Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைப்பது முடியும்
3 posters
Page 1 of 1
நினைப்பது முடியும்
-
நேர்மறை எண்ணங்களின் உளவியல் ரகசியம்
டாக்டர் ஷில்பா சிங்கி
மனசு போல வாழ்க்கை என்று பெரியவர்கள் சொல்வதைக்
கேட்டிருப்போம்... எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
என்று கவிஞர்களின் வர்ணனைகளைக் கேட்டு
ரசித்திருப்போம்...
எதை எண்ணுகிறாயோ, அதையே அடைகிறாய் என்று
தன்னம்பிக்கைப் பேச்சாளர்களின் வார்த்தைகளைக் கேட்டு
மெய்சிலிர்த்திருப்போம்... எல்லாம் சரிதான்....
எண்ணங்கள் ஒருவரின் தொழில் ரீதியான வாழ்க்கையில்
வெற்றிக்கு உதவுவதாக ஏற்றுக் கொள்ளலாம்தான்.
ஒருவரின் ஆரோக்கியத்துக்கும் நேர்மறை எண்ணங்கள்
உதவுமா?
‘நிச்சயம் உதவும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
‘ஒருவரின் ஆயுட்காலம், நோயிலிருந்து தப்பிப் பிழைத்தல்,
இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, புற்றுநோய்
விளைவு, பிரசவம், வலியை சகித்துக்கொள்ளும் தன்மை
மற்றும் அனைத்து ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களிலும்
எண்ணங்கள் மிகமுக்கியப் பங்காற்றுகின்றன.
எங்களுடைய ஆய்வில் எதிர்மறை எண்ணங்கள்
உடையவர்களைவிட நேர்மறை எண்ணங்கள்
கொண்டவர்களிடம் காணப்பட்ட விளைவுகள்
ஆரோக்கியமாக இருந்தது என்று கூறியிருக்கிறது
டென்மார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் சமீபத்திய
அறிக்கை ஒன்று.
உதாரணத்துக்கு, மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட
பெண்களில் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள்
55 சதவீதம் மரணத்திலிருந்து மீண்டு இருப்பதாகவும் இந்த
ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இன்டர்னல் மெடிசன் சிறப்பு மருத்துவரான
ஷில்பா சிங்கியிடம் நேர்மறை எண்ணங்களின் தாக்கம்
ஆரோக்கியத்தில் எப்படிபிரதிபலிக்கிறது என்று கேட்டோம்..
.“ஒரு நோயாளியின் மனதில் விதைக்கப்படும் அல்லது
தோன்றும் எண்ணங்களின் விளைவு அவரது உடலில்
வெளிப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஒரு நோயாளியின் மனதில் தோன்றும் எண்ணங்கள்
நேர்மறையாக இருந்தால் மன அழுத்தம் குறைந்து,
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அந்த நோயிலிருந்து
அவரால் வேகமாகவும் குணமடைய முடியும்.
Re: நினைப்பது முடியும்
அதேநேரம், எதிர்மறை எண்ணம் அதிகமானால் நோயின்
தாக்கம் இன்னும் தீவிரமாகும். எதிர்மறை எண்ணம்
கொண்டவர்களின் மன அழுத்தத்தினால் தசைகள் இறுக்கம்
அடைந்து உடல்வலி, தலைவலி, மூட்டுவலி, முதுகுவலி,
தூக்கமின்மை, சோர்வு, செரிமானக்கோளாறு மற்றும்
ரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
எதிர்மறை எண்ணம் உடையவர்கள் கோபம், எரிச்சலால்
கத்தும்போது இயல்பாகவே ரத்தக்கொதிப்பு, இதயத்துடிப்பு
போன்றவை அதிகரிக்கும்.
ஏற்கெனவே ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இதனால்
பக்கவாதம், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உண்டு.
ஒருவர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நேர்மறை
எண்ணங்கள் உதவுவதைப் போலவே, பாதிப்புகளிலிருந்து
மீண்டுவரவும் நேர்மறை எண்ணங்கள் பக்கபலமாக
இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
மனதில் நம்பிக்கையோடு இருக்கும் நோயாளி தன்னை
கவனித்துக்கொள்ளும் மருத்துவர், செவிலியர்,
உறவினர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதால்
ஆபத்தான அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னும் வேகமாக
குணமடைந்துவிடுவார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட
ஓர் ஆய்வில், நேர்மறை எண்ணங்கள் கொண்ட முதியவர்கள்
ஆரோக்கியமான மனநிலையுடனும், திடமான
உடலமைப்போடும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
Science Direct என்னும் அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட
மருத்துவ அறிக்கை ஒன்றும் இதே கருத்தினை வழிமொழிகிறது.
இந்த நேர்மறை எண்ணங்கள் அவரை கவனித்துக்
கொள்பவருக்கும், பார்க்க வருகிறவருக்கும் கூட அவசியமாக
இருக்க வேண்டும். முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு
நோயாளியின் முன்பாகவே தன்னுடைய அனுபவங்களையும்,
நோயைப்பற்றியும் அலசி ஆராய்பவர்களால் நோயாளிக்கு
மேலும் கஷ்டம் அதிகரிக்கும்.
அதனால், நோயாளிகள் முன்பு நல்ல விஷயங்களைப் பேசுவதே
அது அவருக்கு நோயிலிருந்து விரைவில் குணம்பெற்று வீடு
திரும்ப உதவி செய்யும்’’ என்கிறார் அழுத்தமாக!
-
-----------------------------------
- உஷா நாராயணன்
நன்றி-குங்குமம், டாக்டர்
தாக்கம் இன்னும் தீவிரமாகும். எதிர்மறை எண்ணம்
கொண்டவர்களின் மன அழுத்தத்தினால் தசைகள் இறுக்கம்
அடைந்து உடல்வலி, தலைவலி, மூட்டுவலி, முதுகுவலி,
தூக்கமின்மை, சோர்வு, செரிமானக்கோளாறு மற்றும்
ரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
எதிர்மறை எண்ணம் உடையவர்கள் கோபம், எரிச்சலால்
கத்தும்போது இயல்பாகவே ரத்தக்கொதிப்பு, இதயத்துடிப்பு
போன்றவை அதிகரிக்கும்.
ஏற்கெனவே ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இதனால்
பக்கவாதம், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உண்டு.
ஒருவர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நேர்மறை
எண்ணங்கள் உதவுவதைப் போலவே, பாதிப்புகளிலிருந்து
மீண்டுவரவும் நேர்மறை எண்ணங்கள் பக்கபலமாக
இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
மனதில் நம்பிக்கையோடு இருக்கும் நோயாளி தன்னை
கவனித்துக்கொள்ளும் மருத்துவர், செவிலியர்,
உறவினர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதால்
ஆபத்தான அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னும் வேகமாக
குணமடைந்துவிடுவார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட
ஓர் ஆய்வில், நேர்மறை எண்ணங்கள் கொண்ட முதியவர்கள்
ஆரோக்கியமான மனநிலையுடனும், திடமான
உடலமைப்போடும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
Science Direct என்னும் அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட
மருத்துவ அறிக்கை ஒன்றும் இதே கருத்தினை வழிமொழிகிறது.
இந்த நேர்மறை எண்ணங்கள் அவரை கவனித்துக்
கொள்பவருக்கும், பார்க்க வருகிறவருக்கும் கூட அவசியமாக
இருக்க வேண்டும். முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு
நோயாளியின் முன்பாகவே தன்னுடைய அனுபவங்களையும்,
நோயைப்பற்றியும் அலசி ஆராய்பவர்களால் நோயாளிக்கு
மேலும் கஷ்டம் அதிகரிக்கும்.
அதனால், நோயாளிகள் முன்பு நல்ல விஷயங்களைப் பேசுவதே
அது அவருக்கு நோயிலிருந்து விரைவில் குணம்பெற்று வீடு
திரும்ப உதவி செய்யும்’’ என்கிறார் அழுத்தமாக!
-
-----------------------------------
- உஷா நாராயணன்
நன்றி-குங்குமம், டாக்டர்
Re: நினைப்பது முடியும்
பாசிட்டிவ் --நேர்மறை எண்ணங்கள் எப்போதுமே நல்லதை செய்யும்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Similar topics
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
» ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும் ?
» செசெ வின் முடியும்-நம்பி முடியும்
» நீ மறக்க நினைப்பது
» நினைப்பது ஒன்று
» ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும் ?
» செசெ வின் முடியும்-நம்பி முடியும்
» நீ மறக்க நினைப்பது
» நினைப்பது ஒன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|