புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
2 Posts - 1%
Harriz
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
441 Posts - 47%
heezulia
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
30 Posts - 3%
prajai
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_m10சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 10:39 am

எனது வடநாட்டு  நண்பர் ஒருவரிடம், ஒரு விசித்திரமான பழக்கம். யாரைப் பார்த்தாலும் தனது கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார். தான் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசித்துப் பேச மாட்டார்.

மற்றவர்கள் தன் மேல் பச்சாதாபம் காட்டினால் அவருக்கு அதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர் பெயரா?  எனக்கு என்ன, உங்கள் ஆசைப்படி குமார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள்,டெல்லியில்  ஒரு கல்யாண வீட்டில் நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் இரவு உணவை முடித்து விட்டு, பேசிக் கொண்டு இருந்தோம். எங்களைப் பார்த்து வேகமாக ஒரு நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார் குமார். நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலி வட்டத்திற்கு இடையில் தன் நாற்காலியைத் திணித்து விட்டு, அதில் உட்கார்ந்து கொண்டார்.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 10:44 am

நாங்கள் கேட்காமலேயே, அன்று மாலை தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார் குமார். வீட்டை விட்டுக் கிளம்ப நேரமாகி விட்டதாம். மனைவி சேலை கட்ட தாமதமானது தான் காரணமாம். காரில் இவருடன் முன்பக்கம் அமர்ந்திருந்த அவர் மனைவி வழியெல்லாம் வாக்குவாதம் செய்து கொண்டே வந்தாராம். கரோல் பாக்கில் சிக்னலில் கார் காத்திருந்த பொழுது, இவர்கள் சண்டையைத் திறந்திருந்த காரின்  ஜன்னல் வழியே ஒரு  மோட்டார் சைக்கிள்காரர் முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

பச்சை விளக்கு விழுவதற்கு 10 நொடிகள் முன்பு சடாரென பைக்கை விட்டு இறங்கியவர், குமார் அருகில் வந்து,  ‘ஏண்டா இப்படி பெண்டாட்டியைப் படுத்துகிற?' என இந்தியில்  கத்தியதுடன், கண்ணிமைக்கும் நேரத்தில் குமார் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஓர் அறை விட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல், பைக்கை ஓட்டிக் கொண்டு போய் விட்டாராம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 10:49 am

அப்பொழுது தான் அவர் கன்னத்தைக் கவனித்தோம். சிவந்து இருந்தது. அவர் மனைவி இது நடந்த பின்னும் இவர் மேல் பச்சாதாபப்படவில்லையாம். ‘நீங்கள் செய்யும் அட்டகாசங்களை அடக்க எங்க அண்ணன் இங்கு இல்லையே என்று நினைத்தேன். நியாயத்தைக் கேட்கக் கடவுளாகப் பார்த்து அந்த நல்லவரை அனுப்பி விட்டார்' என்றாராம்! எங்களுக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் இணக்கமான தம்பதிகள் தான். அன்பான இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. அன்று ஏதோ இந்த அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. அவ்வளவு தான். ஆனால் வேறு யாரும் பார்க்காத, வேறும் யாருக்கும் தெரியாத அந்த விஷயத்தைப் பல பேர் முன்னிலையில் சொல்லித் தன்னைத் தானே கேலிப் பொருள் ஆக்கிக் கொண்டு விட்டார் அந்த இந்திக்கார குமார்.

சில கிண்டல்காரர்கள் இன்றும் அவரைப் பார்த்தால் தங்கள் கன்னத்தில் கை வைத்து ஜாடை செய்து அவரை சங்கடப்படுத்துவார்கள்! கவியரசு கண்ணதாசன் குழந்தையும் தெய்வமும் படத்திற்கு எழுதிய இந்தப் பாடல் வரிகளைத் தொலைக்காட்சியிலாவது கேட்டு ரசித்திருப்பீர்களே?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 10:53 am

நடந்ததெல்லாம் நினைப்பது துயரம் என்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று... குமாரிடம் இருந்த கெட்ட பழக்கம் இது. தன் வியாபாரத்தில் இறக்கம் ஏற்பட்டாலும், பணம் வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டாலும் பார்த்தவர்களிடம் எல்லாம் அதைச் சொல்லிக் கொண்டு திரிவார்! அவர் இப்படிப் பினாத்துவது அவரது நலம் விரும்பும் நண்பர்களிடமோ, உதவ நினைக்கும் உறவினர்களிடமோ எனும் நிலையில் இருந்திருந்தாலாவது ஏதோ பலன் கிடைத்திருக்கும்.

ஆனால் போகிறவன் வருகிறவனிடம் எல்லாம் இவ்விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதால் அவரது நிறுவனத்தின் பெயர் தான் கெட்டுப் போனது. உண்மை என்னவென்றால் இச்செய்தி பலர் வாய் மூலம் பரவியதால், அவரது வணிகத்தில் ஏற்பட்ட நட்டங்கள் பல மடங்குதவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. இதனை குமாரின் போட்டியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். சாதாரணப் பிரச்சினை, குமாரின் லொடலொடத்த வாயினால் பெரிய பிரச்சினைக்கு வழி வகுத்தது.

சரி, ‘நோவற்ற நொந்தது...' எனத் தொடங்கும் குறள் படித்தது உண்டா? ' நம் குறைபாடுகளை பகைவர்கள் முன் காட்டக்கூடாது, நம் துன்பத்தை அதை உணராத நண்பர்களிடம் சொல்லக்கூடாது ' என்று வள்ளுவரும் 877வது குறளில் இதையே தான் சொல்கிறார்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 11:04 am

இது பற்றி சாணக்கியர் சொல்வதைப் பாருங்கள். ‘நாம் இழந்த செல்வம், நமது சொந்த வாழ்வு சோகங்கள், மனைவி நடத்தையில் சந்தேகம், நமக்கு நடந்த இழிவான செயல் ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது ' என்பது அவர் அறிவுரை!

உண்மை தானே? உங்கள் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதால் மனப்பளு குறையலாம். ஆனால் அதை ஆள் பார்த்து அல்லவா சொல்லணும். அத்துடன் சிலவற்றை யாரிடமும் சொல்லவே கூடாதல்லவா?

என் சொந்த பதிவு

நிச்சயமாக நம்முடைய குடும்ப
பிரச்சினையை எல்லோரிடமும்
பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நம் தலை மறைந்த உடன் கிண்டல் பண்ணி
கேலி பேசுவார்கள்.

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Wed Nov 07, 2018 7:18 pm

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? 103459460



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 07, 2018 7:39 pm

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? 103459460
-
‘நாம் இழந்த செல்வம்,
நமது சொந்த வாழ்வு சோகங்கள்,
மனைவி நடத்தையில் சந்தேகம்,
நமக்கு நடந்த இழிவான செயல்

ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம்
பகிர்ந்து கொள்ளக் கூடாது '
-
சாணக்கியர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 8:28 pm

ஞானமுருகன் wrote:சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1284770
நன்றி ஞானமுருகன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 8:29 pm

ayyasamy ram wrote:சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா? 103459460
-
‘நாம் இழந்த செல்வம்,
நமது சொந்த வாழ்வு சோகங்கள்,
மனைவி நடத்தையில் சந்தேகம்,
நமக்கு நடந்த இழிவான செயல்

ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம்
பகிர்ந்து கொள்ளக் கூடாது '
-
சாணக்கியர்
மேற்கோள் செய்த பதிவு: 1284774
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக