புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
5 Posts - 4%
prajai
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
3 Posts - 2%
Raji@123
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_lcapகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_voting_barகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 10:42 am

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

    5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள்

     நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். 
    இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். 

    பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.

     5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
      மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.
     
    ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!...

    1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.
     [பாகவத புராணம் 12.2.1]

    2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
     மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.
     மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
     [பாகவத புராணம் 12.2.2]

    3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.
     தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். 
     [பாகவத புராணம் 12.2.36)

    4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
     கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
     வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
     [பாகவத புராணம் 12.2.4]

    5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.
     குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.
     [பாகவத புராணம் 12.2.5]

    6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.
     முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். 
    வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். 
    பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
     [பாகவத புராணம் 12.2.6]

    7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். 
    தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். 
    [பாகவத புராணம் 12.2.7]

    8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
    இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
    (அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.9]

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 10:43 am

9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள்.
     இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.10]

    10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.
    [பாகவத புராணம் 12.2.11]

    11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். 
   [பாகவத புராணம் 12.3.42]

    12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான்.
     நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.
     [பாகவத புராணம் 12.3.41]

    13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.
     தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.
     தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். 
    [பாகவத புராணம் 12.3.38]

    14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான்.
     இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.
     நன்றிகடன் மறக்கப்படும். 
    [பாகவத புராணம் 12.3.36]

  15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும்.
       அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். 
     போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
   [பாகவத புராணம் 12.3.32]
************

   கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. 
    ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. 

    கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.

                மழையினில்குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும்.

     மனத்தை உறுதியாகவைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும்.

     கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.

   கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது.

     இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும்.

      அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்!.

      மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும்.

      ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.

நன்றி : whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 25, 2018 11:36 am

நன்றி
ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.
ஒரு சாரார் கடவுளை சரண் அடை என்று கூற,
வேறொரு சாரார் கடவுளே இல்லையென சாதிக்க,
உண்மை என்னவோ இருவருமே கடவுளை பற்றியே
பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 25, 2018 1:29 pm

4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
    கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
    வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
    [பாகவத புராணம் 12.2.4]

7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர்.
   தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.
   [பாகவத புராணம் 12.2.7]

8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
   இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
   (அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
    [பாகவத புராணம் 12.2.9]

தற்போது நடக்கு ராம ராஜ்யத்தை பற்றிய அருமையான பதிவு



என் கருத்துக்கு மேலே இருக்கு விமானத்துக்கு எந்த சம்மந்தமும் இல்லை



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:19 am

T.N.Balasubramanian wrote:நன்றி
ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.
ஒரு சாரார் கடவுளை சரண் அடை என்று கூற,
வேறொரு சாரார் கடவுளே இல்லையென சாதிக்க,
உண்மை என்னவோ இருவருமே கடவுளை பற்றியே
பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279065


அதுதானே ஐயா இதில் அற்புதம்............எப்படியோ கடவுள் நினைவாகவே இருக்க வேண்டும் ...அவ்வளவுதானே? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:20 am

SK wrote:
4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
    கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
    வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
    [பாகவத புராணம் 12.2.4]

7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர்.
   தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.
   [பாகவத புராணம் 12.2.7]

8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
   இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
   (அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
    [பாகவத புராணம் 12.2.9]

தற்போது நடக்கு ராம ராஜ்யத்தை பற்றிய அருமையான பதிவு



என் கருத்துக்கு மேலே இருக்கு விமானத்துக்கு எந்த சம்மந்தமும் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1279087


நம்பிட்டோம் செந்தில்.......... ஜாலி  ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 26, 2018 10:10 am

krishnaamma wrote:
SK wrote:
4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
    கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
    வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
    [பாகவத புராணம் 12.2.4]

7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர்.
   தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.
   [பாகவத புராணம் 12.2.7]

8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
   இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
   (அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
    [பாகவத புராணம் 12.2.9]

தற்போது நடக்கு ராம ராஜ்யத்தை பற்றிய அருமையான பதிவு



என் கருத்துக்கு மேலே இருக்கு விமானத்துக்கு எந்த சம்மந்தமும் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1279087


நம்பிட்டோம் செந்தில்.......... ஜாலி  ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1279230

அது விமானமா? ஏதோ அம்புக்குறி யாரையோ நோக்கி எய்ததுபோல் உள்ளதே!
2 இன் 1 ஆ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 26, 2018 10:37 am

T.N.Balasubramanian wrote:

அது விமானமா? ஏதோ அம்புக்குறி யாரையோ நோக்கி எய்ததுபோல் உள்ளதே!
2 இன் 1 ஆ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279247

ஆம் அது நம் தலைவர் சிவா அவர்கள் சிறப்பு ஏற்பாடு



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக