புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
9 Posts - 2%
prajai
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 8:34 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1539

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 8:35 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1540

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 8:35 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1541

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 30, 2018 7:02 am

நீதி மன்ற தகவல்.....திரு .இராஜா அவர்கள் நீதி மன்றத்தை பற்றி பேசினார் என்கிறார்கள் .நான் என் அனுபவத்தில் மாநில நுகர்வோர் குறை தீர் ஆணைய நடவடிக்கையின் செயல் ஒன்றை அதற்கு ஆதாராமாகபதிவுசெய்கின்றேன். நான் ஓர் மாவட்ட நீதி மன்ற வழக்கினை எதிர்த்து மேல்முறையீடு பார்ட்டின் பர்சனாக பதிவு செய்தேன். அஞ்சல் துறையின் சேவைகுறைபாடு பற்றியது.மாவட்ட நீதி மன்றம் குறைபாடான தீர்ப்பை வழங்கியதால் செய்த மேல்முறையீடு. ஆணையம் சரியாக கையாளாமல் ஒன்று கடக்க ஒன்று தவறாக வழக்கு எண் பதிவுசெய்து உத்தரவிட்டு தள்ளுபடி என கூறியுள்ளது. என் மேல்முறையீட்டில் ஞாயமுள்ளது என்னை விசாரிக்காமலே தீர்ப்பு வழங்கியதை ஏற்க மறுத்து மீளாய்வு செய்ய கோரினேன். அதற்கு பொறுப்பு பதிவாளர் டெல்லி சென்று நிவாரணம் பெற்றுக்கொள் என பதில் அளித்துள்ளது. இப்படி ஓர் மாநில ஆணைய நீதி அரசரே பொறுப்பற்ற மிகை கவனம் கொள்ளாது உத்தரவிட்டதை என்னென்பது அதற்கு பெரியோர் செய்தால் பெருமாள் செய்தமாதிரி என்பார்களே அதுபோலவா????நான் விடவில்லை என் வழக்கு கட்டின் சான்றிட்ட நகலை கோரியுள்ளேன். எனக்கு வேரொருவர் வழக்கு என்னை குறித்து உத்தரவிட்டுள்ளதை திரு இராஜா அவர்களின் விலாசம் தெரிந்தால் அதை நகலெடுத்து அனுப்புவேன் யாரேனும் தெரிந்தால் பதிவு செய்யுங்களேன்.வெறும் ஏட்டில் உள்ளதையே பலர் பதிவு செய்கின்றனர் அது அவ்வளவு சிறப்பாய் தோன்றல ஆக்கசெயல் பற்றி பதிந்தால் சிறப்பாய் இருக்கும் என்பதே என் கருத்து.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 30, 2018 7:23 pm

நீதி துறைகளும் விருப்பு வெறுப்பு நிலையில் பலம் பார்த்து செயல்படுகிறது என்பதை என் அனுபவத்தில் காண்கிறேன்.
அதெல்லாம் அக்காலம். ஓர் கைதி ஓர் அஞ்சல் அட்டையில் நீதி வேண்டி
மனு செயத்தை ஏற்று உண்மையான நீதிஅரசர் நீதி வழங்கியுள்ளார் என்பது வரலாறாக உள்ளது .ஆனால் தற்போது நடக்குமா என்பதை கனவுகூட காண முடியாதுங்க. அப்படி உள்ளது நீதி நிர்வாகம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 10:59 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1537

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 7:45 am

 ஆன்மிக தகவல்கள் 1fc5716c-b2a2-47e3-80b5-fac8ab2650a8

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 9:06 am

 ஆன்மிக தகவல்கள் 1200px-Thanjavur_Brihadeeswara_Temple_side_view

தஞ்சாவூர் பெரியகோவில் இடைச்சிக் கல் :


தஞ்சாவூர் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுவது,
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயம் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான
பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆலயப் பணி நடை
பெற்றுக் கொண்டிருந்தபோது, இடையர் குலத்தைச் சேர்ந்த
மூதாட்டி ஒருவர், சிவதொண்டு செய்ய விரும்பினார்.

அவரது பெயர் அழகி என்பதாகும். இதையடுத்து அந்த மூதாட்டி,
தன்னால் இயன்ற தொண்டாக, கோவில் கட்டும் பணியில்
இருந்த சிற்பிகளின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு, தயிர்,
மோர் வழங்கி வந்தார்.

இதையறிந்த மன்னன் ராஜராஜ சோழன், மூதாட்டியின்
சிவதொண்டை அனைவரும் அறியும் வகையில், 80 டன் எடை
கொண்ட கல்லில் ‘அழகி’ என்ற பெயர் பொறித்து, அதனை
ராஜகோபுரத்தின் உச்சியில் இடம்பெறச் செய்ததாக
கூறப்படுகிறது.

அந்தக் கல் ‘இடைச்சிக் கல்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கல்லின் நிழலே, கருவறையில் உள்ள இறைவன்
பிரகதீஸ்வரரின் மேல் விழுகிறதாம்.
-
---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 9:08 am

 ஆன்மிக தகவல்கள் PALANI%20MURUGAN.dd_16352
-

பழனி - சந்தன பிரசாதம் :


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான
பழனியில், மூலவராக வீற்றிருக்கும் முருகனின் உருவச் சிலை
நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும்.

இதனை செய்தருளியவர் போகர் என்னும் சித்தர்.
நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்
பொருட்கள் சேர்ந்தது.

இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று, செதில்களை
கொண்டதாக கூறப்படுகிறது. இரவு நேர பூஜையில்,
முருகனின் நவபாஷாண நிலையின் மீது சந்தனக் காப்பு
செய்யப்படும்.

மறுநாள் காலையில் முருகனின் விசுவரூப தரிசனம் காணும்
பக்தர்களுக்கு, சந்தனக் காப்பில் இருந்து எடுக்கப்பட்ட
சந்தனம், சிறு வில்லையாக பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இது நோய் தீர்க்கும் மருந்தாக பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.

--------------
படம் -விகடன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:20 pm

இந்த சந்தன காப்பு மருத்துவம் குணம் கொண்டதால் இதனை கள்ள சந்தையில்
விற்கப்படும். சித்த மருத்தவர்களும் இதை
சந்தைப்படுத்துகின்றனர்.
முருகனுக்கே வெளிச்சம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக