புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?
கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.
நன்றி தினமலர்
ரமணியன்
கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278907SK wrote:அத எப்படினே என் வாய்ல சொல்லுவேன்
யாரு SK யா ?நல்ல முன்னேற்றம் .
நீங்க எங்கேயோ போயிட்டீங்க..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ரதணியன் அய்யாஅவர்களே பிற ஏட்டில் உள்ளதை பதிந்தீர்கள் நல்லதே. அது குறித்து தங்கள் கருத்தையும் கீழே பதிவு செய்து விட்டு பிறர்கருத்தை எதிர்நோக்கலாம் .அதனால் நாட்டில எவ்வளவு பேர் நல்ல கருத்தை கொண்டுள்ளனர் என்பதை ஈகரை அன்பர்கள் கருத்தை வைத்து கணித்தல் மூலம்...நாட்டுமக்கள் நிலைபாடு பற்றிதெரிந்து கொள்ளலாமே...அது ஓர் விழிப்புணர்வை தரலாமே >>>
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நல்லதோர் செய்தி என்பதால்தான் பதிவிட்டேன்.
என்னுடைய கருத்தையும் சொல்லி இருக்கலாம்.நன்றி.
ரமணியன்
@சிவனாசான்
என்னுடைய கருத்தையும் சொல்லி இருக்கலாம்.நன்றி.
ரமணியன்
@சிவனாசான்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278905T.N.Balasubramanian wrote:நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?
கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.
நன்றி தினமலர்
ரமணியன்
ஒவ்வொரு RTO ஆபீஸிலும் இந்த செய்தியை தொங்கவிடலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அப்படியெல்லாம் உடனே கொடுத்துவிட மாட்டார்கள் ஐயா , பொதுவாக GCC எனப்படும் gulf நாடுகளில், ஒரு நாட்டின் ஓட்டுநர் உரிமையை இன்னொரு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் பொது அந்த நாட்டில் ஓட்டுநர் பயிற்சி எதுவும் இல்லாமலேயே அந்த நாட்டின் ஓட்டுநர் உரிமையாக மாற்றி கொள்ளலாம். (சில கோளாறுகள் காரணமாக இதுவும் கத்தாரில் நிறுத்தி விட்டார்கள்).T.N.Balasubramanian wrote:நேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்?
கேரள மாநிலம், பந்தணம்திட்டாவை சேர்ந்தவர், சாராம்மா. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி, ஜுபைல் ராணுவ மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், சவுதியில் பெண்கள், வாகனம் ஓட்டலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இவரிடம், கேரளா லைசென்ஸ் தான் இருந்தது. எனவே, போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, 'இந்த லைசென்சுடன் சவுதியில் கார் ஓட்ட முடியுமா?' என, கேட்டார்.
அந்த அதிகாரி, 'கார் ஒன்றை ஓட்டி வந்து, கார்களுக்கு மத்தியில், 'பார்க்' பண்ணுங்கள்...' என, சொன்னார்.
சாராம்மா, பத்திரமாக கார் இயக்கி காட்டியபோது, உடனே, சவுதி லைசென்ஸ் வழங்கினார், அந்த அதிகாரி.
நம் நாட்டு அதிகாரிகளை பற்றி, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன்.
— ஜோல்னாபையன்.
நன்றி தினமலர்
ரமணியன்
இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் , அதுவும் (இந்தியாவில் பெறப்படும்) சர்வதேச ஓட்டுநர் உரிமமாக இருந்தால் நீங்கள் இருக்கும் நாட்டில் தற்காலிக ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொள்ளலாம்.
இது போல கார் ஓட்டுவதை பார்த்துவிட்டு உடனே ஓட்டுநர் உரிமம் கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை.
இதற்கென சில நடைமுறைகள் உள்ளன அவற்றில் தேர்ச்சி பெற்றால் அந்த நிமிடத்திலேயே கையில் வாங்கி கொள்ளலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நன்றி ராஜா.
எனக்கு அடிப்படையில் இந்த சந்தேகம் இருந்தது. இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வ தேச ஓட்டுநர்
உரிமம் இருந்தாலும் US இல் அவர்கள் கொடுக்கும் oral /written /practical மூன்றிலும் தேர்ச்சி பெறவேண்டும்.
தினமலரில் வந்ததால் பதிவிட்டேன். சில சமயம் இந்த செய்திகள் வாட்சப் செய்திகளை ஒத்து இருக்கிறது.
மேலும் US இல் வண்டி இன்சூரன்ஸ் ஓட்டுநர் திறமைக்கேற்ப வித்தியாசப்படும். அதிகம் விபத்துகளோ/போலீஸ் சலானோ வாங்கி இருந்தால் இன்சூரன்ஸ் தீட்டிவிடுவார்கள். ட்ராபிக் இல்லாத ரோட்டிலும் ரெட் சிக்னல் இருந்தால் வண்டி ஓட்டமாட்டார்கள்.
ஒரே ஒரு சமயம் ,எனது மகனுடன் சென்று கொண்டு இருக்கும் போது பச்சை சிக்னல் விழுந்த போதும், நாங்கள் இருந்த மூன்று லெனிலும் யாரும் வண்டியை எடுக்கவில்லை.மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.ஒரு தாய் வாத்து 7 /8 வாத்துக்குஞ்சுகள்
ரோடை கடந்து கொண்டு இருந்தன. ரசித்த /மறக்க முடியா காட்சி.
ரமணியன்
எனக்கு அடிப்படையில் இந்த சந்தேகம் இருந்தது. இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வ தேச ஓட்டுநர்
உரிமம் இருந்தாலும் US இல் அவர்கள் கொடுக்கும் oral /written /practical மூன்றிலும் தேர்ச்சி பெறவேண்டும்.
தினமலரில் வந்ததால் பதிவிட்டேன். சில சமயம் இந்த செய்திகள் வாட்சப் செய்திகளை ஒத்து இருக்கிறது.
மேலும் US இல் வண்டி இன்சூரன்ஸ் ஓட்டுநர் திறமைக்கேற்ப வித்தியாசப்படும். அதிகம் விபத்துகளோ/போலீஸ் சலானோ வாங்கி இருந்தால் இன்சூரன்ஸ் தீட்டிவிடுவார்கள். ட்ராபிக் இல்லாத ரோட்டிலும் ரெட் சிக்னல் இருந்தால் வண்டி ஓட்டமாட்டார்கள்.
ஒரே ஒரு சமயம் ,எனது மகனுடன் சென்று கொண்டு இருக்கும் போது பச்சை சிக்னல் விழுந்த போதும், நாங்கள் இருந்த மூன்று லெனிலும் யாரும் வண்டியை எடுக்கவில்லை.மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.ஒரு தாய் வாத்து 7 /8 வாத்துக்குஞ்சுகள்
ரோடை கடந்து கொண்டு இருந்தன. ரசித்த /மறக்க முடியா காட்சி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
திருமதி சாரம்மா ஆன்லைனில் கார் ஓட்ட லைசன்ஸூக்கு
விண்ணப்பித்துள்ளார்
-
அதன் பேரில் அழைப்பு வந்து, கார் ஓட்டும் பயிற்சியில்
தேர்ச்சி பெற்று, அவருக்கு தாமதமில்லாமல்
லைசன்ஸ் கிடைத்துள்ளது
-
இச்செய்தியை khaleejtimes மற்றும் newskarnataka
போன்ற ஆங்கில பத்திரிகைகளும் ஜூலை 4 ல்
செய்தியாக வெளியிட்டுள்ளன
-
இரண்டு மாதங்கள் கழித்துதான் தினமலர் இதனை
செய்தியாக்கியுள்ளது
-
தமிழ் நாட்டிலும் நல்ல அதிகாரிகள் இருக்கத்தான்
செய்கிறார்கள். ஊடகங்கள் அவர்களை பெருமைப்
படுத்தி ஊக்கம் கொடுக்க வேண்டும்
-
அரசன் எவ்வழி அதிகாரிகளும் அவ்வழியே என்ற படி
பெரும்பாலான அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள்
0
அவ்வளவே!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அப்பிடியா, அப்பிடி என்றால்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» கர்ப்பக்காலத்தில் எப்படி இருக்கணும் தெரியணுமா?
» பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?
» லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா?
» கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இருக்கணும் தெரியுமா?
» கர்ப்பக்காலத்தில் எப்படி இருக்கணும் தெரியணுமா?
» பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?
» லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா?
» கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இருக்கணும் தெரியுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|