புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா
Page 1 of 1 •
-
நதிகள், நம் வாழ்வின் அங்கம்.
நதிகளைப் பாதுகாக்கவும், அவற்றை புனிதமாகக்
கருதி போற்றவும், பல விழாக்களை ஏற்படுத்தினர்,
நம் முன்னோர்.
ஆடிப்பெருக்கு, கும்பகோணம் மகா மகம், மற்றும்
தை மாதம் ஏதாவது ஒரு ஞாயிறன்று, வீட்டில்
பொங்கல் வைத்து, நதிகளில் தீபம் மிதக்க விடுதல்
ஆகியவை அவ்விழாக்கள்.
வடமாநிலங்களில், ‘புஷ்கரம்’ என்ற பெயரில் விழா
எடுப்பர். ‘புஷ்கரம்’ என்றால் புனித தீர்த்த கலசம்
என்று அர்த்தம்.
உலகிலுள்ள அத்தனை நதிகளின் நீரிலும், பாற்கடலில்
கடைந்தெடுத்த சாகா மருந்தான, அமிர்தமும்
கலந்துள்ளது.
புஷ்கரம் விழாவைக் கொண்டாடுவதற்கு
ஒரு புராணக்கதை உண்டு…
புனித தீர்த்த கலசத்தைப் படைப்புக் கடவுளான பிரம்மா
வைத்திருந்தார். இந்த கலசம் தனக்கு வேண்டுமென,
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், பிரம்மனை
நினைத்து தவமிருந்தார்.
தவத்தை ஏற்ற பிரம்மா, குருவுக்கு அதைக் கொடுக்க
முன்வந்தார்.
அப்போது, அந்த கலசம், பிரம்மாவிடம்,
‘சுவாமி… நான் தங்களை விட்டு பிரிய மாட்டேன்.
உங்களோடு தான் இருப்பேன்…’ என, அடம் பிடித்தது.
எனவே, குருவிடம், ‘என்னை விட்டு பிரிய மனமில்லாத,
இந்த கலசத்தின் வேண்டுகோளையும் ஏற்க வேண்டியுள்ளது…
‘ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு தாங்கள்
கடக்கும் காலத்தில் (குரு பெயர்ச்சியன்று) முக்கியமான
புண்ணிய நதிகளுக்கு இதை எடுத்துச் சென்று,
இதிலுள்ள நீரை அந்த நதிகளில் கலந்தால், அதில்
நீராடும் அத்தனை பேரின் பாவமும் நீங்கப் பெறும்;
ஆயுளும் அதிகரிக்கும்…’ என்றார், பிரம்மா.
இன்று வரை குருவும், அவ்வாறே செய்கிறார்.
ஒரு ராசியில் ஓராண்டு இருப்பார், குரு.
தற்போது, அவர் விருச்சிக ராசிக்கு வருகிறார்.
மீண்டும் இதே ராசிக்கு வர, 12 ஆண்டு ஆகும்.
இப்படியே, 12 முறை பெயர்ச்சியாகி வருவதற்கு,
144 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு, 144 ஆண்டுகளுக்கு
ஒருமுறை வரும் நாளே, மகா புஷ்கரம்.
இந்த விழாவிற்குரிய எண், 12 என்பதன் அடிப்படையில்,
12 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.
இம்முறை, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி
மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில்
இந்த விழா நடக்கிறது.
குரு பெயர்ச்சி, வரும் அக்டோபர், 11ம் தேதி நிகழ்வதால்,
அன்று துவங்கி, 22ம் தேதி வரை, தாமிரபரணியில்
புனித நீராடினால், குரு பகவானின் அனுக்கிரகம்
பெறலாம்.
கடந்த முறை, காவிரியில் மக்கள் நீராடிய போது,
தங்கள் ஆடைகளை களைந்து, நதியில் விட்டனர்.
இப்படி செய்தால் தான் பாவம் தீரும் என சில
ஜோதிடர்கள் தவறான வழிகாட்டுதலைத் தருவதால்
இவ்வாறு செய்கின்றனர். இதனால், நதி பாழாகிறது.
தாமிரபரணி நதியில், தோஷம் கழிப்பதாகச் சொல்லி,
இதே வேலை நடந்து வருகிறது. சமீபத்தில்,
100 டன் ஆடைகளை நதியில் இருந்து அகற்றினர்.
மேலும், ஆலைக்கழிவு, சோப்பு, ஷாம்பு நுரை,
பிளாஸ்டிக் பைகளை மிதக்க விடுதல், மாமிச
கழிவுகளை எறிதல் மற்றும் மது பாட்டில்களை
உடைத்துப் போடுதல் என, நதியே பாழாகிறது.
குறிப்பாக, தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானமான
பாபநாசத்தில் இந்த செய்கைகள் மிக அதிகமாக
உள்ளது.
நதிகளைப் பாதுகாக்கவே விழாக்கள் வருகின்றன.
நாம் நீராடவும், குடிக்கும் நதி நீரைப் பாதுகாக்க
வேண்டும் என்ற உணர்வுடன், மகா புஷ்கரத்துக்கு
வந்தால் தான், தாமிரபரணி தாயின் அருளைப் பெற
முடியும்.
–
—————————-
தி.செல்லப்பா
வாரமலர்
ஒரு ராசியில் ஓராண்டு இருப்பார், குரு.
தற்போது, அவர் விருச்சிக ராசிக்கு வருகிறார்.
மீண்டும் இதே ராசிக்கு வர, 12 ஆண்டு ஆகும்.
இப்படியே, 12 முறை பெயர்ச்சியாகி வருவதற்கு,
144 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு, 144 ஆண்டுகளுக்கு
ஒருமுறை வரும் நாளே, மகா புஷ்கரம்.
இந்த விழாவிற்குரிய எண், 12 என்பதன் அடிப்படையில்,
12 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.
இம்முறை, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி
மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில்
இந்த விழா நடக்கிறது.
குரு பெயர்ச்சி, வரும் அக்டோபர், 11ம் தேதி நிகழ்வதால்,
அன்று துவங்கி, 22ம் தேதி வரை, தாமிரபரணியில்
புனித நீராடினால், குரு பகவானின் அனுக்கிரகம்
பெறலாம்.
கடந்த முறை, காவிரியில் மக்கள் நீராடிய போது,
தங்கள் ஆடைகளை களைந்து, நதியில் விட்டனர்.
இப்படி செய்தால் தான் பாவம் தீரும் என சில
ஜோதிடர்கள் தவறான வழிகாட்டுதலைத் தருவதால்
இவ்வாறு செய்கின்றனர். இதனால், நதி பாழாகிறது.
தாமிரபரணி நதியில், தோஷம் கழிப்பதாகச் சொல்லி,
இதே வேலை நடந்து வருகிறது. சமீபத்தில்,
100 டன் ஆடைகளை நதியில் இருந்து அகற்றினர்.
மேலும், ஆலைக்கழிவு, சோப்பு, ஷாம்பு நுரை,
பிளாஸ்டிக் பைகளை மிதக்க விடுதல், மாமிச
கழிவுகளை எறிதல் மற்றும் மது பாட்டில்களை
உடைத்துப் போடுதல் என, நதியே பாழாகிறது.
குறிப்பாக, தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானமான
பாபநாசத்தில் இந்த செய்கைகள் மிக அதிகமாக
உள்ளது.
நதிகளைப் பாதுகாக்கவே விழாக்கள் வருகின்றன.
நாம் நீராடவும், குடிக்கும் நதி நீரைப் பாதுகாக்க
வேண்டும் என்ற உணர்வுடன், மகா புஷ்கரத்துக்கு
வந்தால் தான், தாமிரபரணி தாயின் அருளைப் பெற
முடியும்.
–
—————————-
தி.செல்லப்பா
வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|