புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm
by heezulia Today at 12:31 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்
Page 1 of 1 •
அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்: அமைச்சர் துரைக்கண்ணு எச்சரிக்கை
ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் இலங்கை ராணுவத்துக்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு ஆயுதம் கொடுத்து உதவியது தொடர்பான போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் நேற்று இரவு அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்ட ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதில், பேசிய தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, ‘‘தமிழகத்தில் ஊழலைக் கண்டுபிடித்ததே திமுக தான். உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது திமுக. அதிமுக அரசை பற்றி யாராவது தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்.
தினகரன் குடுகுடுப்பைக்காரர் போல இந்த ஆட்சி இன்று போய்விடும், நாளை நாங்கள் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று பேசிவருகிறார்’’ என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசியபோது, ‘‘அன்றைய திமுக ஆதரவு பெற்ற மத்திய காங்கிரஸ் அரசு உதவி செய்யாவிட்டால் ஈழத்தில் போரை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இதற்கு ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார்’’ என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
என் நாக்கை அறுத்துருவாங்களா? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
அதிமுக அரசைப் பற்றி தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்துவிடுவேன் என்று அமைச்சர் பேசியிருக்கிறார். அப்படிப்பார்த்தால், நானும்தான் அதிமுக அரசைப் பற்றி பேசியிருக்கிறேன். என் நாக்கை அறுத்துவிடுவார்களா என்று பாஜக தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு உதவியதாக காங்கிரஸ் மற்றும் திமுகவைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசினார். அப்போது அவர், ‘‘தமிழகத்தில் ஊழலைக் கண்டுபிடித்ததே திமுகதான். உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது திமுக.
அதிமுக அரசைப் பற்றி யாராவது தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்.
தினகரன் குடுகுடுப்பைக்காரர் போல இந்த ஆட்சி இன்று போய்விடும், நாளை நாங்கள் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று பேசிவருகிறார்’’ என்றெல்லாம் பேசினார் அமைச்சர்.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், நாக்கை அறுத்துவிடுவேன், மூக்கை அறுத்துவிடுவேன் என்றெல்லாமா பேசுவது? வெட்டுவேன், குத்துவேன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்களே!
அப்படியென்றால், நானும்தான் அதிமுக அரசை விமர்த்துப் பேசியிருக்கிறேன். குற்றம் சொல்லிப் பேசியிருக்கிறேன். என் நாக்கை அறுத்துவிடுவார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கருணாநிதியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை - திருச்சி சிவா ஆவேசம்
திமுக- காங்கிரஸைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் தமிழகமெங்கும் நடத்தப்பட்டது. இதில், சேலத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, திமுகவை கடுமையாக சாடிப் பேசினார்.
தன்னுடைய பேச்சில், “இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது தமிழகத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். ஸ்டாலின் அமைச்சராக இருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால் மத்திய அரசும் திமுக அரசும் இதை தட்டிக் கேட்கவே இல்லை. மாறாக, இந்தியா செய்த உதவியால் தான் எல்லாவற்றையும் செயலாக்க முடிந்தது என்று இப்போது ராஜபக்ஷே சொல்லியிருக்கிறார். இங்கே கருணாநிதி உண்ணாவிரத நாடகமாடினார். இலங்கைத் தமிழர் படுகொலைக்கு கருணாநிதியும் ஸ்டாலினும்தான் காரணம். அதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் இந்தக் கண்டனக் கூட்டம் நடக்கிறது.” என்று குறிப்பிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், திமுக எம்.பி. திருச்சி சிவா உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “1956ஆம் ஆண்டு முதலே ஈழப்பிரச்சினையில் அக்கறை காட்டி வந்தவர் கருணாநிதி என்று கூறினார். அவர் ஈழப்பிரச்சனையை பற்றி பேசிய காலத்தில் பிறக்காதவர்களுக்கு எல்லாம் இப்போது அவரை விமர்சிக்க தகுதியில்லை.
2009ஆம் ஆண்டு கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கும்போது இதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அஞ்சிய மத்திய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர்தான் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வந்தது. அதன் பிறகுதான் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
ராஜபக்ஷே போர் குற்றவாளி என்றும் அவர் தண்டிக்கபட வேண்டியவர் என்றும் கருணாநிதியும் திமுகவும் வலியுறுத்திய அளவுக்கு வேறு எந்த கட்சியும், இப்போது விமர்சிப்பவர்களும் கூறியது கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இப்பாடி ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா எப்படி?
யார் பெரியவன்னு அடிச்சுக் காமிங்கடா....
மக்களைப் பற்றி சிந்திக்க எவனும் தயாராக இல்லை!
யார் பெரியவன்னு அடிச்சுக் காமிங்கடா....
மக்களைப் பற்றி சிந்திக்க எவனும் தயாராக இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அடிவருடிகளுக்கும் அடிமைகளுக்கும் தகுதி இல்லை: முதல்வரை சாடிய உதயநிதி
அடிவருடிகளுக்கும் அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச துளி கூட தகுதி இல்லை என திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
திமுக ஆட்சி போல் குடும்ப ஆட்சி கிடையாது. கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின். ஸ்டாலினுக்குப் பிறகு இப்ப உதயநிதி லைன்ல வந்துட்டார். அதிமுகவில் சாதாரணமானவர் கூட முதல்வராக, அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக வர முடியும். திமுக ஒரு கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி" என்று பேசினார்.
இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள உதயநிதி, "வரிசையில் தான் நிற்கின்றேன், கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே!
சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளி கூட தகுதி இல்லை.." எனப் பதிவிட்டிருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
உதயநிதி மகனும் அடித்தொண்டனாக வளர்கிறாரா ?
கருணாநிதி குடும்ப அங்கத்தினர்கள் எல்லோருமே
கட்சியில் Fast track இல் கட்சி பதவிகளுக்கு முன்னேறுகிறார்கள்.
இவர்கள்தான் திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்று கொக்கரித்தவர்கள்.
ரமணியன்
கருணாநிதி குடும்ப அங்கத்தினர்கள் எல்லோருமே
கட்சியில் Fast track இல் கட்சி பதவிகளுக்கு முன்னேறுகிறார்கள்.
இவர்கள்தான் திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்று கொக்கரித்தவர்கள்.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1279381T.N.Balasubramanian wrote:உதயநிதி மகனும் அடித்தொண்டனாக வளர்கிறாரா ?
கருணாநிதி குடும்ப அங்கத்தினர்கள் எல்லோருமே
கட்சியில் Fast track இல் கட்சி பதவிகளுக்கு முன்னேறுகிறார்கள்.
இவர்கள்தான் திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்று கொக்கரித்தவர்கள்.
ரமணியன்
முற்றிலும் உண்மை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1279345சிவா wrote:இப்பாடி ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா எப்படி?
யார் பெரியவன்னு அடிச்சுக் காமிங்கடா....
மக்களைப் பற்றி சிந்திக்க எவனும் தயாராக இல்லை!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அதிமுக என்ன எந்த அரசியல் வாதிகளும் அடுத்த அரசியல்கட்சியை சாடினால்தான் அவர்களுக்கு வயிற்று பிழைப்பு நடக்கும் போல் உள்ளதோ
அதனால்தான் வயிற்றெரிச்சல் கொண்டு அப்படி இப்படி பேசுகிறார்கள்
இதை அனைவரும் உணர்ந்து நாவடக்கத்துடன் பேசினால் உயர்வை பெறலாம் .இல்லையேல் துயரம் கொள்ள நேரிடும். என்ன பைத்தியக் காரத்தனமாக பேசுவது அவர்களுக்கு பெறுமைபோலும் .ஒருபோதும் இல்லை. இழிவையே சம்பாதிப்பார்கள் பேசுபவர்கள்.
அதனால்தான் வயிற்றெரிச்சல் கொண்டு அப்படி இப்படி பேசுகிறார்கள்
இதை அனைவரும் உணர்ந்து நாவடக்கத்துடன் பேசினால் உயர்வை பெறலாம் .இல்லையேல் துயரம் கொள்ள நேரிடும். என்ன பைத்தியக் காரத்தனமாக பேசுவது அவர்களுக்கு பெறுமைபோலும் .ஒருபோதும் இல்லை. இழிவையே சம்பாதிப்பார்கள் பேசுபவர்கள்.
அரசியல்வாதிகள் என்பவர்கள் மிகக் கேவலமானவர்கள் என்பதற்கு இந்த பேச்சுக்களே முழு உதாரணம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|