புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
20 Posts - 3%
prajai
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_m10நல்லவர் வணங்கும் தெய்வம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவர் வணங்கும் தெய்வம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 25 Sep 2018 - 18:33

நல்லவர் வணங்கும் தெய்வம் Large_120814623
-
ராவணனை அழித்த பிறகு, போர்க்களத்தில் ராமன்
ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்.
அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.
அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது
திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை ராமன்
நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார்.
உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்.

“நீ யாரம்மா?” என்றார்.

“நான் ராவணனின் மனைவி மண்டோதரி.
என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என
இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவன் கொன்று
விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம்
இருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும்.

க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை
வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் நீ வரவில்லை. ஆச்சரியப்பட்டேன்.

இங்கே நீ என் நிழல் உன் மீது படுவதைக் கூட
விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை
என்னவென்பேன்!

என் கணவரிடம் கூட ‘ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதன்
அல்ல. உலகைக் காக்கும் பரம்பொருள். விஸ்வரூபன்.
தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகங்களையே
தாங்கி நிற்கிறான்.

பாதாள லோகமே அவனது பாதங்கள். பிரம்மலோகமே
அவன் சிரசு. கதிரவனே அவனது கண்கள். மேகமே அவனது
கேசம். அவன் இமைப்பதே இரவு பகலாகிறது.
திசைகளனைத்தும் அவனுக்கு செவிகள். அவனது திருநாமம்
எல்லாப் பாவங்களையும் நொடிப்பொழுதில் போக்கவல்லது.
அவன் வேதத்தின் சாரம். ராமன் சாட்சாத் தெய்வவடிவம்
என்பதில் சந்தேகம் இல்லை.

அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’
என்று மன்றாடினேன். அவர் கேட்கவில்லை. உன் வெற்றிக்கு
காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உன்னிடம்
இருந்தது தான். அதுதான் உன் ஏகபத்தினி விரதத்தன்மை.
அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள்.

உடனே ராமன் தன் சுயவடிவான நாராயணனாக
அவளுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார். ராமாயணத்தில்
பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி.

அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற
போது, மண்டோதரி ஒழுங்காக உடையணிந்திருந்ததைக்
கண்டு, ‘இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம்
கொண்டான்.

அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்,
கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் அவளுக்கு நாராயண
தரிசனம் கிடைத்தது

———————
நன்றி-ஆர்.பிரகாஷ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 25 Sep 2018 - 19:56

ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 25 Sep 2018 - 20:51

அருமையான பகிர்வு அண்ணாபுன்னகை  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 25 Sep 2018 - 20:53

T.N.Balasubramanian wrote:ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279153


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சீதா, அகலிகை, தாரா, மண்டோதரி , திரௌபதி என்கிற இந்த பஞ்சகன்னிகைகள் அனைவரையும் தினமும்  காலை எழுந்ததும் நினைத்தடுக்க கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 25 Sep 2018 - 21:03

T.N.Balasubramanian wrote:ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279153
-
அகல்யா,
திரௌபதி,
சீதா,
தாரா,
மண்டோதரி
என்ற இந்த ஐந்து சுமங்கலிகளை தினந்தோறும்
நினைத்து வணங்குவதால் எத்தகைய கொடிய
பாபங்களும் நீங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
--

சிவா அவர்கள் பதிவிட்ட
காந்தாரியின் பதிவிரதா தன்மை
பதிவினையும் படிக்கலாம்
-
https://eegarai.darkbb.com/t110093-topic


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 26 Sep 2018 - 10:36

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279153
-
அகல்யா,
திரௌபதி,
சீதா,
தாரா,
மண்டோதரி
என்ற இந்த ஐந்து சுமங்கலிகளை தினந்தோறும்
நினைத்து வணங்குவதால் எத்தகைய கொடிய
பாபங்களும் நீங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
--

சிவா அவர்கள் பதிவிட்ட
காந்தாரியின் பதிவிரதா தன்மை
பதிவினையும் படிக்கலாம்
-
https://eegarai.darkbb.com/t110093-topic
மேற்கோள் செய்த பதிவு: 1279167


ம்ம்.. நானும் அதையே தான் போட்டுள்ளேன் அண்ணா புன்னகை ............. ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 26 Sep 2018 - 11:36

இந்த பஞ்ச கன்னிகைகள் விஷயத்தில் ஒரு சந்தேகம்.
அதாவது ஐந்து சுமங்கலிகள் என்று எங்கும் கூறப்படவில்லை.
பஞ்ச கன்னிகைகள்.
அவர்கள் பதிவிரதா தர்மத்தை மேன்மை படுத்தியது.
அதாவது அவர்கள் கற்பை சிறப்பாகவே பேசியது.
அகலிகை --வானத்தில் பறந்து சென்ற யக்ஷனை மோகித்தது,கணவர் கெளதம ரிஷி.
தாரா --வாலியின் மனைவி...வாலி மரணித்ததாக நினைத்து ,குல வழக்கப்படி சுக்ரீவனுக்கும் மனைவியானவர்.
திரவுபதி --இவருக்கு ஐந்து கணவன்மார்கள்.
மண்டோதரி --இராவணன் சாமகானம் பாட கைலாயம் சென்ற போது ஒரு குழந்தை பெற்றெடுத்தாள் (# அதுவொரு தனி கதை)
மேற்கூறிய நால்வரும் ஒரு கணவர் இருக்கையிலேயே சந்தர்பவசத்தாலோ /விதி வசத்தாலோ
1 + ஆகிவிட்டது. இந்த category இல் சீதா வரமாட்டாரே.

காந்தாரியின் கற்பின் பெருமை வெகுவாகவே பேசப்படுகிறது.

நண்பருடன் உரையாடி பிறகு வருகிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக