புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
56 Posts - 46%
heezulia
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
3 Posts - 2%
Shivanya
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 1%
prajai
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
12 Posts - 2%
prajai
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
9 Posts - 2%
jairam
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
4 Posts - 1%
Rutu
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_m10விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 10:40 am

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். 

திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும், "மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா" என்று கேட்டார். 

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார், "விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?"

யாரோ ஒருவர், ”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். 

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். 

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார், 

”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் பதில் சொல்ல ஆரம்பித்தார்....

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். 

பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,

”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். 

நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார். 

அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.

பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரிடம் திரும்பி,  "ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா" என்று கேட்டார். 

ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும்.

அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர், ”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார். 

எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. 

ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார், ”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார். 

அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். 

ஸ்ரீவாசுதேவர் கூறினார், ”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக’ மாலை அணிந்திருந்தான். 

சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்’ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்’ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். 

இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. 

‘ஸ்வதம்பரராகவும்’ ‘ஸ்படிகமாகவும்’ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். 

சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக’ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக’ அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது………..”

என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

ஓம் நமோ நாராயணாய.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 25, 2018 11:56 am

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?
காஞ்சி மகானின் அருமையான விளக்கம்!!

-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 10:51 am

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Sep 27, 2018 8:03 am

மிகவும் நல்ல தகவல்.நன்றி .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக