெடியான பாடல் இது.

நடிகை மனோரமா பாடுவது போல் பாடல் வருகிறது.
நாற்பது வயதாகியும் மனோரமாவுக்கு கல்யாணம்
நடக்கவில்லை. யாரும் அவரைக் காதலிக்கவும் இல்லை.

மனோரமா அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன்னை
விட வயதில் இளையவரான நடிகர் கார்த்திக் மீது
அவருக்குக் காதல் ஏற்படுகிறது. அது ஒரு தலைக்காதல்.

அப்போது கார்த்திக்கைப் பார்த்து ரொமான்டிக்காக
மனோரமா பாடவேண்டும். சிந்தித்து எழுத
வேண்டுமென்று நினைக்காமல் யோசிக்காமல் எழுதுங்கள்''
என்றார்.

"யோசிக்காமல் எப்படி எழுதுவது?'' என்றேன்.
"பாசவலை' படத்தில்
"மச்சான் உன்னைப் பார்த்து
மயங்கிப் போனேன் நேத்து''

என்று ஒரு பாடலை
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார்.

சரணம் எழுத ரொம்ப நேரம் யோசித்தார்.
யோசிக்காமல் "சும்மா எதையாவது எழுது. நீ எழுதுவது
எல்லாம் பாட்டுத்தான்' என்றேன்.

"முத்தாத கத்திரிச்செடி - கொத்தோட பூத்த கொடி -
முத்துப்போல் சிரிச்சபடி - சுத்திச் சுழலும் சித்திரக்கிளி'
என்று அவர் பாட்டுக்கு எழுதிவிட்டார்.

லொள், லொள், லொள்" என்று ஆரம்பமாகும்
அந்தப் பாடல்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 11, 2018 11:34 am




அந்தப் பாடலைப் பாடிய ராஜாமணி என்ற பாடகிக்கு
"லொள் லொள் ராஜாமணி' என்று அடைமொழியே வந்து
விட்டது. யோசிக்காமல் எழுதிய அந்தப் பாடல்
ஹிட்டானதைப் போல் இந்தப் பாடலும் ஹிட்டாக வேண்டும்.

நானே உங்களுக்குப் பல்லவியில் முதலடியைச் சொல்கிறேன்
என்று,

"நேற்று இன்று வந்ததல்ல
இந்த ரொமான்சு''

என்று ஆர்மோனியம் வாசித்துக் கொண்டே பாடிக் காட்டினார்.

உடனே நான்
"என்னைக் - கட்டிப்பிடிச்சுக் காதல் பண்ண
தந்தேனே சான்சு''
"இது எப்படி இருக்கிறது?'' என்றேன். "நன்றாக இருக்கிறது.
அப்புறம்...'' என்றார் எம்.எஸ்.வி.
"எப்ப மேரேஜு - எனக்கு
ஏறுது ஏஜு''
என்றேன்.

"சபாஷ். இதுதான் பல்லவி'' என்று மீண்டும் பல்லவியை
நான் எழுதிய வார்த்தைகளோடு பாடினார். பாடிவிட்டு
சரணத்திற்கு டியூன் போடும்போது,

"பப்பாளிப் பழமே நீ பதுக்கி வச்ச சக்கரை'
என்று அவரே வார்த்தையோடு பாடி,

"இதற்கு அடுத்த வரிகளை யோசிக்காமல் "டக்'கென்று
சொல்லுங்கள். பார்க்கலாம்'' என்றார்.

சொன்னேன். "நன்றாக இருக்கிறது. இது மாதிரி இன்னும்
இரண்டு சரணம் எழுதுங்கள்'' என்றார்.
மூன்று சரணத்தையும் எழுதி அவரிடம் காட்டினேன்.
என் முகவாயைப் பிடித்து உருவி "சபாஷ்'' என்று
மீண்டும் பாராட்டினார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 11, 2018 11:36 am



தயாரிப்பாளர், டைரக்டருக்கெல்லாம் அந்தப் பாட்டு
ரொம்பப் பிடித்துவிட்டது. எல்.ஆர். ஈஸ்வரி அந்தப்
பாடலைப் பாடியிருப்பார். அந்தப் பாடல் இதுதான்.
-
"நேற்று இன்று வந்ததல்ல
இந்த ரொமான்சு - என்னைக்
கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ண
தந்தேனே சான்சு
எப்ப மேரேஜு - எனக்கு
ஏறுது ஏஜு


சரணம்

பப்பாளிப் பழமே நீ பதுக்கிவச்ச சக்கரை
தக்காளிப் பழமே நான் தாவிவந்தேன் இக்கரை
கொய்யாத பழம் நான் என்னைக் குருவிகூடக் கொத்தலே
கல்யாண சகுனம் பாத்தேன் கழுதை கூடக் கத்தலே
ஆபீசு பைலைப் பாத்து அலுத்து போச்சு மாப்பிளே
அன்றாடம் நீயும் நானும் ஆடவேணும் பீச்சுலே
-
எல்லாமே கொதிக்குதய்யா ஏங்கிவிட்டே மூச்சுலே
தன்னாலே மயங்குறேன் உன் சரசமான பேச்சுலே
ஏங்காணும் மாப்பிளை உனக் கென்னைக் கண்டா வெக்கமா
இப்போதே டெüரிப் பணம் லட்சம்தாரேன் ரொக்கமா
அஞ்சோட அஞ்சு வச்சா ஆகமொத்தம் பத்துங்க
ஆலோலம் பாட்டுப் பாடி டப்பாங்குத்துக் குத்துங்க''
-
இந்தப் பாடல் அந்தப் படத்தில் பிரபலமான பாடலாக
அமைந்தது. படமும் ஐம்பது நாள் ஓடியது.

இந்தப் படத்தின் இயக்குநர் "கல்லூர் சுப்பையா' என்பவர்.
-
----------------------------
நன்றி- தினமணி கொண்டாட்டம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக