புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_m10அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 23, 2018 5:11 pm

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்

தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.

1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.

2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.

3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.

4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.

5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.


அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?

எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?


பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.

உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 23, 2018 5:45 pm

எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது

பணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ

பண்பாடு முக்கியமில்லை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 23, 2018 7:11 pm

SK wrote:எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது

பணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ

பண்பாடு முக்கியமில்லை

ஆம் இன்றைய நிலை அப்பிடித்தான் உள்ளது.

கலாச்சாரம், நீதி நேர்மை எங்கோ போய்விட்டது! சோகம் சோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 23, 2018 8:44 pm

பணம் சம்பாதிப்பதே தற்போதைய அரசியல் வாதிகளின் பண்பாடு.
அந்தக்காலம் பொது நலனுக்கு அரசியல் செய்தனர்.தற்போது
தன் சுய நலனுக்கே அரசியல் என்பது நிதற்சனம்ங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 6:53 am

ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...

தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..



அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 10:19 pm

T.N.Balasubramanian wrote:அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்

தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.

1 .பெண்கள்  கல்லூரி  ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.

2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில்  ஈடுபடுகிறார்.

3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.

4  சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.

5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.


அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?

எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?


பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.

உங்கள்   எண்ணங்களை    பகிர்ந்து கொள்ளுங்களேன் .

ரமணியன்
அன்றைய தமிழகம் பற்றி எழுதவே இல்லையே ஐயா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
.
மிகவும் கீழ்த்தரமாக போனதற்கு காரணம் தனிமனித ஒழுக்கம் குறைந்து போனது தான் காரணம்......தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்று எண்ணுவது.......அரசியல், மருத்துவம் , கல்வி  என்று எல்லாத்தையுமே வியாபாரமாக்கியது....தன் கண்ணில் பட்டது எல்லாமே தனக்கானது என்கிற ஆணவம்.... 'சுயநலம்' அப் டு கோர்  என்று சொல்வார்களே அது போல் இருக்கு...ஒவ்வொருவருக்கும்......சோகம் 
.
.

.
இவையெல்லாம் தான் காரணம் என்று எண்ணுகிறேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 10:22 pm

சிவா wrote:ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...

தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
அதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள்  இருக்கிறதே சிவா.....புன்னகை ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது  நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே.... சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 05, 2018 12:55 am

krishnaamma wrote:
சிவா wrote:ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...

தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
அதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள்  இருக்கிறதே சிவா.....புன்னகை ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது  நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே.... சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1280459

ஆமாம் அக்கா, கலியுக இறுதியில் மனிதர்களே மனிதர்களைத் தின்பார்களாம், ஆனால் இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வருகின்றன தானே.

இப்பொழுதே இப்படி என்றால் அந்தக் கால கட்டத்தில் எப்படி வாழ முடியும்?

அந்த நேரத்தில் உலக அழிவு மிக அவசியமானதாகவே இருக்கும்.



அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக