புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
1 Post - 3%
viyasan
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_m10ஒரு கதை சொல்றேன், கேளுங்க! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கதை சொல்றேன், கேளுங்க!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 7:01 am

ஒரு கதை சொல்றேன், கேளுங்க! NADODI_STORY
-

மகிழ்ச்சிபுரி என்ற ஊரை, வீராங்கன் என்ற மன்னன்
ஆண்டு வந்தான். அவனுக்கு மந்திரிகள், ஆலோசகர்கள்,
படைகள் என எல்லாம் உண்டு.

மனைவியர், மகிழ்ச்சியூட்ட விதூசகர்கள் எனவும் இருந்தனர்.

மந்திரிகள், ஆலோசகர்கள் மன்னர் வாயை திறக்கும் முன்
பதில் ரெடியாக வைத்திருப்பார்கள். அதேபோன்று
படையினரும், வெற்றி மேல் வெற்றியை கொண்டு வந்தனர்.

இவ்வளவு வசதிகள் இருந்தும் மன்னர் ஏனோ துக்கமாக
காட்சி தந்தார்.

இது ராணிக்கு பொறுக்கவில்லை. ‘மன்னனை, ஏதாவது
ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்று,
அவர் ஆலோசனையை பெற்று, அதன்படி அவரை
மகிழ்விக்க ஏற்பாடு செய்யுங்கள்” என மந்திரியிடம்
கூறினார்.

மந்திரிக்கு, ஒரு புதுசாமியார். ஊருக்கு வெளியே
முகாமிட்டிருப்பது தெரியும்.
அவரிடம் மன்னரை அழைத்துச் சென்று, ஆலோசனை
பெறத் தீர்மானித்தார். மன்னரும் அதற்கு சம்மதித்தார்.

சாமியாரிடம், மன்னரும் மந்திரியும் சென்றனர்.

மன்னனின் துக்க மனதை கூறி, ‘அவரை மகிழ்விக்க
வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்’ என்றார்
மந்திரி.

‘ஊரிலேயே மகிழ்ச்சியாய் இருப்பவனை கண்டு பிடித்து
அழைத்து வந்து காரணம் கேட்டு, அதனை மன்னரிடம்
கூறுங்கள். மனம் மாறிவிடுவார்” என்றார் சாமியார்.

இதனால் அடுத்த நாளிலிருந்து மகிழ்ச்சியோடு இருப்பவனை
தேடி அலைந்தது மன்னரின் படை.

மகிழ்ச்சியாய் இருப்பதாக தெரிந்து அருகில் நெருங்கினால்,
என் கவலைகளை மறக்க சிரிக்கிறேன். மற்றபடி
மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி நழுவி விடுவர் பலர்.

இந்த நிலையில் ஒரு குளத்தில் தண்ணீரில் எருமை மாட்டின்
மீது அமர்ந்து ஒருவன் பாடிக் கொண்டிருந்தான்.
அவன் மகிழ்ச்சியில் இருந்தான்.

இதனால் மந்திரியின் ஆலோசகர் அவனை நெருங்கி,
‘மகிழ்ச்சியாக இருக்கிறாயே.. எப்படி?’ எனக் கேட்டார்.

‘என்னிடம் இருப்பது இந்த ஒரு எருமை மாடுதான்.
இதற்கு தீவனம் வைக்கிறேன்.

நன்றாக பால் கறக்கிறது. தினமும் குளிப்பாட்டி,
நானும் குளிப்பேன்’ என்றான்.

‘இதில் எப்படி மகிழ்ச்சி வந்தது?’

‘இது பால் கறப்பதால் விற்பனை செய்து பணம்
சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதும், அதனால்
இந்த வருமானம் போதுமென்று நினைத்து
மகிழ்ச்சியாக இருக்கிறேன்’

‘ஆக , போதுமென்ற மனமே மகிழ்ச்சியை தரும் என்கிறாய்’

‘நிச்சயம். போதும் என எண்ணுபவர்களுக்கு துக்கமில்லை’

‘நல்லது’ என்று விடை பெற்ற மந்திரியின் ஆலோசகர்.

அடுத்தநாள், அவனை மன்னரிடம் அழைத்துச் சென்றார்.

மன்னர், வந்தவனிடம் பேசினார்.

‘நீ ஏன் மாடு மேய்த்து கஷ்டப்படுகிறாய், என் மகளை த
ருகிறேன். பொன்னும், பொருளும் தருகிறேன். அதை வைத்து
நிம்மதியாக வாழ்வாயாக’ என்றார்.

‘மன்னிக்கணும் மாட்டை மேய்ப்பதை விட, மனைவியை
மேய்ப்பது கஷ்டம்’

-
----------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 7:02 am


‘சுகமாக வைத்துக் கொள்ள கஷ்டம் என்றுதானே
கூறுகிறாய். மேலும், 10000 பொற்காசுகள் தருகிறேன்.

மேலும் பல எருமை மாடுகளை வாங்கி பண்ணை போல்
நடத்தேன்’

‘அதையெல்லாம் நான் உங்களிடம் கேட்கவில்லை’

‘பிறகு நீ என்னதான் விரும்புகிறாய்’

‘மன்னருக்கு, நாடுகள், சொத்துகள் ஆசையால் திருப்தி
இருக்காது. அதனால்…’

‘அதனால்…’

‘என்னைப் போல், இருப்பதே போதும் என வாழ வேண்டும்’

‘வாழ்ந்தால்’

‘உங்கள் துக்கம் மறைந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்’

‘நான் அப்படி நடப்பதால் உனக்கு என்ன மகிழ்ச்சி’

‘மன்னர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாட்டு மக்கள்
மகிழ்ச்சியாக இருக்க முடியும்’

‘ஆக, நாங்கள் மகிழ்ச்சியாக கிடைத்த வாழ்வை,
நிம்மதியாக தொடர…’

‘தொடர…’

‘மன்னரும் போதுமென்ற மனநிலையுடன் வாழ வேண்டும்’

‘சபாஷ், என்னை சுற்றி இருப்பவர்கள் நான் கூறுவதற்கு
எல்லாம் ஆமாம் போடுபவர்கள். ஆனால் நீ, நான் கொடுத்த
எதையும் மறுத்து, இருப்பதே போதும் என்பதுடன்
என்னையும் மாற்றிவிட்டாய்’ என முடித்தார் மன்னர்.

ராணியோ, மன்னனின் மனதை மாற்றியதற்கு நன்றியாக,
மணிமாலையை எடுத்து, எருமை சொந்தக்காரனிடம்
கொடுத்து, ‘இதை என் அன்பளிப்பாக, உன் மனைவியிடம்
கொடு’ என்றார்.

எருமை சொந்தக்காரனும், தப்பித்தோம். பிழைத்தோம்
என ஒட்டமும், நடையுமாய் அரண்மனையை விட்டு
வெளியேறினான்.

————————————-
– ராஜிராதா
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக