புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
 ஆன்மிக தகவல்கள் I_vote_lcap ஆன்மிக தகவல்கள் I_voting_bar ஆன்மிக தகவல்கள் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 8:34 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1539

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 8:35 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1540

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 8:35 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1541

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 30, 2018 7:02 am

நீதி மன்ற தகவல்.....திரு .இராஜா அவர்கள் நீதி மன்றத்தை பற்றி பேசினார் என்கிறார்கள் .நான் என் அனுபவத்தில் மாநில நுகர்வோர் குறை தீர் ஆணைய நடவடிக்கையின் செயல் ஒன்றை அதற்கு ஆதாராமாகபதிவுசெய்கின்றேன். நான் ஓர் மாவட்ட நீதி மன்ற வழக்கினை எதிர்த்து மேல்முறையீடு பார்ட்டின் பர்சனாக பதிவு செய்தேன். அஞ்சல் துறையின் சேவைகுறைபாடு பற்றியது.மாவட்ட நீதி மன்றம் குறைபாடான தீர்ப்பை வழங்கியதால் செய்த மேல்முறையீடு. ஆணையம் சரியாக கையாளாமல் ஒன்று கடக்க ஒன்று தவறாக வழக்கு எண் பதிவுசெய்து உத்தரவிட்டு தள்ளுபடி என கூறியுள்ளது. என் மேல்முறையீட்டில் ஞாயமுள்ளது என்னை விசாரிக்காமலே தீர்ப்பு வழங்கியதை ஏற்க மறுத்து மீளாய்வு செய்ய கோரினேன். அதற்கு பொறுப்பு பதிவாளர் டெல்லி சென்று நிவாரணம் பெற்றுக்கொள் என பதில் அளித்துள்ளது. இப்படி ஓர் மாநில ஆணைய நீதி அரசரே பொறுப்பற்ற மிகை கவனம் கொள்ளாது உத்தரவிட்டதை என்னென்பது அதற்கு பெரியோர் செய்தால் பெருமாள் செய்தமாதிரி என்பார்களே அதுபோலவா????நான் விடவில்லை என் வழக்கு கட்டின் சான்றிட்ட நகலை கோரியுள்ளேன். எனக்கு வேரொருவர் வழக்கு என்னை குறித்து உத்தரவிட்டுள்ளதை திரு இராஜா அவர்களின் விலாசம் தெரிந்தால் அதை நகலெடுத்து அனுப்புவேன் யாரேனும் தெரிந்தால் பதிவு செய்யுங்களேன்.வெறும் ஏட்டில் உள்ளதையே பலர் பதிவு செய்கின்றனர் அது அவ்வளவு சிறப்பாய் தோன்றல ஆக்கசெயல் பற்றி பதிந்தால் சிறப்பாய் இருக்கும் என்பதே என் கருத்து.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 30, 2018 7:23 pm

நீதி துறைகளும் விருப்பு வெறுப்பு நிலையில் பலம் பார்த்து செயல்படுகிறது என்பதை என் அனுபவத்தில் காண்கிறேன்.
அதெல்லாம் அக்காலம். ஓர் கைதி ஓர் அஞ்சல் அட்டையில் நீதி வேண்டி
மனு செயத்தை ஏற்று உண்மையான நீதிஅரசர் நீதி வழங்கியுள்ளார் என்பது வரலாறாக உள்ளது .ஆனால் தற்போது நடக்குமா என்பதை கனவுகூட காண முடியாதுங்க. அப்படி உள்ளது நீதி நிர்வாகம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 10:59 pm

 ஆன்மிக தகவல்கள் Img_1537

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 7:45 am

 ஆன்மிக தகவல்கள் 1fc5716c-b2a2-47e3-80b5-fac8ab2650a8

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 9:06 am

 ஆன்மிக தகவல்கள் 1200px-Thanjavur_Brihadeeswara_Temple_side_view

தஞ்சாவூர் பெரியகோவில் இடைச்சிக் கல் :


தஞ்சாவூர் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுவது,
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயம் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான
பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆலயப் பணி நடை
பெற்றுக் கொண்டிருந்தபோது, இடையர் குலத்தைச் சேர்ந்த
மூதாட்டி ஒருவர், சிவதொண்டு செய்ய விரும்பினார்.

அவரது பெயர் அழகி என்பதாகும். இதையடுத்து அந்த மூதாட்டி,
தன்னால் இயன்ற தொண்டாக, கோவில் கட்டும் பணியில்
இருந்த சிற்பிகளின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு, தயிர்,
மோர் வழங்கி வந்தார்.

இதையறிந்த மன்னன் ராஜராஜ சோழன், மூதாட்டியின்
சிவதொண்டை அனைவரும் அறியும் வகையில், 80 டன் எடை
கொண்ட கல்லில் ‘அழகி’ என்ற பெயர் பொறித்து, அதனை
ராஜகோபுரத்தின் உச்சியில் இடம்பெறச் செய்ததாக
கூறப்படுகிறது.

அந்தக் கல் ‘இடைச்சிக் கல்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கல்லின் நிழலே, கருவறையில் உள்ள இறைவன்
பிரகதீஸ்வரரின் மேல் விழுகிறதாம்.
-
---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 15, 2018 9:08 am

 ஆன்மிக தகவல்கள் PALANI%20MURUGAN.dd_16352
-

பழனி - சந்தன பிரசாதம் :


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான
பழனியில், மூலவராக வீற்றிருக்கும் முருகனின் உருவச் சிலை
நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும்.

இதனை செய்தருளியவர் போகர் என்னும் சித்தர்.
நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்
பொருட்கள் சேர்ந்தது.

இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று, செதில்களை
கொண்டதாக கூறப்படுகிறது. இரவு நேர பூஜையில்,
முருகனின் நவபாஷாண நிலையின் மீது சந்தனக் காப்பு
செய்யப்படும்.

மறுநாள் காலையில் முருகனின் விசுவரூப தரிசனம் காணும்
பக்தர்களுக்கு, சந்தனக் காப்பில் இருந்து எடுக்கப்பட்ட
சந்தனம், சிறு வில்லையாக பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இது நோய் தீர்க்கும் மருந்தாக பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.

--------------
படம் -விகடன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 8:20 pm

இந்த சந்தன காப்பு மருத்துவம் குணம் கொண்டதால் இதனை கள்ள சந்தையில்
விற்கப்படும். சித்த மருத்தவர்களும் இதை
சந்தைப்படுத்துகின்றனர்.
முருகனுக்கே வெளிச்சம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக