Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
4 posters
Page 1 of 1
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
-
* மில்க் கிரீமிலிருந்து வெண்ணெயை பிரித்து எடுத்த
பிறகு எஞ்சியிருக்கும் மில்க் கிரீமுடன் சிறிதளவு
பாலை சேர்த்து கொதிக்க வைத்தால் மென்மையான
பனீர் கிடைக்கும்.
* பச்சை பட்டாணிகளை வேக வைக்கும்போது
சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல்
இருக்கும்.
* தேங்காய்பால் எடுத்து உணவு தயாரிக்கும்போது
பிழிந்து வைத்த தேங்காய்பால் திரிந்து போகாமல்
இருக்க சிறிதளவு தண்ணீரில் மக்காச்சோள மாவை
கலக்கி அதில் ஊற்றி வையுங்கள்.
---
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------
-
கோதுமையுடன் சமஅளவு அரிசி, கேழ்வரகு சேர்த்து
அரைத்து அடை செய்தாலும், களி செய்தாலும்
சுவையாக இருக்கும்.
* கற்பூரவல்லி இலைகளை பருப்புடன் சேர்த்து
கடைந்து சாம்பார் செய்தாலும் சுவையாக இருக்கும்.
---
- சு.கண்ணகி, மிட்டூர்.
-
-----------------------------------------
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* பெருங்காயம் கட்டியாகி விட்டதா...?
அதில் இரண்டு பச்சைமிளகாயை போட்டு வையுங்கள்.
இளகிவிடும்.
---
* மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய்
விட்டால் பூச்சிகள் வராது.
நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
-
-
- எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
-
-----------------------------------------
* மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால்
ஒரு கொதியில் வெந்து விடும். சுவையும் நன்றாக
இருக்கும்.
-
* இஞ்சியை ஈரமணலில் புதைத்து வைத்தால் வாடாமல்,
வதங்காமல் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
-
- க.நாகமுத்து, திண்டுக்கல்.
-
---------------------------------------
-
* லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து
வெட்டினால் கண்கள் எரியாது. நாற்றம் அடிக்காது.
-
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
-
----------------------------------
-
* பனீரைத் தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்தபிறகு
பயன்படுத்த எடுக்கும்போது பனீர் மிகவும் கெட்டியாக
இருக்கும். இதை அப்படியே பயன்படுத்தக் கூடாது.
ஒரு ‘கப்’பில் தண்ணீர் எடுத்து அதில் பனீரை
வெட்டாமல் முழுதாகப் போட்டு 5 நிமிடம் சென்றதும்
எடுத்து பயன்படுத்தினால் பனீர் மிருதுவாக இருக்கும்.
-
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
-
---------------------------------------
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்
தண்ணீர் சேருங்கள். மறுநாள் மாவு பொங்கி இருக்கும்.
அதில் அரை கப் லேசான சுடுபால் சேர்த்து விட்டுப்
பின்பு ஆப்பம் சுடத் தொடங்குங்கள்.
ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்.
----
* தக்காளி சாஸ் தயாரிக்கும்போது அதன் இயற்கையான
நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால் அடுப்பில்
இருந்து சாஸை இறக்கிய பின்பு தான் உப்பு சேர்க்க
வேண்டும்.
---
* இன்ஸ்டன்ட் குலோப்ஜாமூன் மாவு வாங்கி தயாரிக்கும்
போது மாவில் சிறிதளவு வெண்ணெய் சேருங்கள்.
குலோப்ஜாமூன் அதிக மென்மையாக இருக்கும்.
-
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
-----------------------------------------
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்
தண்ணீர் சேருங்கள். மறுநாள் மாவு பொங்கி இருக்கும்.
அதில் அரை கப் லேசான சுடுபால் சேர்த்து விட்டுப்
பின்பு ஆப்பம் சுடத் தொடங்குங்கள்.
ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
நல்ல திரி, நாளை வந்து முழுவதும் படிக்கிறேன் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ்
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|