புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
Page 1 of 1 •
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#1279362சென்னை:
பெங்களூரு ரயில் விபத்தில், கால்களை இழந்த வாலிபருக்கு
அதிநவீன சிகிச்சை மூலம் செயற்கை கால்களை பொருத்தி
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள்
சாதனை புரிந்துள்ளனர்.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின்
டீன் டாக்டர் வசந்தாமணி நிருபர்களிடம் கூறியதாவது:
வாணியம்பாடியை சேர்ந்தவர் விஜய் (24). பி.எஸ்.சி பட்டதாரி.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஷில்பா என்பவரும்
3 ஆண்டாக காதலித்து வந்தனர். விஜய்க்கு வேலை கிடைத்ததும்
திருமணம் செய்து கொள்வதாக இருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் விஜய் நேர்முக தேர்வில்
கலந்துகொள்வதற்காக பெங்களூரு சென்றார்.
நேர்முக தேர்வு முடிந்து, சென்னை வருவதற்காக ரயில்
நிலையம் வந்தார். அப்போது ரயில் புறப்பட்டது. ஆனாலும்
விஜய் ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றார்.
அப்போது திடீரென நிலைதடுமாறி பிளாட்பாரத்துக்கும்,
ரயிலுக்கும் இடையே சிக்கி தண்டவாளத்திற்குள் விழுந்தார்.
இதில் அவரது இடதுகால் துண்டானது. வலதுகால்
தொங்கிக்கொண்டிருந்தது. உடனடியாக விஜய் மீட்கப்பட்டு,
வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலி ஷில்பா
மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு விஜய்க்கு
துணையாக இருந்தால்தான் அவரது காலை சரிசெய்ய முடியும்
என எண்ணினார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம்
வாணியம்பாடி மருத்துவமனையில் வைத்து விஜய், ஷில்பா
ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் தனது கணவரை சிகிச்சைக்கு கீழ்ப்பாக்கம் அரசு
மருத்துவமனைக்கு ஷில்பா அழைத்து வந்தார்.
அங்கு தொங்கி கொண்டிருந்த விஜய்யின் மற்றொரு
காலையும் டாக்டர்கள் அகற்றினர்.
இதைத்தொடர்ந்து விஜய்க்கு எலும்பு சிகிச்சை நிபுணர்
திருநாவுக்கரசு தலைமையில் டாக்டர்கள் குழுவினர்
‘‘எண்டோஸ் கெலிடல்’’ என்ற அதிநவீன சிகிச்சை
முறையில், 2 செயற்கை கால்களை பொருத்தினர்.
தற்போது சாதாரண மனிதர்களை போன்று விஜய் நடக்கவும்,
ஓடவும் செய்கிறார். விஜய் ஊனமுற்றவர் என்பது துளியும்
தெரியவில்லை. இதன் செலவு தனியார் மருத்துவமனையில்
₹3 லட்சம் வரை ஆகும்.
விஜய்க்கு இந்த சிகிச்சையை முதலமைச்சர் விரிவான
மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், இலவசமாக செய்துள்ளனர்.
இவ்வாறு டீன் டாக்டர் வசந்தாமணி தெரிவித்தார்.
அப்போது பேராசிரியர் திருநாவுக்கரசு உடன் இருந்தார்.
-
------------------------------------
-தினகரன்
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#1279375- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
விஜய் -ஷில்பாவிற்கு வாழ்த்துக்கள்.
ஊனமென்று உதாசீனம் படுத்தாது,மணமுடித்து,
செயற்கை கால்களை பொருத்த துணை நின்ற
ஷில்பாவிற்கு
மருத்துவ குழுவிற்கும் நன்றி.
இதையோர் உதாரணமாக கொண்டு
எல்லா மருத்துவ நிலையங்களிலும்
மருத்துவர்கள் பணி செய்தால்,
பொன்னான நாள் அதுவே
பொன்னான நாடும் இதுவே.
ரமணியன்
விஜய் -ஷில்பாவிற்கு வாழ்த்துக்கள்.
ஊனமென்று உதாசீனம் படுத்தாது,மணமுடித்து,
செயற்கை கால்களை பொருத்த துணை நின்ற
ஷில்பாவிற்கு
மருத்துவ குழுவிற்கும் நன்றி.
இதையோர் உதாரணமாக கொண்டு
எல்லா மருத்துவ நிலையங்களிலும்
மருத்துவர்கள் பணி செய்தால்,
பொன்னான நாள் அதுவே
பொன்னான நாடும் இதுவே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#1279427- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அருமை
கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த கை மாற்று அறுவை சிகிச்சை
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, ஸ்ரேயா, 19, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப மையக் கல்லுாரியில் படித்து வந்தார். புனேயில் இருந்து
மங்களூருக்கு சென்றபோது, அவர் பயணம் செய்த பஸ், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; இதில், அவரது இரண்டு முன் கைகளும் நீக்கப்பட்டன.
இந்நிலையில், கை மாற்று அறுவை சிகிச்சைக்காக, அவர் இங்கு சேர்க்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள கல்லுாரியில் படித்து வந்த சச்சின், 20, என்ற மாணவர், சாலை விபத்தில், மூளைச்சாவு நிலைக்கு சென்றார். அவரது உடல் உறுப்புகளை தானமாக தருவதற்கு பெற்றோர் முன் வந்தனர்.
அதன்படி, மாணவர் சச்சினின், இரண்டு முன் கைகளையும், ஸ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 16 மயக்கமருந்தியல் டாக்டர்கள் அடங்கிய குழு, 13 மணி நேரம் நடத்திய அறுவை சிகிச்சையில், ஸ்ரேயாவுக்கு இரண்டு முன் கைகளும் பொருத்தப்பட்டன.
ஆசியாவிலேயே முதல்முறையாக, கொச்சியில் கை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. உலகெங்கும் இதுவரை, ஒன்பது கை மாற்று அறுவை சிகிச்சைகளே நடந்துள்ளன. உலகிலேயே முதல்முறையாக ஒரு ஆணின் கை, ஒரு பெண்ணுக்கு இங்கு தான் பொருத்தப்பட்டுள்ளது.
'நரம்புகளை இணைக்க வேண்டும், தசைகள் சரியாக சேர வேண்டும்' என்பன உள்ளிட்ட, மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஸ்ரேயா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். தற்போது கை விரல்களை, அவரால் அசைக்க முடிகிறது. படிப்படியாக இரண்டு ஆண்டுக்குள், 85 சதவீதம் அளவுக்கு, அவர் தன் புதிய கைகளை பயன்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த கை மாற்று அறுவை சிகிச்சை
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, ஸ்ரேயா, 19, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப மையக் கல்லுாரியில் படித்து வந்தார். புனேயில் இருந்து
மங்களூருக்கு சென்றபோது, அவர் பயணம் செய்த பஸ், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; இதில், அவரது இரண்டு முன் கைகளும் நீக்கப்பட்டன.
இந்நிலையில், கை மாற்று அறுவை சிகிச்சைக்காக, அவர் இங்கு சேர்க்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள கல்லுாரியில் படித்து வந்த சச்சின், 20, என்ற மாணவர், சாலை விபத்தில், மூளைச்சாவு நிலைக்கு சென்றார். அவரது உடல் உறுப்புகளை தானமாக தருவதற்கு பெற்றோர் முன் வந்தனர்.
அதன்படி, மாணவர் சச்சினின், இரண்டு முன் கைகளையும், ஸ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 16 மயக்கமருந்தியல் டாக்டர்கள் அடங்கிய குழு, 13 மணி நேரம் நடத்திய அறுவை சிகிச்சையில், ஸ்ரேயாவுக்கு இரண்டு முன் கைகளும் பொருத்தப்பட்டன.
ஆசியாவிலேயே முதல்முறையாக, கொச்சியில் கை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. உலகெங்கும் இதுவரை, ஒன்பது கை மாற்று அறுவை சிகிச்சைகளே நடந்துள்ளன. உலகிலேயே முதல்முறையாக ஒரு ஆணின் கை, ஒரு பெண்ணுக்கு இங்கு தான் பொருத்தப்பட்டுள்ளது.
'நரம்புகளை இணைக்க வேண்டும், தசைகள் சரியாக சேர வேண்டும்' என்பன உள்ளிட்ட, மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஸ்ரேயா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். தற்போது கை விரல்களை, அவரால் அசைக்க முடிகிறது. படிப்படியாக இரண்டு ஆண்டுக்குள், 85 சதவீதம் அளவுக்கு, அவர் தன் புதிய கைகளை பயன்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#0- Sponsored content
Similar topics
» ரத்த நாளத்தை விரிவாக்கும் சிகிச்சை: மயக்க மருந்தின்றி நடத்தி அரசு டாக்டர்கள் சாதனை
» மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி சீன டாக்டர்கள் சாதனை
» லண்டனில் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தி இந்திய வம்சாவழி மருத்துவர் சாதனை..
» சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
» செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
» மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி சீன டாக்டர்கள் சாதனை
» லண்டனில் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தி இந்திய வம்சாவழி மருத்துவர் சாதனை..
» சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
» செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|