புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:24 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Today at 3:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:27 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:07 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:53 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 am

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Today at 9:25 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 9:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:03 am

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:02 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:55 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:35 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 3:15 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 11:47 am

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 am

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 9:39 am

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:32 am

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 8:28 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:26 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 4:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 2:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:51 am

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:48 am

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:44 am

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:40 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 8:42 am

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
69 Posts - 36%
heezulia
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
34 Posts - 18%
T.N.Balasubramanian
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
9 Posts - 5%
mohamed nizamudeen
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
5 Posts - 3%
ayyamperumal
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
2 Posts - 1%
rajuselvam
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
320 Posts - 48%
heezulia
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
64 Posts - 10%
T.N.Balasubramanian
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
23 Posts - 3%
prajai
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
6 Posts - 1%
ayyamperumal
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
3 Posts - 0%
Barushree
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D
சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_lcapசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_voting_barசிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 9:43 am

சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை 2aa7c-lionandthefoxstory
-
நீதிக்கதை

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.
அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி
அலைந்து திரிந்து கொண்டிருந்தன.

ஒரு நாள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்து தத்தமது
நிலைமையை புலம்பிக் கொண்டன.

இறுதியாக இரண்டும்
சேர்ந்து வேட்டையாடுவது என்ற முடிவுக்கு வந்தன.

அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தது.
அதாவது, நரி பலமாக சத்தம் போட்டு கத்த வேண்டும்.
அந்த சத்தத்தைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மிரண்டு
அங்கும் இங்கும் ஓடும்.

அப்படி ஓடும் மிருகங்களை சிங்கம் அடித்துக் கொல்ல
வேண்டும்.

இந்த யோசனை நரிக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதனால் உடனே ஒப்புக் கொண்டது. அதன்படி, நரி தனது
பயங்கரமான குரலில் கத்தத் துவங்கியது.

அதன் விசித்திரமான சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள்
அங்கும் இங்கும் வேகமாக ஓடின.
அந்த சமயத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த
விலங்குகளை எல்லாம் சிங்கம் வேட்டையாடிக் கொன்றது.

ஒரு கட்டத்தில் நரி கத்துவதை நிறுத்தி விட்டு சிங்கத்தின்
பக்கம் வந்தது. அங்கு வந்ததும் நரிக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.
ஏனெனில் நிறைய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன.

அதைப் பார்த்ததும் நரி, தான் அகோரமாகக் கத்தியதால்தான்
இந்த மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் கொண்டது.
சிங்கத்தின் அருகில் வந்து, என்னுடைய வேலையைப் பற்றி
என்ன நினைக்கிறாய்.. நான் கத்தியே இத்தனை மிருகங்களை
கொன்றுவிட்டேன் பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டது.

அதற்கு சிங்கம்..
ஆமாம்.. உன் வேலையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?
நீதான் கத்துகிறாய் என்று தெரியாமல் இருந்திருந்தால்
ஒரு வேளை நானும் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன்
என்று பாராட்டியது

————————————–

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக