புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_lcapகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_voting_barகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_lcapகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_voting_barகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_lcapகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_voting_barகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_lcapகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_voting_barகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_lcapகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_voting_barகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_lcapகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_voting_barகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_lcapகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_voting_barகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_lcapகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_voting_barகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_lcapகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_voting_barகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_lcapகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_voting_barகௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 06, 2018 10:02 pm

பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு அறிவோம்.... 

அது போல கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள் முறையே:

1 துரியோதனன்- Duryodhana
2 துச்சாதனன்- Dussahana
3 துசாகன்- Dussalan
4 ஜலகந்தன் - Jalagandha
5 சமன் - Saman
6 சகன் - Sahan
7 விந்தன் - Vindhan
8 அனுவிந்தன் - Anuvindha
9 துர்தர்சனன்- Durdharsha
10 சுபாகு - Subaahu
11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha
12 துர்மர்ஷனன் - Durmarshana
13 துர்முகன் - Durmukha
14 துஷ்கரன் - Dushkarna 
15 காஞ்சநத்வாஜா - Kaanchanadhwaja
16 விகர்ணன்- Vikarna
17 சலன்- Saalan 
18 சத்வன் - Sathwa
19 சுலோசனன் - Sulochana
20 சித்ரன் - Chithra
21 உபசித்ரன் - Upachithra
22 சித்ராட்சதன் - Chithraaksha
23 சாருசித்ரன்- Chaaruchithra
24 சரசனன் - Saraasana
25 துர்மதன் -Durmada
26 துர்விகன் - Durvigaaha
27 விவித்சு - Vivilsu
28 விக்தனன் - Vikatinanda
29 உர்ணநாபன் - Oornanaabha 
30 சுநாபன்- Sunaabha
31 நந்தன் - Nanda
32 உபநந்தன் - Upananda
33 சித்திரபாணன்- Chithrabaana 
34 அயோபாகன் - Ayobaahu
35 சித்திரவர்மன்- Chithravarma 
36 சுவர்மன் - Suvarma
37 துர்விமோசன்- Durvimocha
38 மகாபாரு- Mahaabaahu 
39 சித்திராங்கன் - Chithraamga
40 சித்திரகுண்டாலன் -Chithrakundala 41 பிம்வேகன் - Bheemavega
42 பிமவிக்ர - Bheemavikra 
43 பாலகி - Vaalaky
44 பாலவரதன்- Belavardhana
45 உக்ரயுதன் - Ugraayudha 
46 சுசேனன் - Sushena
47 குந்தாதரன்- Kundhaadhara 
48 மகோதரன்- Mahodara 
49 சித்ரயுதன் - Chithraayudha
50 நிஷாங்கி - Nishamgy
51 பஷி- Paasy
52 விருதகரன் - Vrindaaraka 
53 திரிதவர்மன் - Dridhavarma
54 திரிதட்சத்ரன் - Dridhakshathra
55 சோமகீர்த்தி - Somakeerthy 
56 அனுதரன் - Anthudaran 
57 திரிதசந்தன் - Dridhasandha
58 ஜராசங்கன்- Jaraasandha
59 சத்தியசந்தன் - Sathyasandha
60 சதஸ் - Sadaas
61 சுவாகன் - Suvaak
62 உக்ரச்ரவன் - Ugrasravas
63 உக்ரசேனன் - Ugrasena
64 சேனானி - Senaany
65 துஷ்பரஜை- Dushparaaja
66 அபராஜிதன் - Aparaajitha
67 குண்டசை - Kundhasaai
68 விசாலாட்சன் - Visaalaaksha
69 துராதரன் - Duraadhara
70 திரிதஹஸ்தன் - Dridhahastha
71 சுகஸ்தன் - Suhastha
72 வத்வேகன்- Vaathavega
73 சுவர்ச்சன் - Suvarcha
74 ஆடியகேது - Aadithyakethu
75 பாவசி - Bahwaasy
76 நகாதத்தன் - Naagadatha
77 அமப்ரமாதி - Amapramaadhy
78 கவசி - Kavachy
79 கிராதன்- Kradhana
80 சுவீர்யவ - Suveeryava
81 குண்டபேடி - Kundhabhedy
82 தனுர்தரன் - Dhanurdhara
83 பீமபாலா - Bheemabala
84 வீரபாகு- Veerabaahu 
85 அலோலுபன் - Alolupan
86 அபயன்- Abhaya
87 உக்ராசாய் - Ugrasaai
88 திரிடரதச்ரயன் -Dhridharathaasraya
89 அனாக்ருஷ்யன்-Anaadhrushya 
90 குந்தபேதி - Kundhy
91 விரவி - Viraavy
92 சித்திரகுண்டலகன் - Chithrakundhala
93 தீர்தகாமாவு - Dhridhakarmaavu
94 பிரமாதி - Pramadhan 
95 வீர்யவான் - Viraavy
96 தீர்கரோமன் - Deerkharoma
97 தீர்கபூ- Dheerkhabaahu
98 மகாபாகு - Mahabaahu
99 குந்தாசி - Kundhaasy
100 விரஜசன்- Virajass
(ஒரே ஒரு சகோதரி)
101 துர்சலை - Dursalai

எளிதில் கிடைக்காத அற்புதம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2018 5:39 am

சிறந்த பகிர்வு அக்கா!

நன்றி



கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:46 am

கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! 103459460 கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! 3838410834
-
‘‘கௌரவ சகோதரர்கள் நூறுபேர் அல்ல, நூற்றியோரு பேர் ..!
-
மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது,
அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளை
மிஞ்சினான்! அவன் யார்?
-
விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்


-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2018 8:34 am

வேலைக்காரிக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் பெயர் யுயுத்சு..

கொள்ளி வைத்தது அவனாக இருக்குமோ?

எனக்கு உறுதியாகத் தெரியவில்லை



கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 8:46 am

யுயுத்சு..என்பது சரியான பதில்
-
யுயுத்சு மகாபாரதக் கதையில் வரும் திருதராஷ்டிரனுக்கும்
அவரின் அரண்மனைப் பணிப்பெண் ஒருவருக்கும் பிறந்த
மகன் ஆவார்.

இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன்
முறை கொண்டவர். அவர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர்
பிறந்தவர்.

பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது
பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர்
அணியில் சேர்ந்தார்.

போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர்
இவர் ஒருவரே ஆவார்.
-
---------------------
நன்றி-தமிழ்.விக்கிபீடியா
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2018 12:14 pm

ayyasamy ram wrote:யுயுத்சு..என்பது சரியான பதில்
-
யுயுத்சு மகாபாரதக் கதையில் வரும் திருதராஷ்டிரனுக்கும்
அவரின் அரண்மனைப் பணிப்பெண் ஒருவருக்கும் பிறந்த
மகன் ஆவார்.

இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன்
முறை கொண்டவர். அவர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர்
பிறந்தவர்.

பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது
பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர்
அணியில் சேர்ந்தார்.

போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர்
இவர் ஒருவரே ஆவார்.
-
---------------------
நன்றி-தமிழ்.விக்கிபீடியா
-
மேற்கோள் செய்த பதிவு: 1280818

மேலதிக தகவலுக்கு நன்றி!



கௌரவர்கள் நூறு பேரின் பெயர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 07, 2018 1:05 pm

சிவா wrote:வேலைக்காரிக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் பெயர் யுயுத்சு..

கொள்ளி வைத்தது அவனாக இருக்குமோ?

எனக்கு உறுதியாகத் தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1280817
இத்தனை பேர் இருந்தாலும் இவனுக்கு தான்
கொள்ளி வைக்கும் பாக்கியம் கிடைத்தது.
அவன் நல்வழியில் சென்றதால் தான் என்று தோன்றுகிறது.
அம்மா இத்தனை பெயர்களை வழங்கியதற்கு நன்றி அம்மா.

நூறு பேர் நூறு மனைவிமார்கள் அவர்கள் பிள்ளைகள் எப்படி இருந்திருக்கும் அந்த கூட்டம்.
பெயர்களை எப்படி ஞாபகப்படுத்திக் கூப்பிட்டு இருப்பார்கள்?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக