Latest topics
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க? by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
4 posters
Page 1 of 1
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
-
* மில்க் கிரீமிலிருந்து வெண்ணெயை பிரித்து எடுத்த
பிறகு எஞ்சியிருக்கும் மில்க் கிரீமுடன் சிறிதளவு
பாலை சேர்த்து கொதிக்க வைத்தால் மென்மையான
பனீர் கிடைக்கும்.
* பச்சை பட்டாணிகளை வேக வைக்கும்போது
சிறிதளவு வினிகர் சேர்த்தால் நிறம் மாறாமல்
இருக்கும்.
* தேங்காய்பால் எடுத்து உணவு தயாரிக்கும்போது
பிழிந்து வைத்த தேங்காய்பால் திரிந்து போகாமல்
இருக்க சிறிதளவு தண்ணீரில் மக்காச்சோள மாவை
கலக்கி அதில் ஊற்றி வையுங்கள்.
---
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------
-
கோதுமையுடன் சமஅளவு அரிசி, கேழ்வரகு சேர்த்து
அரைத்து அடை செய்தாலும், களி செய்தாலும்
சுவையாக இருக்கும்.
* கற்பூரவல்லி இலைகளை பருப்புடன் சேர்த்து
கடைந்து சாம்பார் செய்தாலும் சுவையாக இருக்கும்.
---
- சு.கண்ணகி, மிட்டூர்.
-
-----------------------------------------
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* பெருங்காயம் கட்டியாகி விட்டதா...?
அதில் இரண்டு பச்சைமிளகாயை போட்டு வையுங்கள்.
இளகிவிடும்.
---
* மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய்
விட்டால் பூச்சிகள் வராது.
நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
-
-
- எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
-
-----------------------------------------
* மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால்
ஒரு கொதியில் வெந்து விடும். சுவையும் நன்றாக
இருக்கும்.
-
* இஞ்சியை ஈரமணலில் புதைத்து வைத்தால் வாடாமல்,
வதங்காமல் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
-
- க.நாகமுத்து, திண்டுக்கல்.
-
---------------------------------------
-
* லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து
வெட்டினால் கண்கள் எரியாது. நாற்றம் அடிக்காது.
-
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
-
----------------------------------
-
* பனீரைத் தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்தபிறகு
பயன்படுத்த எடுக்கும்போது பனீர் மிகவும் கெட்டியாக
இருக்கும். இதை அப்படியே பயன்படுத்தக் கூடாது.
ஒரு ‘கப்’பில் தண்ணீர் எடுத்து அதில் பனீரை
வெட்டாமல் முழுதாகப் போட்டு 5 நிமிடம் சென்றதும்
எடுத்து பயன்படுத்தினால் பனீர் மிருதுவாக இருக்கும்.
-
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
-
---------------------------------------
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்
தண்ணீர் சேருங்கள். மறுநாள் மாவு பொங்கி இருக்கும்.
அதில் அரை கப் லேசான சுடுபால் சேர்த்து விட்டுப்
பின்பு ஆப்பம் சுடத் தொடங்குங்கள்.
ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்.
----
* தக்காளி சாஸ் தயாரிக்கும்போது அதன் இயற்கையான
நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால் அடுப்பில்
இருந்து சாஸை இறக்கிய பின்பு தான் உப்பு சேர்க்க
வேண்டும்.
---
* இன்ஸ்டன்ட் குலோப்ஜாமூன் மாவு வாங்கி தயாரிக்கும்
போது மாவில் சிறிதளவு வெண்ணெய் சேருங்கள்.
குலோப்ஜாமூன் அதிக மென்மையாக இருக்கும்.
-
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
-----------------------------------------
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்
தண்ணீர் சேருங்கள். மறுநாள் மாவு பொங்கி இருக்கும்.
அதில் அரை கப் லேசான சுடுபால் சேர்த்து விட்டுப்
பின்பு ஆப்பம் சுடத் தொடங்குங்கள்.
ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
நல்ல திரி, நாளை வந்து முழுவதும் படிக்கிறேன் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ்
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
» கிச்சன் டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|