Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
4 posters
Page 1 of 1
தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
-
லட்சத்தீவு பகுதியில் உருவாக இருக்கும் குறைந்த
காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக அடுத்த
5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை
பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன்
தெரிவித்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை கடந்த மே 29-ம் தேதி தொடங்கி,
முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது.
இந்த 4 மாதங்களில் கர்நாடக, கேரளாவில் வரலாறு
காணாத மழை பெய்தது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை காணப்
பட்டது. தற்போது ஒவ்வொரு மாநிலமாகத் தென்மேற்குப்
பருவமழை முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில்
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை 5-ம் தேதி அல்லது
அதற்குப் பின் உருவாக இருப்பதாலும், வங்கக்கடலில்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும்
அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் பெரும்பாலான
மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக்
பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்து தமிழ் இணையதளத்துக்கு தமிழ்நாடு
வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த பேட்டியில் கூறியதாவது:
-
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
-
''வரும் 5-ம் தேதி அல்லது அதன்பின் தென்கிழக்கு
அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே குறைந்த
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பது தமிழகத்தை
விட்டு வெகு தொலைவில் இருக்கிறது.
அதன்பின் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை,
மெல்ல நகர்ந்து தாழ்வு மண்டலமாக மாறி அது ஓமன்
கடற்பகுதியை நோக்கிச் செல்லும்.
அது புயலாக மாறுமா என்று இப்போது கூற இயலாது.
இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால்
தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் பலத்த காற்றோ,
அச்சப்படக்கூடிய அளவுக்கு பெருமழையோ இல்லை.
அது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
மழைதொடர்பாக வரும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.
ஒக்கி புயலுக்கும் இதற்கு எந்தவிதமான தொடர்பும்
இல்லை. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
உருவாவதால் கிழக்கில் இருந்து வரும் காற்று
இழுக்கப்பட்டு அதிகமான மழை கிடைக்கும்.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள
கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட
மாவட்டங்களும் தென் மாவட்டங்களிலும்,
உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய
வாய்ப்புண்டு.
அதேநேரத்தில் தெற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும்
தமிழக கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் தமிழகம்
முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அரபிக்கடலில்
உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து
சென்றபின், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால்
அடுத்தடுத்து வரும் நாட்களும் மழை பெய்யும். நாளை
முதல் தொடங்கி அடுத்து 5 நாட்கள் வரை தமிழகத்தில்
பரவலாக மழை பெய்யும்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள்,
தென் மாவட்டங்கள் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம்,
டெல்டா மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்
பார்க்கலாம். வடமாவட்டங்களிலும் அனேக இடங்களில்
மழை இருக்கும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வைப் பொறுத்து
மழை என்பது காலையிலோ அல்லது மாலையிலோ
அல்லது இரவிலோ இருக்கக்கூடும்.
சில மாவட்டங்களில் காலையில் பெய்தால்,
சில மாவட்டங்களில் மாலையும், சில இடங்களில்
இரவிலிருந்து அதிகாலை வரைகூட மழை பெய்ய வாய்ப்பு
உண்டு.
சென்னையைப் பொறுத்தவரை இரவு நேரத்தில் தொடங்கி
அதிகாலை நேரங்களில் மழை இருக்கும். வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி நகர்வைப் பொறுத்து காலை நேரத்தில்
ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும்
என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட
வேண்டும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில்
எந்தவிதத்திலும் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை.
அவ்வாறு வரும் வதந்திகள் எதையும் நம்பவேண்டாம்.
அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் பரவலாக
நல்ல மழையை எதிர்பார்க்கலாம்''.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
------------------------------
தி இந்து
Re: தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
தூறல்தான் எங்க ஏரியாவில், கடந்த மூன்று நாட்களாக .
நல்ல மழை பெய்யும் என்று பொய்யும் சொன்னார்கள்.
ரமணியன்
நல்ல மழை பெய்யும் என்று பொய்யும் சொன்னார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1280306T.N.Balasubramanian wrote:தூறல்தான் எங்க ஏரியாவில், கடந்த மூன்று நாட்களாக .
நல்ல மழை பெய்யும் என்று பொய்யும் சொன்னார்கள்.
ரமணியன்
தினமும் இங்கு மழை பெய்து கொண்டே இருக்கிறது ஐயா
இரவு வந்தால் மழை தற்போது பகலிலும் ஒரே மழை ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
25 சென்டிமீட்டர் மழை எதிர்பார்க்கப்படுகிறதாம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
2015 வருடத்தை மனதில் கொண்டு பயப்படவேண்டாம் என்று பிரதீப் கூறியுள்ளார்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
இங்கு பெங்களூரிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
ஓ....T.N.Balasubramanian wrote:25 சென்டிமீட்டர் மழை எதிர்பார்க்கப்படுகிறதாம்.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
ம்ம்...T.N.Balasubramanian wrote:தூறல்தான் எங்க ஏரியாவில், கடந்த மூன்று நாட்களாக .
நல்ல மழை பெய்யும் என்று பொய்யும் சொன்னார்கள்.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
» ''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!
» தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு; இடியுடன் கூடிய மழை பெய்யும்
» சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 9-ம் தேதிமுதல் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
» நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
» ''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!
» தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு; இடியுடன் கூடிய மழை பெய்யும்
» சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 9-ம் தேதிமுதல் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி
» நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|