புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
24 நிமிடத்தில் மோட்சம்! Poll_c1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_m1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
24 நிமிடத்தில் மோட்சம்! Poll_c1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_m1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
24 நிமிடத்தில் மோட்சம்! Poll_c1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_m1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
24 நிமிடத்தில் மோட்சம்! Poll_c1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_m1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
24 நிமிடத்தில் மோட்சம்! Poll_c1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_m1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
24 நிமிடத்தில் மோட்சம்! Poll_c1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_m1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
24 நிமிடத்தில் மோட்சம்! Poll_c1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_m1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
24 நிமிடத்தில் மோட்சம்! Poll_c1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_m1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
24 நிமிடத்தில் மோட்சம்! Poll_c1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_m1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
24 நிமிடத்தில் மோட்சம்! Poll_c1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_m1024 நிமிடத்தில் மோட்சம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 நிமிடத்தில் மோட்சம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:56 am

24 நிமிடத்தில் மோட்சம்! E_1538727956
-
மோட்சம் கிடைக்க வேண்டுமானால், தவமிருங்கள்,
புண்ணிய தீர்த்தங்களில் நீராடுங்கள், குறைந்த பட்சம்,
நாம ஜபமாவது செய்யுங்கள்...' என்று சொல்கின்றனர்,
மகான்கள்.

ஆனால், வெறும், 24 நிமிடத்தில் மோட்சத்தை  - பிறப்பற்ற
நிலையை எளிதில் பெற ஒரு வழி இருக்கிறது.

வேலுார் மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள கடிகாசல
மலையிலுள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்ல
வேண்டும்.

கடிகாசலம் என்று இந்த மலைக்கு பெயர் வரக் காரணம்
உள்ளது...


கடிகை என்றால் ஒரு நாழிகை அல்லது 24 நிமிடம்.
சலம் என்றால் மலை. ஆம்... 24 நிமிடம் இந்த மலையில்
அமர்ந்திருந்தாலே போதும், நரசிம்மரின் அருளால்
பாவங்கள் நீங்கி, மோட்ச பலனை அடையலாம்.

பிரகலாதனுக்கு, நரசிம்மராக காட்சி கொடுத்தார், பெருமாள்.
இந்த அவதாரத்தை தரிசிக்க விரும்பிய வாமதேவர், வசிஷ்டர்,
காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய
ரிஷிகள், கடிகை மலையில் தவமிருந்தனர்.

இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது...


விஸ்வாமித்திரர் இத்தலத்தில் ஒரு நாழிகை நேரம், நரசிம்மரை
வழிபட்டதன் பயனாக, 'பிரம்ம ரிஷி' பட்டம் பெற்றார்.
அதே போல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் கிடைத்தால்
மோட்சம் நிச்சயம் என, கருதினர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:56 am


ஆனால், இந்த ரிஷிகளை, காலன், கேயன் என்ற அரக்கர்கள்
தொந்தரவு செய்தனர். தங்களை காக்க, பெருமாளை
வேண்டினர், ரிஷிகள்.

ஆஞ்சநேயரை அழைத்து, ரிஷிகளுக்கு உதவும்படி கூறினார்,
பெருமாள். பெருமாளிடமிருந்து சங்கு, சக்கரத்தை வாங்கி,
அரக்கர்களை வென்று, ரிஷிகளை காப்பாற்றினார்,
ஆஞ்சநேயர். பின், ரிஷிகளின் தவம் தடையின்றி தொடர்ந்தது.

அவர்களுக்கு நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார்,
பெருமாள். அவர்களது விருப்பப்படி, இத்தலத்தில் யோக
நரசிம்மராக அருள்பாலித்து வருகிறார், பெருமாள்.

பெருமாள் கோவில்களில் மூலவரும், உற்சவரும் ஒரே
சன்னிதியில் தான் இருப்பர். ஆனால், இங்கு மூலவர் யோக
நரசிம்மர், 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் இருக்கிறார்.
இவரைத் தரிசிக்க, 1,305 படிகள் ஏற வேண்டும்.

மலை அடிவாரத்திலிருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள
சோளிங்கரில், உற்சவர் பக்தவத்சலர், சுதாவல்லிக்கு
தனித்தனி கோவில் உள்ளது. திருவிழாக்கள் இந்தக்
கோவிலில் தான் நடத்தப்படுகிறது.

கடிகை மலை எதிரிலுள்ள சிறிய மலையில், 406 படிகள்
ஏறினால், யோக நிலையில் உள்ள ஆஞ்சநேயரைத்
தரிசிக்கலாம். இவர், ஜப மாலை, சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார்.
'சதுர் புஜ யோக ஆஞ்சநேயர்' என்ற பெயர் கொண்ட இவரது
கண்கள், பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின்
திருவடியை பார்த்தபடி உள்ளது.

பெருமாளின், 108 திருப்பதிகளில் இத்தலமும் ஒன்று.
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும்
நடுவில் இத்தலம் அமைந்துள்ளது சிறப்பம்சம்.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் திருமணத் தடை
உள்ளவர்கள், இத்தலத்தில் அன்னதானம் செய்தால், கயாவில்
தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புதிதாக வீடு கட்டுபவர்கள், பணிகள் தடையின்றி நிறைவேற,
சிறு கற்களை எடுத்து அடுக்கி வைக்கின்றனர். பவுர்ணமியன்று
கிரிவலம் வருகின்றனர்.

மலைக்கோவில், காலை 8:00 மணி முதல், மாலை, 5:30 மணி
வரையிலும், கீழ் கோவில், காலை, 6:00 மணி முதல்
12:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி
வரையும் திறந்திருக்கும்.

வேலுார் - திருத்தணி சாலையில், 60 கி.மீ., துாரத்திலும்,
சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக, 125 கி.மீ.,
துாரத்திலும் சோளிங்கர் உள்ளது.
-
--------------------------------------

தி.செல்லப்பா
நன்றி-வாரமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 07, 2018 1:56 pm

உடனே கடிகாசலம் பயணம் ஏற்பாடு செய்து
பயன் பெறுவோம்.
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக