Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
3 posters
Page 1 of 1
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
![கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை DKN_Tamil_Daily_News_Sep25_2018__1808587908745](https://2img.net/h/img.dinakaran.com/data1/DNewsimages/DKN_Tamil_Daily_News_Sep25_2018__1808587908745.jpg)
சென்னை:
பெங்களூரு ரயில் விபத்தில், கால்களை இழந்த வாலிபருக்கு
அதிநவீன சிகிச்சை மூலம் செயற்கை கால்களை பொருத்தி
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள்
சாதனை புரிந்துள்ளனர்.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின்
டீன் டாக்டர் வசந்தாமணி நிருபர்களிடம் கூறியதாவது:
வாணியம்பாடியை சேர்ந்தவர் விஜய் (24). பி.எஸ்.சி பட்டதாரி.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஷில்பா என்பவரும்
3 ஆண்டாக காதலித்து வந்தனர். விஜய்க்கு வேலை கிடைத்ததும்
திருமணம் செய்து கொள்வதாக இருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் விஜய் நேர்முக தேர்வில்
கலந்துகொள்வதற்காக பெங்களூரு சென்றார்.
நேர்முக தேர்வு முடிந்து, சென்னை வருவதற்காக ரயில்
நிலையம் வந்தார். அப்போது ரயில் புறப்பட்டது. ஆனாலும்
விஜய் ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றார்.
அப்போது திடீரென நிலைதடுமாறி பிளாட்பாரத்துக்கும்,
ரயிலுக்கும் இடையே சிக்கி தண்டவாளத்திற்குள் விழுந்தார்.
இதில் அவரது இடதுகால் துண்டானது. வலதுகால்
தொங்கிக்கொண்டிருந்தது. உடனடியாக விஜய் மீட்கப்பட்டு,
வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலி ஷில்பா
மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு விஜய்க்கு
துணையாக இருந்தால்தான் அவரது காலை சரிசெய்ய முடியும்
என எண்ணினார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம்
வாணியம்பாடி மருத்துவமனையில் வைத்து விஜய், ஷில்பா
ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் தனது கணவரை சிகிச்சைக்கு கீழ்ப்பாக்கம் அரசு
மருத்துவமனைக்கு ஷில்பா அழைத்து வந்தார்.
அங்கு தொங்கி கொண்டிருந்த விஜய்யின் மற்றொரு
காலையும் டாக்டர்கள் அகற்றினர்.
இதைத்தொடர்ந்து விஜய்க்கு எலும்பு சிகிச்சை நிபுணர்
திருநாவுக்கரசு தலைமையில் டாக்டர்கள் குழுவினர்
‘‘எண்டோஸ் கெலிடல்’’ என்ற அதிநவீன சிகிச்சை
முறையில், 2 செயற்கை கால்களை பொருத்தினர்.
தற்போது சாதாரண மனிதர்களை போன்று விஜய் நடக்கவும்,
ஓடவும் செய்கிறார். விஜய் ஊனமுற்றவர் என்பது துளியும்
தெரியவில்லை. இதன் செலவு தனியார் மருத்துவமனையில்
₹3 லட்சம் வரை ஆகும்.
விஜய்க்கு இந்த சிகிச்சையை முதலமைச்சர் விரிவான
மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், இலவசமாக செய்துள்ளனர்.
இவ்வாறு டீன் டாக்டர் வசந்தாமணி தெரிவித்தார்.
அப்போது பேராசிரியர் திருநாவுக்கரசு உடன் இருந்தார்.
-
------------------------------------
-தினகரன்
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
விஜய் -ஷில்பாவிற்கு வாழ்த்துக்கள்.
ஊனமென்று உதாசீனம் படுத்தாது,மணமுடித்து,
செயற்கை கால்களை பொருத்த துணை நின்ற
ஷில்பாவிற்கு
மருத்துவ குழுவிற்கும் நன்றி.
இதையோர் உதாரணமாக கொண்டு
எல்லா மருத்துவ நிலையங்களிலும்
மருத்துவர்கள் பணி செய்தால்,
பொன்னான நாள் அதுவே
பொன்னான நாடும் இதுவே.
ரமணியன்
விஜய் -ஷில்பாவிற்கு வாழ்த்துக்கள்.
ஊனமென்று உதாசீனம் படுத்தாது,மணமுடித்து,
செயற்கை கால்களை பொருத்த துணை நின்ற
ஷில்பாவிற்கு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மருத்துவ குழுவிற்கும் நன்றி.
இதையோர் உதாரணமாக கொண்டு
எல்லா மருத்துவ நிலையங்களிலும்
மருத்துவர்கள் பணி செய்தால்,
பொன்னான நாள் அதுவே
பொன்னான நாடும் இதுவே.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Sep 27, 2018 10:12 am; edited 1 time in total (Reason for editing : corrction)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
அருமை
கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த கை மாற்று அறுவை சிகிச்சை
![கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை Tamil_10](https://i.servimg.com/u/f55/19/92/17/16/tamil_10.jpg)
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, ஸ்ரேயா, 19, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப மையக் கல்லுாரியில் படித்து வந்தார். புனேயில் இருந்து
மங்களூருக்கு சென்றபோது, அவர் பயணம் செய்த பஸ், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; இதில், அவரது இரண்டு முன் கைகளும் நீக்கப்பட்டன.
இந்நிலையில், கை மாற்று அறுவை சிகிச்சைக்காக, அவர் இங்கு சேர்க்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள கல்லுாரியில் படித்து வந்த சச்சின், 20, என்ற மாணவர், சாலை விபத்தில், மூளைச்சாவு நிலைக்கு சென்றார். அவரது உடல் உறுப்புகளை தானமாக தருவதற்கு பெற்றோர் முன் வந்தனர்.
அதன்படி, மாணவர் சச்சினின், இரண்டு முன் கைகளையும், ஸ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 16 மயக்கமருந்தியல் டாக்டர்கள் அடங்கிய குழு, 13 மணி நேரம் நடத்திய அறுவை சிகிச்சையில், ஸ்ரேயாவுக்கு இரண்டு முன் கைகளும் பொருத்தப்பட்டன.
ஆசியாவிலேயே முதல்முறையாக, கொச்சியில் கை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. உலகெங்கும் இதுவரை, ஒன்பது கை மாற்று அறுவை சிகிச்சைகளே நடந்துள்ளன. உலகிலேயே முதல்முறையாக ஒரு ஆணின் கை, ஒரு பெண்ணுக்கு இங்கு தான் பொருத்தப்பட்டுள்ளது.
'நரம்புகளை இணைக்க வேண்டும், தசைகள் சரியாக சேர வேண்டும்' என்பன உள்ளிட்ட, மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஸ்ரேயா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். தற்போது கை விரல்களை, அவரால் அசைக்க முடிகிறது. படிப்படியாக இரண்டு ஆண்டுக்குள், 85 சதவீதம் அளவுக்கு, அவர் தன் புதிய கைகளை பயன்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த கை மாற்று அறுவை சிகிச்சை
![கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை Tamil_10](https://i.servimg.com/u/f55/19/92/17/16/tamil_10.jpg)
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, ஸ்ரேயா, 19, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப மையக் கல்லுாரியில் படித்து வந்தார். புனேயில் இருந்து
மங்களூருக்கு சென்றபோது, அவர் பயணம் செய்த பஸ், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; இதில், அவரது இரண்டு முன் கைகளும் நீக்கப்பட்டன.
இந்நிலையில், கை மாற்று அறுவை சிகிச்சைக்காக, அவர் இங்கு சேர்க்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள கல்லுாரியில் படித்து வந்த சச்சின், 20, என்ற மாணவர், சாலை விபத்தில், மூளைச்சாவு நிலைக்கு சென்றார். அவரது உடல் உறுப்புகளை தானமாக தருவதற்கு பெற்றோர் முன் வந்தனர்.
அதன்படி, மாணவர் சச்சினின், இரண்டு முன் கைகளையும், ஸ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 16 மயக்கமருந்தியல் டாக்டர்கள் அடங்கிய குழு, 13 மணி நேரம் நடத்திய அறுவை சிகிச்சையில், ஸ்ரேயாவுக்கு இரண்டு முன் கைகளும் பொருத்தப்பட்டன.
ஆசியாவிலேயே முதல்முறையாக, கொச்சியில் கை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. உலகெங்கும் இதுவரை, ஒன்பது கை மாற்று அறுவை சிகிச்சைகளே நடந்துள்ளன. உலகிலேயே முதல்முறையாக ஒரு ஆணின் கை, ஒரு பெண்ணுக்கு இங்கு தான் பொருத்தப்பட்டுள்ளது.
'நரம்புகளை இணைக்க வேண்டும், தசைகள் சரியாக சேர வேண்டும்' என்பன உள்ளிட்ட, மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஸ்ரேயா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். தற்போது கை விரல்களை, அவரால் அசைக்க முடிகிறது. படிப்படியாக இரண்டு ஆண்டுக்குள், 85 சதவீதம் அளவுக்கு, அவர் தன் புதிய கைகளை பயன்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
» மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி சீன டாக்டர்கள் சாதனை
» லண்டனில் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தி இந்திய வம்சாவழி மருத்துவர் சாதனை..
» சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
» செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
» மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி சீன டாக்டர்கள் சாதனை
» லண்டனில் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தி இந்திய வம்சாவழி மருத்துவர் சாதனை..
» சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
» செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|