புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
Page 1 of 1 •
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#1279362சென்னை:
பெங்களூரு ரயில் விபத்தில், கால்களை இழந்த வாலிபருக்கு
அதிநவீன சிகிச்சை மூலம் செயற்கை கால்களை பொருத்தி
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள்
சாதனை புரிந்துள்ளனர்.
இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின்
டீன் டாக்டர் வசந்தாமணி நிருபர்களிடம் கூறியதாவது:
வாணியம்பாடியை சேர்ந்தவர் விஜய் (24). பி.எஸ்.சி பட்டதாரி.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஷில்பா என்பவரும்
3 ஆண்டாக காதலித்து வந்தனர். விஜய்க்கு வேலை கிடைத்ததும்
திருமணம் செய்து கொள்வதாக இருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் விஜய் நேர்முக தேர்வில்
கலந்துகொள்வதற்காக பெங்களூரு சென்றார்.
நேர்முக தேர்வு முடிந்து, சென்னை வருவதற்காக ரயில்
நிலையம் வந்தார். அப்போது ரயில் புறப்பட்டது. ஆனாலும்
விஜய் ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றார்.
அப்போது திடீரென நிலைதடுமாறி பிளாட்பாரத்துக்கும்,
ரயிலுக்கும் இடையே சிக்கி தண்டவாளத்திற்குள் விழுந்தார்.
இதில் அவரது இடதுகால் துண்டானது. வலதுகால்
தொங்கிக்கொண்டிருந்தது. உடனடியாக விஜய் மீட்கப்பட்டு,
வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலி ஷில்பா
மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு விஜய்க்கு
துணையாக இருந்தால்தான் அவரது காலை சரிசெய்ய முடியும்
என எண்ணினார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம்
வாணியம்பாடி மருத்துவமனையில் வைத்து விஜய், ஷில்பா
ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் தனது கணவரை சிகிச்சைக்கு கீழ்ப்பாக்கம் அரசு
மருத்துவமனைக்கு ஷில்பா அழைத்து வந்தார்.
அங்கு தொங்கி கொண்டிருந்த விஜய்யின் மற்றொரு
காலையும் டாக்டர்கள் அகற்றினர்.
இதைத்தொடர்ந்து விஜய்க்கு எலும்பு சிகிச்சை நிபுணர்
திருநாவுக்கரசு தலைமையில் டாக்டர்கள் குழுவினர்
‘‘எண்டோஸ் கெலிடல்’’ என்ற அதிநவீன சிகிச்சை
முறையில், 2 செயற்கை கால்களை பொருத்தினர்.
தற்போது சாதாரண மனிதர்களை போன்று விஜய் நடக்கவும்,
ஓடவும் செய்கிறார். விஜய் ஊனமுற்றவர் என்பது துளியும்
தெரியவில்லை. இதன் செலவு தனியார் மருத்துவமனையில்
₹3 லட்சம் வரை ஆகும்.
விஜய்க்கு இந்த சிகிச்சையை முதலமைச்சர் விரிவான
மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், இலவசமாக செய்துள்ளனர்.
இவ்வாறு டீன் டாக்டர் வசந்தாமணி தெரிவித்தார்.
அப்போது பேராசிரியர் திருநாவுக்கரசு உடன் இருந்தார்.
-
------------------------------------
-தினகரன்
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#1279375- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
விஜய் -ஷில்பாவிற்கு வாழ்த்துக்கள்.
ஊனமென்று உதாசீனம் படுத்தாது,மணமுடித்து,
செயற்கை கால்களை பொருத்த துணை நின்ற
ஷில்பாவிற்கு
மருத்துவ குழுவிற்கும் நன்றி.
இதையோர் உதாரணமாக கொண்டு
எல்லா மருத்துவ நிலையங்களிலும்
மருத்துவர்கள் பணி செய்தால்,
பொன்னான நாள் அதுவே
பொன்னான நாடும் இதுவே.
ரமணியன்
விஜய் -ஷில்பாவிற்கு வாழ்த்துக்கள்.
ஊனமென்று உதாசீனம் படுத்தாது,மணமுடித்து,
செயற்கை கால்களை பொருத்த துணை நின்ற
ஷில்பாவிற்கு
மருத்துவ குழுவிற்கும் நன்றி.
இதையோர் உதாரணமாக கொண்டு
எல்லா மருத்துவ நிலையங்களிலும்
மருத்துவர்கள் பணி செய்தால்,
பொன்னான நாள் அதுவே
பொன்னான நாடும் இதுவே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#1279427- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அருமை
கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த கை மாற்று அறுவை சிகிச்சை
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, ஸ்ரேயா, 19, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப மையக் கல்லுாரியில் படித்து வந்தார். புனேயில் இருந்து
மங்களூருக்கு சென்றபோது, அவர் பயணம் செய்த பஸ், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; இதில், அவரது இரண்டு முன் கைகளும் நீக்கப்பட்டன.
இந்நிலையில், கை மாற்று அறுவை சிகிச்சைக்காக, அவர் இங்கு சேர்க்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள கல்லுாரியில் படித்து வந்த சச்சின், 20, என்ற மாணவர், சாலை விபத்தில், மூளைச்சாவு நிலைக்கு சென்றார். அவரது உடல் உறுப்புகளை தானமாக தருவதற்கு பெற்றோர் முன் வந்தனர்.
அதன்படி, மாணவர் சச்சினின், இரண்டு முன் கைகளையும், ஸ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 16 மயக்கமருந்தியல் டாக்டர்கள் அடங்கிய குழு, 13 மணி நேரம் நடத்திய அறுவை சிகிச்சையில், ஸ்ரேயாவுக்கு இரண்டு முன் கைகளும் பொருத்தப்பட்டன.
ஆசியாவிலேயே முதல்முறையாக, கொச்சியில் கை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. உலகெங்கும் இதுவரை, ஒன்பது கை மாற்று அறுவை சிகிச்சைகளே நடந்துள்ளன. உலகிலேயே முதல்முறையாக ஒரு ஆணின் கை, ஒரு பெண்ணுக்கு இங்கு தான் பொருத்தப்பட்டுள்ளது.
'நரம்புகளை இணைக்க வேண்டும், தசைகள் சரியாக சேர வேண்டும்' என்பன உள்ளிட்ட, மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஸ்ரேயா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். தற்போது கை விரல்களை, அவரால் அசைக்க முடிகிறது. படிப்படியாக இரண்டு ஆண்டுக்குள், 85 சதவீதம் அளவுக்கு, அவர் தன் புதிய கைகளை பயன்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த கை மாற்று அறுவை சிகிச்சை
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, ஸ்ரேயா, 19, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப மையக் கல்லுாரியில் படித்து வந்தார். புனேயில் இருந்து
மங்களூருக்கு சென்றபோது, அவர் பயணம் செய்த பஸ், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; இதில், அவரது இரண்டு முன் கைகளும் நீக்கப்பட்டன.
இந்நிலையில், கை மாற்று அறுவை சிகிச்சைக்காக, அவர் இங்கு சேர்க்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள கல்லுாரியில் படித்து வந்த சச்சின், 20, என்ற மாணவர், சாலை விபத்தில், மூளைச்சாவு நிலைக்கு சென்றார். அவரது உடல் உறுப்புகளை தானமாக தருவதற்கு பெற்றோர் முன் வந்தனர்.
அதன்படி, மாணவர் சச்சினின், இரண்டு முன் கைகளையும், ஸ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. 20 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 16 மயக்கமருந்தியல் டாக்டர்கள் அடங்கிய குழு, 13 மணி நேரம் நடத்திய அறுவை சிகிச்சையில், ஸ்ரேயாவுக்கு இரண்டு முன் கைகளும் பொருத்தப்பட்டன.
ஆசியாவிலேயே முதல்முறையாக, கொச்சியில் கை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. உலகெங்கும் இதுவரை, ஒன்பது கை மாற்று அறுவை சிகிச்சைகளே நடந்துள்ளன. உலகிலேயே முதல்முறையாக ஒரு ஆணின் கை, ஒரு பெண்ணுக்கு இங்கு தான் பொருத்தப்பட்டுள்ளது.
'நரம்புகளை இணைக்க வேண்டும், தசைகள் சரியாக சேர வேண்டும்' என்பன உள்ளிட்ட, மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஸ்ரேயா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். தற்போது கை விரல்களை, அவரால் அசைக்க முடிகிறது. படிப்படியாக இரண்டு ஆண்டுக்குள், 85 சதவீதம் அளவுக்கு, அவர் தன் புதிய கைகளை பயன்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
Re: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
#0- Sponsored content
Similar topics
» ரத்த நாளத்தை விரிவாக்கும் சிகிச்சை: மயக்க மருந்தின்றி நடத்தி அரசு டாக்டர்கள் சாதனை
» மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி சீன டாக்டர்கள் சாதனை
» லண்டனில் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தி இந்திய வம்சாவழி மருத்துவர் சாதனை..
» சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
» செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
» மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி சீன டாக்டர்கள் சாதனை
» லண்டனில் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தி இந்திய வம்சாவழி மருத்துவர் சாதனை..
» சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தேவை என போஸ்டர் ஒட்டிய தனியார் மருத்துவமனை
» செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|