உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 06/07/2022by Dr.S.Soundarapandian Yesterday at 9:37 pm
» நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது
by Dr.S.Soundarapandian Yesterday at 9:32 pm
» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’
by Dr.S.Soundarapandian Yesterday at 9:26 pm
» 'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» பார்த்திபன் படத்திற்கு 3 சர்வதேச விருது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:59 pm
» அது ஒரு அழகிய கலாம் காலம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm
» மது மாமிசம் சாப்பிடுபவர் தானே காளி: குதர்க்கம் பேசிய பெண் எம்.பி., மீது வழக்கு
by T.N.Balasubramanian Yesterday at 4:42 pm
» தந்தையும் மகளும் போர் விமானத்தில் பறந்தனர்
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» அடி மலர்ந்து நுனி மலராத பூ – விடுகதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:21 pm
» பழைய நூல் தேடல்-2
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:16 pm
» பழைய நூல் தேடல்
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:06 pm
» உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ?
by RAJA MUTTHIRULANDI Yesterday at 3:47 pm
» டி பிளாக் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» மஞ்சு வாரியரை பாராட்டிய மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» மகாபாரதம் கதையை படமாக்கும் ராஜ்மவுலி
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» நித்திரையின் தூதுவன் இவன் – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» வாயால் வருவதே வம்பு – வெண்பா
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm
» பத்தும் பேச வைக்கும் பணம - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:46 am
» நிலவே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:44 am
» விபத்தில்லாமல் கடக்கணும்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am
» கடைசி நம்பிக்கை….(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:42 am
» நேசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:41 am
» மருட்டும் புத்தம்புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதல் அழிவதில்லை – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:33 am
» பாப்பா…..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:46 am
» 5,318 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து! – ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!
by ayyasamy ram Yesterday at 9:43 am
» சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:31 am
» ரூ.489 கோடி செலவில் வர்ணம் பூசப்படுகிறது, ஈபிள் கோபுரம் துருப்பிடித்ததா?
by ayyasamy ram Yesterday at 5:28 am
» சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று
by ayyasamy ram Yesterday at 5:23 am
» மஹா., பாடப் புத்தகத்தில்புதுக்கோட்டை மாணவி
by ayyasamy ram Yesterday at 5:06 am
» உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:59 am
» புத்தம் வீடு நாவல் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 am
» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Tue Jul 05, 2022 11:23 pm
» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 8:00 pm
» வானதி ஸ்ரீனிவாசன் --கமல் ஹாசன் --விக்ரம்.
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:54 pm
» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:51 pm
» ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 6:20 pm
» மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:52 pm
» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 3:14 pm
» ஹவ் ஓல்ட் ஆர் யூ - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:53 pm
» உயரே - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:51 pm
» மிலி - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:50 pm
» டேக் ஆஃப் - பெண்களுக்கான திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:48 pm
» 5 சுந்தரிகள் -பெண்களுக்கான படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:46 pm
» கொரோனா வைரஸ் தொற்று,அதிகளவில் பரவி வருகிறது
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 9:20 am
» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 7:24 am
» *நடிகர்_நாகேஷ்_தத்துவ_மொழிகள்.*
by ayyasamy ram Tue Jul 05, 2022 7:24 am
» சினி துளிகள்!
by ayyasamy ram Tue Jul 05, 2022 6:12 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
RAJA MUTTHIRULANDI |
| |||
Rajana3480 |
| |||
vandhiyathevan |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
RAJA MUTTHIRULANDI |
| |||
vandhiyathevan |
| |||
Rajana3480 |
| |||
prajai |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபுர தரிசனம் - தொடர் பதிவு
+5
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
சிவா
T.N.Balasubramanian
ayyasamy ram
9 posters
Page 34 of 35 •
1 ... 18 ... 33, 34, 35 


கோபுர தரிசனம் - தொடர் பதிவு
Last edited by ayyasamy ram on Tue Oct 02, 2018 6:07 pm; edited 1 time in total
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

-
வடபழனி முருகன் கோயிலில் திருப்பணிகள் முடித்து
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம்
நடைபெற வாய்ப்புள்ளது.
-
-இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு

-
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில்
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம்
நாகநாதன்கோவில் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்மன்
சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான
கேது பகவானுக்கு தனிசன்னதி உள்ளது.
ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேதுபகவானை
வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், குழந்தைபேறு,
திருமணத்தடை, நீதிமன்ற வழக்குகள், பித்ருக்கள் தோஷம்
உள்ளிட்டவை நீங்குவதாக ஐதீகம்.
-
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு
ayyasamy ram wrote:
-
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில்
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம்
நாகநாதன்கோவில் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்மன்
சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான
கேது பகவானுக்கு தனிசன்னதி உள்ளது.
ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேதுபகவானை
வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், குழந்தைபேறு,
திருமணத்தடை, நீதிமன்ற வழக்குகள், பித்ருக்கள் தோஷம்
உள்ளிட்டவை நீங்குவதாக ஐதீகம்.
-
ராகு கேது பெயர்ச்சியின் போது, இங்கு எந்த அபிஷேகமும் நடக்காதா அண்ணா? ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு
கீழப்பெரும்பள்ளம்
-----
இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ
வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அப்போது,
16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும்,
கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை
நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம்
சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும்
வழிபடுகிறார்கள்.
இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம்
செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து
செல்கின்றனர்.
ராகு - கேது பெயர்ச்சியின்போதும் விசேஷ ஹோமம் நடக்கிறது.
--
-----
இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ
வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அப்போது,
16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும்,
கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை
நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம்
சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும்
வழிபடுகிறார்கள்.
இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம்
செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து
செல்கின்றனர்.
ராகு - கேது பெயர்ச்சியின்போதும் விசேஷ ஹோமம் நடக்கிறது.
--
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1331502ayyasamy ram wrote:கீழப்பெரும்பள்ளம்
-----
இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ
வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அப்போது,
16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும்,
கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை
நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம்
சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும்
வழிபடுகிறார்கள்.
இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம்
செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து
செல்கின்றனர்.
ராகு - கேது பெயர்ச்சியின்போதும் விசேஷ ஹோமம் நடக்கிறது.
--
விவரங்களுக்கு நன்றி அண்ணா


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: கோபுர தரிசனம் - தொடர் பதிவு
இந்திய தேசத்தில் கோபுரங்கள், அதில் செதுக்கிய சிற்பங்கள்
நினைத்துப்பார்த்தால்
நினைத்துப்பார்த்தால்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32631
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12089
Page 34 of 35 •
1 ... 18 ... 33, 34, 35 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|