ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.

3 posters

Go down

புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். Empty புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.

Post by ayyasamy ram Sat Oct 06, 2018 8:22 am

புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். 201810060429479737_In-the-signal-the-steel-frame-collapses-on-the-vehicles_SECVPF

புனே,

மராட்டிய மாநிலம் புனே மங்கள்வார் பேத் அருகே சகிர் அமர் சேக் சவுக் பகுதியில் உள்ள சாலையோரத்தில் மத்திய ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ராட்சத விளம்பர போர்டு வைப்பதற்கான இரும்பு சட்டம் இருந்தது. 40 அடி உயரம் கொண்ட இந்த இரும்பு சட்டத்தை அகற்றும் பணி ரெயில்வே காண்டிராக்டர் ஒருவர் மூலம் நடந்து கொண்டு இருந்தது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் உயர்ந்து நின்ற அந்த இரும்பு சட்டம் வெட்டப்பட்ட பனை மரம் போல் சாய்ந்தது. துரதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் சகிர் அமர் சேக் சவுக் சாலையில் சிக்னலுக்காக வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அந்த வாகனங்கள் மீது விழுந்து அந்த இரும்பு சட்டம் அமுக்கியது. இதில் 4 ஆட்டோக்கள் உருக்குலைந்தன. கண் இமைக்கும் நேரத்தில் இது நடந்து முடிந்து விட்டது. ஒரு கார் மற்றும் ஒரு மொபட்டும் சேதம் அடைந்தன. ஆட்டோக்களில் இருந்த டிரைவர்கள் மற்றும் பயணிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து நடந்த உடன் அங்கிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கொண்டு ஓடினர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள சசூன் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது பெயர் சாம்ராவ் கேசர் (வயது70), சாம்ராவ் தோத்ரே (48), சிவாஜி பர்தேசி (40) என்பது தெரியவந்தது.

6 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சகிர் அமர் சேக் சவுக் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் வாகன போக்குவரத்து இருக்கும். மதிய நேரம் என்பதால் இந்த விபத்து நடந்த நேரத்தில் குறைவான எண்ணிக்கையிலான வாகனங்களே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தன. காலை அல்லது மாலை நேரத்தில் இந்த விபத்து நடந்து இருந்தால் இன்னும் அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சரிந்த விழுந்த இரும்பு சட்டத்தை அகற்றும் பணி நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். Empty Re: புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.

Post by SK Sat Oct 06, 2018 10:33 am

ஒரே ரத்த களரியாக இருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். Empty Re: புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.

Post by ராஜா Sat Oct 06, 2018 11:43 am

ayyasamy ram wrote:புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். 201810060429479737_In-the-signal-the-steel-frame-collapses-on-the-vehicles_SECVPF

புனே,

மராட்டிய மாநிலம் புனே மங்கள்வார் பேத் அருகே சகிர் அமர் சேக் சவுக் பகுதியில் உள்ள சாலையோரத்தில் மத்திய ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ராட்சத விளம்பர போர்டு வைப்பதற்கான இரும்பு சட்டம் இருந்தது. 40 அடி உயரம் கொண்ட இந்த இரும்பு சட்டத்தை அகற்றும் பணி ரெயில்வே காண்டிராக்டர் ஒருவர் மூலம் நடந்து கொண்டு இருந்தது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் உயர்ந்து நின்ற அந்த இரும்பு சட்டம் வெட்டப்பட்ட பனை மரம் போல் சாய்ந்தது. துரதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் சகிர் அமர் சேக் சவுக் சாலையில் சிக்னலுக்காக வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அந்த வாகனங்கள் மீது விழுந்து அந்த இரும்பு சட்டம் அமுக்கியது. இதில் 4 ஆட்டோக்கள் உருக்குலைந்தன. கண் இமைக்கும் நேரத்தில் இது நடந்து முடிந்து விட்டது. ஒரு கார் மற்றும் ஒரு மொபட்டும் சேதம் அடைந்தன. ஆட்டோக்களில் இருந்த டிரைவர்கள் மற்றும் பயணிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
நமது இந்தியாவில் மனித உயிர் மயிருக்கு சமம் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது, வேதனையாக இருக்கிறது

இங்கெல்லாம் , இது போன்ற வேலைகளை போக்குவரத்து மிக மிக குறைந்த அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை தான் செய்ய அனுமதி கொடுப்பார்கள். பத்தாததற்கு காவல்துறை வாகனங்களும் நிற்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். Empty Re: புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி
» நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்
» சீன அணு உலையில் மேடை சரிந்து 67 பேர் பலி
» ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பலி
» ஆரணியில் பரிதாபம்: கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum